சஹ்ரானின் மனைவியை தடுப்புக் காவலில் சந்தித்த பேராசிரியர் யார்?
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா சி.ஐ.டி. கைதில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருந்த போது பேராசிரியர் ஒருவர் அவரை சந்தித்துள்ளமை தொடர்பிலான தகவல்கள், கல்முனை மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையின் இடையே…
Read More...
முஸ்லிம் அறக்கட்டளைகள் மீதான வக்பு சபையின் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு
முஸ்லிம் தொண்டு நிறுவனங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தத்தின் புதிய சகாப்தத்தைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 30, 2025 அன்று ஒரு முக்கிய உத்தரவை இலங்கை வக்பு சபை பிறப்பித்துள்ளது.
Read More...
பேருவளையின் கீர்த்திக்கு வித்திட்டவர் எம்.ஏ. பாக்கீர் மாக்கார்
ஆயுர்வேத பரம்பரையில் பிரபலமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பாக்கீர் மாக்கார், மே 12, 1917 அன்று பேருவளை மருதானையில் பிறந்தார். “நான் சிறுவனாக இருந்தபோது, பேருவளை, மருதானையில் உள்ள முஸ்லிம் பெண்கள் பாடசாலைக்கு எனது சகோதரியுடன் சென்றேன். அந்தப் பாடசாலைதான் இலங்கையின் முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலை. நான் மணல் பலகையில்…
Read More...
அல்கோரிதம் எவ்வாறு இயங்குகிறது?
கதலீன் ஸ்டன்பரி (Kathleen Stansberry) மற்றும் நண்பர்கள் (2019) பிரபு ஆராய்ச்சி நிறுவனத்திற்காக தொகுத்த சில தகவல்கள் பின்வருமாறு. இந்த நிறுவனம் நிபுணர்களிடையே மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி அடுத்து வரும் 50 ஆண்டுகளில் இணைய இணைப்பின் மூலம் பெரும்பாலான நபர்களுக்கு வாழ்க்கைத் தரம் மேம்படும் என நம்பிக்கை…
Read More...
அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா? வில்லனா?
கடந்த வெள்ளிக்கிழமை 'சிரச' தொலைக்காட்சியின் 'சட்டன' அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பதிலளித்தார். இலங்கையின் 47 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி வரலாற்றின்…
Read More...
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரம் : விசாரணையின் போது உரிய முறைமைகளை பின்பற்றவில்லை
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான விசாரணைகளின் போது, பிரதான சாட்சியாளர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தயாநந்த ஏற்றுக்கொண்டார்.
Read More...
ஆளும் கட்சிக்கு வடக்கு கிழக்கு மக்கள் சொன்ன செய்தி என்ன?
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த மே 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. இத்தேர்தலில் 43.26 சதவீத வாக்குகளையே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் அக் கட்சி 42.31 வீத வாக்குகளையும் பாராளுமன்றத் தேர்தலில் 61.5 வீத வாக்குகளையும் பெற்றிருந்த…
Read More...
பஹல்காம் படுகொலைகளுக்கு பொறுப்பேற்பது யார்?
ஏப்ரல் 22ஆம் நாள் ஜம்மு காஷ்மீரின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். கோழைத்தனமான, இந்த பயங்கரவாதச் செயலை செய்தவர்கள் எவராயினும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். சட்டப்பிரிவு 370ஐ…
Read More...
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறந்தால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா?
அண்மையில் நீதி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஒரு சுற்று நிருபம் நாட்டில் பேசு பொருளாகியிருக்கிறது. (தற்போது அதனை இடைநிறுத்தியுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது). தலை எது? வால் எது? என்று தெரியாமல் பலரும், பற்பல கருத்துக்களை வழமை போல தெரிவிக்க தொடங்கி இருக்கின்றனர். கொரோனா ஜனாசா எரிப்பு, கோத்தா வழிமுறை, மனித உரிமை மீறல்,…
Read More...