நாட்டை மீட்டெடுக்கவே தேசிய அரசு அவசியம்
நாட்டினை மீட்டெடுக்கவும், இன ஐக்கியத்தை காப்பாற்றவும் கூட்டணியாக இணைந்து செயற்படக்கூடிய அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்திலேயே தேசிய அரசாங்கத்தை அமைத்து அதன் மூலமாக அமைச்சரவையை அதிகரிக்கும் யோசனையை முன்வைத்தோம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பிற்கு முரணாக நாம் செயற்படவில்லை எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான
லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றைய தினம் வெளிட்ட விசேட அறிக்கையிலேயே இவ்வாறு…