இந்தியா தொடர்பான ஜனாதிபதியின் கருத்து

இந்திய உளவு அமைப்பான ‘ரோ’ தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ‘‘இந்தியா - இலங்கை…

சவூதியின் செயல் கண்டிக்கத்தக்கது

மாயமான சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி துருக்கியில் உள்ள தூதரகத்தில் கொலை செய்யப்பட்டதை சவூதி அரேபியா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய  தனது உளவு பிரிவு அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் சவூதி அரேபியா…

சம்பளத்தை அதிகரிக்க ஏன் இந்த தயக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி மலையகத்தில் மாத்திரமன்றி நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஓர் அங்கமாக தலைநகர் கொழும்பிலும் நேற்று மாபெரும்…

ஜனாதிபதியின் செயல் நியாயமானதா

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் நெருக்கடியான அரசியல் சூழல் ஒன்றுக்கு நாடு முகங்கொடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, தனது அரசியல் எதிரியாக…