நோன்பு ஒரு வரம்
வழமை போன்று இம்முறையும் ரமழான் நோன்பு நம்மை வந்தடைந்துள்ளது. வழக்கம் போல் நாமும் உற்சாகமாக நோன்பை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறோம். வருடா வருடம் எத்தனையோ நோன்புகளை நாம் கடந்து சென்றிருக்கிறோம். ஆனால் ரமழான் மாத நோன்பு எம்மில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
Read More...
நாட்டிலும் நெருக்கடி வீட்டிலும் நெருக்கடி ; உயிரை மாய்க்கும் குடும்பங்கள்
தனிப்பட்ட மன அழுத்தங்கள், வீட்டுக்குள் நிலவும் பிரச்சினைகள்,பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள தாய்மார்கள் தங்களதும் தங்களது பிள்ளைகளினதும் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில வாரங்களாக இடம் பெற்றுள்ள இவ்வாறான சம்பவங்கள் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளன.
Read More...
இருளில் மூழ்கடிக்கப்பட்ட கபூரியா
“எங்களது கல்லூரியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட செய்தியறிந்து உம்மா தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு துயரம் மேலிட்டு அழுதார். உம்மாவின் அழுகை என்னையும் அழ வைத்துவிட்டது. யா அல்லாஹ் எங்களுக்கு ஏன் இந்தச் சோதனை? நாங்கள் யாருக்கு குற்றம் செய்தோம்? என்று நானும் கதறியழுதேன்.’’
Read More...
இன்று நடக்க வேண்டிய தேர்தல் என்று நடக்கும்?
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படுமா? இன்றேல் பிற்போடப்படுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகளின் மத்தியிலும் வலுத்து வந்த நிலையில், கடந்த வாரம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் நம்பிக்கை ஒளியை சுடர்விடச் செய்துள்ளது.
Read More...
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காலாவதியான கண்ணீர்ப் புகை குண்டுகள்
காலி முகத்திடலை மையப்படுத்தி 'அரகலய' எனும் பெயரில் நடாத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்ற போராட்டக் காரர்கள் மீது காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
Read More...
ஷஃபானிலிருந்தே ரமழானுக்கு தயாராகுவோம்
ஷஃபான் மாதம் என்பது சந்திர மாதக் கணக்கின்படி எட்டாவது மாதமாகும். இன்னும் இது புனிதமிக்க ரமழானுக்குமுன்னுள்ள அருள்கள் நிறைந்த ஒரு மாதமாகும். இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹ்) அவர்கள் தனது லதாயிபுல்மஆரிஃப் என்ற நூலின் 292 ஆவது பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
Read More...
பாராளுமன்றில் முஸ்லிம் சமூகம் இழந்த ஒரு சமூகக்குரல் முஜீப்! விதியா? சதியா?
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர்களில் கடந்த 7 வருடங்களாக முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு அளப்பரியது என கூறினால் அது பிழையாகாது.
Read More...
முஸ்லிம் வர்த்தகர் உட்பட 19 பேரை கொன்றவனை கோட்டை விட்ட பொலிஸ்!
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இரவு ஹங்வெல்லை நகரில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டு இடம் பெற்ற ஒரு கொலைச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
Read More...
அஹ்னாப் ஜஸீம் வழக்கில் அரசின் சாட்சியாளர்கள் கூறும் உண்மைகள் !
'நவரசம்' என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசிரியருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, ஆரம்பமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More...