பயனாளர்களை திணிக்கும் சமூக வலைத்தளங்கள்

ஒருவர் சமூக வலைத்­தளம் அல்­லது இணை­ய­தளம் ஒன்றில் தன்­னு­டைய நண்­பர்கள், ரசி­கர்கள், மற்றும் சமூகம் சார்ந்­த­வர்கள் மத்­தியில் தனக்­குள்ள பிர­ப­லத்தை மதிப்­பிட்டுச் சொல்­வதை இது குறிக்­கி­றது.
Read More...

இளம் வய­தி­னரைத் தாக்கும் மார­டைப்பு: ஓர் இரு­த­யநோய் நிபு­ணரின் அவ­சர எச்­ச­ரிக்கை!

கடந்த 25 ஆண்­டு­க­ளாக இரு­த­யநோய் நிபு­ண­ராக நான் பணி­யாற்றி வரு­கிறேன். இளம் வய­தி­ன­ரி­டையே – குறிப்­பாக இலங்கை மற்றும் பிற தெற்­கா­சிய நாடு­களில் – மார­டைப்பு அபா­ய­க­ர­மான அளவில் அதி­க­ரித்து வரு­வது எனக்கு மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது. 40 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளிடம் அரி­தாக இருந்த இந்த நிலை, இப்­போது கவ­லை­ய­ளிக்கும் வகையில்…
Read More...

கலா­நிதி சுக்ரி அவர்­களின் இரு வர­லாற்று சாத­னைகள்

கிழக்கு முஸ்லிம் கல்வி பேர­வையால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட மர்ஹும் கலா­நிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்­களின் நினை­வேந்தல் நிகழ்வு கடந்த 29ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு, தெமட்­ட­கொ­டவில் அமைந்­துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.
Read More...

அரபா நாளின் நோன்பும் அதன் தினமும் பற்­றிய கருத்து வேறு­பாடுகள் – ஒரு பார்வை

அரபா நாளில் நோன்­பி­ருப்­பது சுன்­னத்தா இல்­லையா என்ற ஒரு கருத்து வேறு­பாடு உண்டு. இதனை யாரும் மறுப்­ப­தற்கு இல்லை. ஆனால் தனிப்­பட்ட முறையில் என்னைப் பொறுத்­த­வ­ரையில் அந்த நாளில் நோன்பு நோற்­பது தான் சிறந்­தது என்ற கருத்தை ஏற்­றுக்­கொள்ள முடி­கி­றது. ஆனால்,நோன்பு நோற்கத் தேவை­யில்லை என்று யாரும் கூறினால் அவர்­களை யாரும் குறை கூற முடி­யாது.…
Read More...

துல் ஹிஜ்ஜா 9 வது நாளே அறபா தினம்

துல் ஹிஜ்ஜா 09 வது தினம் அறபா தினம். அது ஹாஜிகள் அற­பாவில் ஒன்று சேர்­வதைக் கொண்டு தீர்­மா­னிக்­கப்­ப­டு­வ­தில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது. அத்­துடன், பிறை மாதக் கணிப்­பீட்டைக் கொண்டே தீர்­மா­னிக்­கப்­படும். இதுவே பெரும்­பான்­மை­யான அறி­ஞர்­க­ளதும் ஃபத்வா அமைப்­புக்­க­ளதும் நிலைப்­பா­டாகும் என்றும் உலமா சபை மேலும்…
Read More...

2025 ஹஜ் யாத்திரை: வெற்றிகரமாக ஆரம்பம்

“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக்க வல் முல்க் லா ஷரீக லக்” இந்த அழ­கிய தல்­பி­யா­வுடன் இஸ்­லாத்தின் ஐந்­தா­வதும் இறு­தி­யு­மான ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக உல­க­ளா­விய முஸ்­லிம்கள் இன்று (05) வியா­ழக்­கி­ழமை அரபா மைதா­னத்தில் ஒன்­று­ கூ­டு­கின்­றனர்.
Read More...

புனித உம்ரா யாத்திரை விவகாரம்: பதிவுசெய்யப்படாத தரகர்களுடனான கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒருபோதும் பொறுப்பாக முடியாது

உம்ரா கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­டாத ஏனைய தர­கர்­க­ளு­ட­னான கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் திணைக்­களம் ஒரு­போதும் பொறுப்­பேற்­காது என திட்­ட­வட்­ட­மாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
Read More...

இஸ்லாமிய வரையறைகளுடன் நாட்டின் சட்டத்தை மதித்து உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுவோம்

இலங்கை முஸ்­லிம்கள் உழ்­ஹிய்யா கட­மையை நிறை­வேற்­றும்­போது இஸ்­லா­மிய நெறி­மு­றை­களை பின்­பற்றி நாட்டின் சட்­டங்­க­ளையும் மதித்து செயற்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தமது வழி­காட்­டலில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஷ்வி, ஃபத்வாக் குழு பதில் செய­லாளர் அஷ்-ஷைக் எம்.டி.எம்.…
Read More...

உழ்ஹிய்யா தொடர்பான தேசிய ஷூரா சபையின் வழிகாட்டல்கள்

"குர்­பா­னியின் ஒட்­ட­கத்தை (கால்­ந­டையை) அல்­லாஹ்வின் அடை­யாள சின்­னங்­களில் ஒன்­றாக நாம் உங்­க­ளுக்கு ஆக்­கி­யி­ருக்­கிறோம். அதில் உங்­க­ளுக்கு பெரும் நன்மை இருக்­கி­றது." (அல்- குர்ஆன் 22:36) இந்த அல்-­குர்ஆன் வசனம் உழ்­ஹிய்­யாவின் முக்­கி­யத்­து­வத்­தையும் அது இஸ்­லாத்தின் அடை­யாளச் சின்­னங்­களில் ஒன்று என்­ப­தையும் உணர்த்­து­கின்­றது.
Read More...