பத்திரிகையாளர் மீதான அச்சுறுத்தல் நீங்க நீங்க வேண்டும்
உலகளாவிய ரீதியில் பத்திரிகையாளர்களுக்கு இந்த ஆண்டில் முன்னெப்போதுமில்லாதவாறு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக இரு…
வெள்ளம்,சுனாமி அனர்த்த பாதிப்புகள் நீங்க பிரார்த்திப்போம்
வட மாகாணத்தின் பல மாவட்டங்கள் பாரிய வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளன.வடக்கு மாகாணத்தில் வெள்ளம் காரணமாக 13,646…
அரச தலைவர்களிடம் புரிந்துணர்வு அவசியம்
2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியால் தோற்றுவிக்கப்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமை ஒருவாறு கடந்த 16 ஆம்…
சர்ச்சையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி
நாட்டின் அதியுயர் பீடமான பாராளுமன்றத்தின் பிரதமர் நியமனத்தின் பின் உருவான நெருக்கடி நிலைமையை உயர் நீதிமன்றமே…
சிறுபான்மைக்கு ரணில் என்ன கைமாறு செய்யப் போகிறார்?
இலங்கை அரசியல் வரலாற்றில் கரும்புள்ளிகள் படிந்த மோசமான நாட்களாக கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம்…
கொலைகார சாரதிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குக
நாட்டில் அதிகரித்துச் செல்லும் வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது…
அரசியலில் இவ்வாரம் தீர்மானமிக்கது
நாட்டின் அரசியல் வரலாற்றில் இந்த வாரம் மிக முக்கியமானதொன்றாகும். தற்போது நிலவிக்கொண்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற…
மது போதையில் வாகனம் செலுத்துவோர் தப்பிக்கலாமா?
மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிரான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே நேற்று முன்தினம்…
அதிர்ச்சி தரும் போதை மாபியாவின் ஊடுருவல்
பலப்பிட்டிய - பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளமையானது…