சஹ்ரானின் மனைவியை தடுப்புக் காவலில் சந்தித்த பேராசிரியர் யார்?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா சி.ஐ.டி. கைதில், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருந்த போது பேரா­சி­ரியர் ஒருவர் அவரை சந்­தித்­துள்­ளமை தொடர்­பி­லான தக­வல்கள், கல்­முனை மேல் நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணையின் இடையே…
Read More...

முஸ்லிம் அறக்­கட்­ட­ளைகள் மீதான வக்பு சபையின் வர­லாற்று சிறப்­பு­மிக்க உத்­த­ரவு

முஸ்லிம் தொண்டு நிறு­வ­னங்­களில் பொறுப்­புக்­கூறல் மற்றும் சீர்­தி­ருத்­தத்தின் புதிய சகாப்­தத்தைக் குறிக்கும் வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க ஒரு நட­வ­டிக்­கை­யாக கடந்த ஏப்ரல் 30, 2025 அன்று ஒரு முக்­கிய உத்­த­ரவை இலங்கை வக்பு சபை பிறப்­பித்­துள்­ளது.
Read More...

பேருவளையின் கீர்த்திக்கு வித்திட்டவர் எம்.ஏ. பாக்கீர் மாக்கார்

ஆயுர்­வேத பரம்­ப­ரையில் பிர­ப­ல­மான வர­லாற்றுப் பின்­ன­ணியைக் கொண்ட பாக்கீர் மாக்கார், மே 12, 1917 அன்று பேரு­வளை மரு­தா­னையில் பிறந்தார். “நான் சிறு­வ­னாக இருந்­த­போது, பேரு­வளை, மரு­தா­னையில் உள்ள முஸ்லிம் பெண்கள் பாட­சா­லைக்கு எனது சகோ­த­ரி­யுடன் சென்றேன். அந்தப் பாட­சா­லைதான் இலங்­கையின் முதல் முஸ்லிம் பெண்கள் பாட­சாலை. நான் மணல் பல­கையில்…
Read More...

அல்கோரிதம் எவ்வாறு இயங்குகிறது?

கதலீன் ஸ்டன்­பரி (Kathleen Stansberry) மற்றும் நண்­பர்கள் (2019) பிரபு ஆராய்ச்சி நிறு­வ­னத்­திற்­காக தொகுத்த சில தக­வல்கள் பின்­வ­ரு­மாறு. இந்த நிறு­வனம் நிபு­ணர்­க­ளி­டையே மேற்­கொண்ட கருத்­துக்­க­ணிப்­பின்­படி அடுத்து வரும் 50 ஆண்­டு­களில் இணைய இணைப்பின் மூலம் பெரும்­பா­லான நபர்­க­ளுக்கு வாழ்க்கைத் தரம் மேம்­படும் என நம்­பிக்கை…
Read More...

அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா? வில்லனா?

கடந்த வெள்­ளிக்­கி­ழமை 'சிரச' தொலைக்­காட்­சியின் 'சட்­டன' அர­சியல் நிகழ்ச்­சியில் பங்­கேற்ற ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க கிட்­டத்­தட்ட மூன்­றரை மணித்­தி­யா­லங்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு மிகுந்த பொறு­மை­யு­டனும், பொறுப்­பு­ணர்ச்­சி­யு­டனும் பதி­ல­ளித்தார். இலங்­கையின் 47 வருட கால நிறை­வேற்று ஜனா­தி­பதி ஆட்சி வர­லாற்றின்…
Read More...

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரம் : விசாரணையின் போது உரிய‌ முறைமைகளை பின்பற்றவில்லை

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்­பி­லான விசா­ர­ணை­களின் போது, பிர­தான சாட்­சி­யா­ளர்­க­ளிடம் வாக்குமூலம் பெறும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கையில் உரிய ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விதி­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்­பதை சி.ஐ.டி.யின் விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தயா­நந்த ஏற்­றுக்­கொண்டார்.
Read More...

ஆளும் கட்சிக்கு வடக்கு கிழக்கு மக்கள் சொன்ன செய்தி என்ன?

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த மே 6ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்று முடிந்துள்ளது. இத்தேர்­தலில் 43.26 சத­வீ­த வாக்­கு­க­ளையே ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற்­றுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் அக் கட்சி 42.31 வீத வாக்குகளையும் பாராளுமன்றத் தேர்தலில் 61.5 வீத வாக்குகளையும் பெற்றிருந்த…
Read More...

பஹல்காம் படுகொலைகளுக்கு பொறுப்பேற்பது யார்?

ஏப்ரல் 22ஆம் நாள் ஜம்மு காஷ்­மீரின் மிக முக்­கிய சுற்­றுலாத் தல­மான பஹல்­காமில் தீவி­ர­வா­திகள் நடத்­திய கொடூரத் தாக்­கு­தலில் 26 சுற்­றுலாப் பய­ணிகள் சுட்டுக் கொல்லப்பட்­டனர். 17 பேர் காய­ம­டைந்­தனர். கோழைத்­த­ன­மான, இந்த பயங்­க­ர­வாதச் செயலை செய்­த­வர்கள் எவ­ரா­யினும் அவர்கள் கடு­மை­யாகத் தண்­டிக்­கப்­பட வேண்டும். சட்­டப்­பி­ரிவு 370ஐ…
Read More...

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறந்தால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா?

அண்­மையில் நீதி அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட ஒரு சுற்று நிருபம் நாட்டில் பேசு பொரு­ளா­கி­யி­ருக்­கி­றது. (தற்­போது அதனை இடை­நி­றுத்­தி­யுள்ளதாக நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது). தலை எது? வால் எது? என்று தெரி­யாமல் பலரும், பற்­பல கருத்­துக்­களை வழமை போல தெரி­விக்க தொடங்கி இருக்­கின்­றனர். கொரோனா ஜனாசா எரிப்பு, கோத்தா வழி­முறை, மனித உரிமை மீறல்,…
Read More...