மே இனவாத வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் திருத்தங்களுக்கு நிதியளிப்பு

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு நடவடிக்கை

0 610

கம்­பஹா மற்றும் வடமேல் மாகா­ணத்தில் மே மாதம் 13 ஆம் திகதி இடம்­பெற்ற இன­வாத வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­களை திருத்தும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்­சினால் நாளை மறு­தினம் நிதி வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

மினு­வாங்­கொடை மற்றும் குளி­யாப்­பிட்டி, பண்­டு­வஸ்­நு­வர, பிங்­கி­ரிய, நிக்­க­வ­ரெட்­டிய தொகு­தி­க­ளி­லுள்ள பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அமைச்சர் சஜித் பிரே­ம­தாச நாளை மறு­தினம் நேர­டி­யாகச் சென்று இவ்­வாறு காசோ­லை­களை கைய­ளிப்­பா­ரென அமைச்சின் ஊடகப் பிரிவு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
அத்­துடன், புத்­தளம் மாவட்­டத்தின் நாத்­தாண்­டிய தொகு­தியில் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான திருத்­தங்­க­ளுக்­கு­ரிய காசோ­லைகள் பிறி­தொரு தினத்தில் வழங்க திட்­ட­மிட்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­கழ்வில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச அரசியல் தலைமைகளும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.