பதில் பொலிஸ் மா அதிபருடன் முஸ்லிம் கவுன்சில் சந்திப்பு

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

0 502

வட மேல் மாகா­ணத்தின் பல்­வேறு முஸ்லிம் கிரா­மங்­களில் நேற்று முன்­தினம் இரவு முதல் இடம்­பெற்று வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தொடர் தாக்­குதல் சம்­ப­வங்­களை தடுத்து நிறுத்தி உரிய பாது­காப்பை வழங்­கு­மாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தூதுக் குழு­வினர் பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகி­யோரை நேற்று சந்­தித்து வேண்­டுகோள் விடுத்­தனர்.

அவ­ச­ர­காலச் சட்­டமும் ஊர­டங்குச் சட்­டமும் அமுலில் உள்ள வேளை­களில், குண்­டர்கள் இவ்­வாறு முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­து­வது குறித்தும் பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்­டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்ன நிய­மிக்­கப்­பட்டார். எவ்­வா­றா­யினும் பதில் பொலிஸ்மா அதி­ப­ராக ஒரு­வரை ஜனா­தி­பதி நிய­மித்தால் அவரால் 14 நாட்­க­ளுக்கே கட­மை­யாற்ற முடியும். அதற்கு மேல­தி­க­மாக பதில் பொலிஸ்மா அதி­ப­ராக இருக்க அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் அனு­மதி பெற்­றுக்­கொள்ள வேண்டும். அதன்­ப­டியே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்­ன­வுக்கு பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்ற ஜனாதிபதியின் முன் மொழிவுக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்துள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.