முஸ்லிம் மாணவர்களை மன்னித்து விடுவியுங்கள் அமைச்சர் சஜித்துக்கு முஸ்லிம் கவுன்சில்…

அநுராதபுரம், ஹொரவப்பொத்தான கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முன் பின்விளைவுகளை கருத்தில் கொள்ளக

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள், நீதியை எதிர்பார்த்துள்ளவர்கள் மத்தியில் எதிர்மறையான…

மாணவர்களை விடுவிக்க ஆவனசெய்யுமாறு கிழக்கு ஆளுநரிடம் பெற்றோர் வேண்டுகோள்

தொல்பொருள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் ஒரு வருடத்துக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை  சமூக வலைதளத்தில்…

அடிப்படை வாத சிந்தனையை மையப்படுத்தி ஆயுதக் குழுவொன்றை உருவாக்க எத்தனிப்பு

கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில்  நான்கு இடங்களில் புத்தர் சிலைகள்…

பலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா.சபை ஆழ்ந்த இரங்கல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அல்-முக்ஹைர் கிராமத்தில் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால்…

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: அவசரப்படாது ஆறுதலாக திருத்தம் செய்வது சிறந்தது

‘முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் சமூகத்துக்கு நன்மை பயக்கும் திருத்தங்களே மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால்…

பிலிப்பைன்ஸ் பள்ளிவாசல் ஒன்றில் கொலைவெறி கைக்குண்டுத் தாக்குதல்

தெற்கு பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொலைவெறி கைக்குண்டுத் தாக்குதல் காரணமாக குறைந்தது…

ஞானசாரருக்கு மன்னிப்பளித்தால் ஜனாதிபதியும் பக்கச்சார்பாக இனவாதியாகவே கருதப்படுவார்

சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவாராக இருந்தால் அவர் ஒருபக்க…