பாரிய கூட்டணி அமைக்க சுதந்திர கட்சி தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு
பாரிய கூட்டணி அமைத்து தேர்தலுக்கு முகம்கொடுக்கத் தயாராகி வருகின்றோம். அதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புக் குழுக்கள் அனைத்தையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவிருக்கும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர்…