நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வாருங்கள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக சட்டமாக்குவதற்கு எவரும் தயாரில்லை என்பதே வரலாறாகும். 1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை வழங்கியே தேர்தலில் வெற்றிபெற்றனர். ஆனால் இதுவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில் தான், இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ரத்துச் செய்ய…

மாற்றுத்திறனாளிகளை மதிக்க சமூகம் முன்வர வேண்டும்

அக்குறணையில் இயங்கிவரும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான CSM பாடசாலையின் இயக்குநரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஏ.எம்.எம்.தெளபீக், தமது பாடசாலையின் செயற்பாடுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடர்பான சமூகத்தின் கண்ணோட்டம் தொடர்பில் வழங்கிய செவ்வியை இங்கு தருகிறோம்.

கரையோர மாவட்டம் கரையுமா?

1984 ஆம் ஆண்டு திம்­புவில் நிகழ்ந்த இனப்­பி­ரச்­சி­னைக்­கான பேச்­சு­வார்த்­தையில் அரசு, தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு மட்­டுமே பேசி­யது. ஜன­நா­யக தமிழ்த் தலை­வர்­களை அழைக்­க­வில்லை. முன்பு ஜன­நா­யக தமிழ் தலை­வர்­களைப் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றிய அரசு, தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு பேசி­யது காலத்தின் கோலம்தான். ஜன­நா­யக தமிழ்த் தலை­வர்­க­ளையே தவிர்த்த அரசு முஸ்­லிம்­களை தவிர்த்­ததில் வியப்பு இல்லை. அரசு தானாக முஸ்­லிம்­க­ளோடு பேசாமல் 1985 ஆம் ஆண்டு பெங்­க­ளூரில் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு முஸ்­லிம்­களைப்…

இராணுவம் தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே போராடியது

தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே எமது இராணுவம் போராடியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். புதுவருடத்தை முன்னிட்டு தங்காலை ஹேனகடுவ விகாரையில் சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, இராணுவத்தினருக்கும் எனக்கும் பாவங்களை மூடிமறைக்க வேண்டிய எவ்வித தேவைகளும் இல்லை. இராணுவத்தினர் தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகவே நடவடிக்கை எடுத்தார்கள். இராணுவத்தினர் தொடர்பாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரின் கருத்து தொடர்பாக நான் கவலையடைகிறேன். …