அழகாகப் பேசுங்கள், அழகானதைப் பேசுங்கள்

இறை விசு­வா­சி­களின் பேச்சில் உண்­மையும் அழகும் இருக்க வேண்டும், இத­யங்­களின் ஆழத்­தி­லி­ருந்து வரும் நேர்­மை­யான வார்த்­தை­க­ளா­கவும் அவை இருக்க வேண்டும், ஏனெனில்  உண்­மையும் நம்­ப­கத்­தன்­மையும் அழ­கான பேச்­சுக்­களும் ஓர் இறை­வி­சு­வா­சிக்­கான சிறந்த அடை­யா­ள­மாகும். நம்­பிக்கை கொண்­டோரே! அல்­லாஹ்­வுக்கு அஞ்­சுங்கள்! நேர்­மை­யான சொல்­லையே கூறுங்கள்! அல்­குர்ஆன் (33 : 70) (முஹம்­மதே!) அழ­கி­ய­வற்­றையே பேசு­மாறு எனது அடி­யார்­க­ளுக்குக் கூறு­வீ­ராக! ஷைத்தான் அவர்­க­ளி­டையே பிளவை ஏற்­ப­டுத்­துவான். ஷைத்தான்…