மறக்கப்படும் இனவாத வரலாறும் உயிர்த்த ஞாயி­று தாக்குதலும்

சிங்­க­ள­வர்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வந்த ராஜ­ப­க்ஷாக்­களின் இன­வாத முழக்­கங்கள் பொரு­ளா­தார சீர­ழி­வுடன் ஓய்­விற்கு வந்­துள்­ளது. நாடு அதல பாதா­ளத்­திற்குள் விழ ஊழல், துஷ்­பி­ர­யோகம் செய்த அதே பங்­க­ளிப்­பினை, இன­வா­தமும் ஆற்­றி­யி­ருக்­கின்­றது. போர் முடி­வோடு பொரு­ளா­தார சுபீட்­சத்­தினை நோக்கி சிங்­க­ள­வரின் கவனம் திரும்பி…
Read More...

பரீட்சைத் திணைக்­க­ளமே மாணவர் உரி­மை­களை மீற­லாமா?

இலங்­கையில் வாழும் மூவின மக்­களில் பெரும்­பான்­மை­யினர் புரி­த­லு­டனும், விட்டுக் கொடுப்­பு­டனும் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் சமயம், மொழி, கலா­சாரம் என்­ப­ன­வற்றை அங்­கீ­க­ரித்தும் வாழ்ந்து வந்­துள்­ள­மைதான் வர­லா­றாகும்.
Read More...

ஜனாஸா எரிப்பின் வலியை உணர்த்தும் ஆவணப்படம் ODDAMAVADI

கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­த­வர்­களை கட்­டாயம் எரிக்க வேண்டும் என்ற தீர்­மானம், அதனால் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் வலுக் கட்­டா­ய­மாக எரிக்­கப்­பட்­டது என்­பதை வலி­யு­றுத்தும் ஆவணத் திரைப்­ப­ட­மாக உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது அமான் அஷ்­ரபின் ‘ஓட்­ட­மா­வடி’ ஆவணத் திரைப்­படம்.
Read More...

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம்: இலங்கையின் பரீட்சை விதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றன

இலங்­கையில் அண்மைக் காலத்தில் கட்­ட­மைக்­கப்­பட்ட பக்­கச்­சார்பு மற்றும் இஸ்­லா­மோ­போ­பி­யாவின் நிகழ்­வுகள் தொடர்பில் அனை­வ­ருக்­கு­மான நீதி கரி­சனை கொண்­டுள்­ளது. பரீட்­சையின் போது காது­களை மூடா­தி­ருக்க வேண்டும் என்ற கொள்­கையின் கார­ண­மாக அண்­மையில், திரு­கோ­ண­மலை நக­ரி­லுள்ள சாஹிரா கல்­லூ­ரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாண­வி­களின் பரீட்சை…
Read More...

அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்

குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்தின் நிதி விசா­ரணைப் பிரி­வுக்கு பெண் ஒருவர் அண்­மையில் முறைப்­பா­டொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். அது அறி­மு­க­மில்­லாத நபர் ஒருவர் தன்னை வட்ஸப் குழு­வொன்றில் இணைத்­து, டிக்டொக் வீடி­யோக்­க­ளுக்கு லைக் மற்றும் கமெண்ட் போடு­வதன் மூலம் பணம் ஈட்ட முடியும் எனத் தெரி­வித்­து, வங்கிக் கணக்­கொன்­றுக்கு பணம் வைப்­பி­லிட்ட…
Read More...

ஜனாஸாக்க­ளை எரித்த­வர்­க­ளை சட்­டத்தின் முன் நிறுத்த முஸ்லிம் சமூகம் தயங்­கு­வது ஏன்?

கொவிட்19 நோயினால் மர­ணித்த உடல்­களை அவ­ரவர் சமயக் கிரி­யை­க­ளின்­படி இறுதிக் கிரி­யை­களைச் செய்­ய­வி­டாது மெத்­தப்­ப­டித்த மேதா­விகள் சிலர் முஸ்லிம் சமூ­கத்தின் மீது கொண்ட காழ்ப்­பு­ணர்வின் கார­ண­மாக அவர்­களின் பிரே­தங்­க­ளையும் எரிக்க வேண்டும் என்று விடாப்­பி­டி­யாக நின்று எரித்­த­தனால் இவர்கள் என்ன இலா­பத்தைப் பெற்றுக் கொண்­டார்கள்.
Read More...

அடுத்த பொதுத் தேர்தல் : முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு எப்படி அமையும்?

இலங்­கையில் பல்­வேறு பெயர்­களில் முஸ்லிம் கட்­சிகள் பல செயற்­பட்டு வந்­தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் ஆகிய 3 கட்­சிகள் மாத்­தி­ரமே கடந்த பொதுத் தேர்­தலில் பாரா­ளு­மன்ற அங்­கத்­து­வத்தைப் பெற்­றன. 
Read More...

இலங்கையின் தேசியப் பெருவாழ்வில் முஸ்லிம்கள் இணைய வேண்டும்- சமூக செயற்பாட்டாளர் எம்.எல்.எம்.மன்சூர்

21 ஆம் நூற்­றாண்டில் இலங்கை­யின் வர­லாறு எழு­தப்­படும் போது தொடர்ச்­சி­யாக மூன்று வரு­டங்கள் இடம்­பெற்ற முக்­கி­ய­மான மூன்று வர­லாற்று நிகழ்­வுகள் மறு­த­லிக்­க­மு­டி­யா­த­வை.
Read More...

அக்கரைப்பற்று முஸ்லிம் பாடசாலை பெயர் மாற்ற விவகாரம்: அழுத்தங்களை பிரயோகித்தது யார்?

அக்­க­ரைப்­பற்று அஸ்­ஸபா கனிஸ்ட வித்­தி­யா­லய பெயர் மாற்ற விவ­கா­ரத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­டமான் தேவை­யற்ற அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தாரா என்ற சந்­தேகம் முஸ்லிம் சமு­கத்தின் மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளது.
Read More...