நீதிமன்ற சுயாதீனம் கேள்விக்குறிதான்
இலங்கையின் நீதிமன்ற சுயாதீனம் கேள்விக்குறியாகியுள்ளது என்பது கடற்படை தளபதி கரன்னாகொடவின்…
ரோஹிங்ய அகதிகளை இடம் மாற்றும் திட்டம் நெருக்கடிகளை உருவாக்கும்
அடிக்கடி புயல் தாக்கம் ஏற்படுகின்ற மக்கள் வசிக்காத பகுதியில் 23,000 அகதிகளை அடுத்த மாதம்…
யெமனில் பொதுமக்கள் உயிரிழப்பு யுத்த தரப்புகள் பரஸ்பர குற்றச்சாட்டு
பல வாரங்களாக யுத்தத்தில் சிக்கியுள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்கலாக 20…
ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீடு முப்பது எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களிப்பர்
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள வரவு – செலவுத்திட்டத்தின் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு…
வட கொரிய தலைவரின் சகோதரர் கொலையின் சந்தேக நபர் விடுதலை
வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த…
த.தே.கூ.-ஐ.தே.க. இணைந்து நாட்டை நாசமாக்கியுள்ளன
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நடத்தும் இந்த நான்கு ஆண்டுகால…
எத்தியோப்பிய விமான விபத்தில் ஐ.நா. பணியாளர்கள் 20 பேர் பலி
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான எத்தியோப்பிய…
திண்மக்கழிவுகளை அறுவாக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடன் கைவிடுக
கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவாக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட…
காஸாவில் தீயில் கருகி மூன்று சிறுமிகள் பலி
கடந்த செவ்வாய்க்கிழமை காஸா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி மூன்று சிறுமிகள் உயிரிழந்ததாக சிவில்…