பயனாளர்களை திணிக்கும் சமூக வலைத்தளங்கள்
ஒருவர் சமூக வலைத்தளம் அல்லது இணையதளம் ஒன்றில் தன்னுடைய நண்பர்கள், ரசிகர்கள், மற்றும் சமூகம் சார்ந்தவர்கள் மத்தியில் தனக்குள்ள பிரபலத்தை மதிப்பிட்டுச் சொல்வதை இது குறிக்கிறது.
Read More...
இளம் வயதினரைத் தாக்கும் மாரடைப்பு: ஓர் இருதயநோய் நிபுணரின் அவசர எச்சரிக்கை!
கடந்த 25 ஆண்டுகளாக இருதயநோய் நிபுணராக நான் பணியாற்றி வருகிறேன். இளம் வயதினரிடையே – குறிப்பாக இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளில் – மாரடைப்பு அபாயகரமான அளவில் அதிகரித்து வருவது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. 40 வயதுக்குட்பட்டவர்களிடம் அரிதாக இருந்த இந்த நிலை, இப்போது கவலையளிக்கும் வகையில்…
Read More...
கலாநிதி சுக்ரி அவர்களின் இரு வரலாற்று சாதனைகள்
கிழக்கு முஸ்லிம் கல்வி பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட மர்ஹும் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு, தெமட்டகொடவில் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
Read More...
அரபா நாளின் நோன்பும் அதன் தினமும் பற்றிய கருத்து வேறுபாடுகள் – ஒரு பார்வை
அரபா நாளில் நோன்பிருப்பது சுன்னத்தா இல்லையா என்ற ஒரு கருத்து வேறுபாடு உண்டு. இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரையில் அந்த நாளில் நோன்பு நோற்பது தான் சிறந்தது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால்,நோன்பு நோற்கத் தேவையில்லை என்று யாரும் கூறினால் அவர்களை யாரும் குறை கூற முடியாது.…
Read More...
துல் ஹிஜ்ஜா 9 வது நாளே அறபா தினம்
துல் ஹிஜ்ஜா 09 வது தினம் அறபா தினம். அது ஹாஜிகள் அறபாவில் ஒன்று சேர்வதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது. அத்துடன், பிறை மாதக் கணிப்பீட்டைக் கொண்டே தீர்மானிக்கப்படும். இதுவே பெரும்பான்மையான அறிஞர்களதும் ஃபத்வா அமைப்புக்களதும் நிலைப்பாடாகும் என்றும் உலமா சபை மேலும்…
Read More...
2025 ஹஜ் யாத்திரை: வெற்றிகரமாக ஆரம்பம்
“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக்
இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக்க வல் முல்க் லா ஷரீக லக்”
இந்த அழகிய தல்பியாவுடன் இஸ்லாத்தின் ஐந்தாவதும் இறுதியுமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக உலகளாவிய முஸ்லிம்கள் இன்று (05) வியாழக்கிழமை அரபா மைதானத்தில் ஒன்று கூடுகின்றனர்.
Read More...
புனித உம்ரா யாத்திரை விவகாரம்: பதிவுசெய்யப்படாத தரகர்களுடனான கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒருபோதும் பொறுப்பாக முடியாது
உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத ஏனைய தரகர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் திணைக்களம் ஒருபோதும் பொறுப்பேற்காது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More...
இஸ்லாமிய வரையறைகளுடன் நாட்டின் சட்டத்தை மதித்து உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுவோம்
இலங்கை முஸ்லிம்கள் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும்போது இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றி நாட்டின் சட்டங்களையும் மதித்து செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தமது வழிகாட்டலில் வலியுறுத்தியுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஷ்வி, ஃபத்வாக் குழு பதில் செயலாளர் அஷ்-ஷைக் எம்.டி.எம்.…
Read More...
உழ்ஹிய்யா தொடர்பான தேசிய ஷூரா சபையின் வழிகாட்டல்கள்
"குர்பானியின் ஒட்டகத்தை (கால்நடையை) அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்கு பெரும் நன்மை இருக்கிறது." (அல்- குர்ஆன் 22:36) இந்த அல்-குர்ஆன் வசனம் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவத்தையும் அது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்று என்பதையும் உணர்த்துகின்றது.
Read More...