கொரோனா தடுப்பு மருந்தும் நமது புரிதல்களும்

கொரோ­னாவின் பேரலைத் தாக்­குதல் நம் நாட்­டையும் நிலை­கு­லையச் செய்து வரு­கின்­றது. பொது­வாக இத்­தாக்­கு­தலில் இருந்து காத்துக் கொள்­வ­தற்கு எல்­லோரும் முயற்­சித்தும் முழு­மை­யாக ஒத்­து­ழைத்தும் வரு­கின்றோம்.
Read More...

ஓட்டமாவடியில் ஜனாஸாக்களை அடக்க பணம் வசூலிக்கப்படுவதில்லை

கொரோனா தொற்­றினால் மர­ண­ம­டைந்த நபர்­களின் உடல்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக ஓட்­ட­மா­வடி - மஜ்மா நகர் பகு­திக்கு வரு­ப­வர்­க­ளிடம் இர­க­சி­ய­மாக பணம் வசூ­லிப்­ப­தா­கவும், அவ்­வாறு சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் சமூக வலைத்­த­ளங்­களில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.
Read More...

முருங்கை மரத்தில் வேதாளம்

“வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்­கொண்­ட­து”­என்ற கதை­யொன்­றினை நாம் கேள்­விப்­பட்­டி­ருக்­கின்றோம். இக்­க­தையை சில சந்­தர்ப்­பங்­களில் ஞாப­கப்­ப­டுத்த வேண்­டி­யேற்­ப­டு­கி­றது.
Read More...

ரிஷாத்தின் வழக்கு விசாரணையிலிருந்து விலகும் நீதியரசர்கள் !

முன்னாள் அமைச்­சரும், வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன், அவ­ரது சகோ­தரர் ரியாஜ் பதி­யுதீன் ஆகியோர் தம்மை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்­துள்­ளதை ஆட்­சே­பித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதி­மன்றில் மனுத் தாக்கல் செய்­துள்ள வழக்கின் பரி­சீ­ல­னை­களில்…
Read More...

பசிலை வட்­ட­மிடும் முஸ்லிம் பிர­தி­நி­திகள்

முஸ்லிம் அர­சி­யலின் வீரியம் முற்­றாக தேய்­வ­டைந்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டிருக்கும் அநி­யாயங்­களை தட்டிக் கேட்­ப­தற்கு எந்­த­வொரு மக்கள் பிர­தி­நி­தி­களுக்கும் தைரியம் இல்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் உள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ரிஷாத் பதி­யுதீன் கைது செய்­யப்­பட்டு…
Read More...

அசாத் சாலி ; குறுகிய காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் சட்ட மா அதிபர் சஞ்ஜய் குமார் ராஜ­ரத்னம் இது குறித்த…
Read More...

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: கண்துடைப்புக்கா ஆலோசனைக் குழு?

எமது நாட்டில் அமு­லி­லுள்ள1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில்(MMDA) அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் சர்ச்­சையைக் கிளப்­பி­யுள்­ளன. சமூ­கத்தின் பல தரப்­பு­க­ளி­லி­ருந்தும் எதிர்ப்­புகள் கிளம்­பி­யுள்­ளன.
Read More...

ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்களை உபசரித்த அநுராதபுர முஸ்லிம்கள்

மூன்று தசாப்­த­கால யுத்­தமும் பயங்­க­ர­வா­தமும் சந்­தேகம், வெறுப்­பு­ணர்வு மற்றும் அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி மனி­த­நே­யத்தை இல்­லாமல் செய்­து­விட்­டது. இதன் விளை­வாக இன மற்றும் மத ரீதியில் பிள­வுகள் ஏற்­பட்­டன.
Read More...

காதி நீதிமன்ற முறை பொருத்தமில்லையெனில் குடும்ப நீதிமன்றங்கள் குறித்து சிந்திக்கலாம்

காதி நீதி­மன்ற கட்­ட­மைப்­பினுள் இடம்­பெறும் முறை­கே­டுகள், துஷ்­பி­ர­யோகம் கார­ண­மாக காதி நீதி­மன்ற முறைமை ஒழிக்­கப்­பட வேண்டும் என்­பது உட்­பட பல தீர்­மா­னங்கள் அமைச்­ச­ர­வை­யினால் எடுக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை நாங்கள் தெளி­வாக புரிந்து கொள்­கிறோம். அதனால் காதி நீதி­மன்ற முறை­மையை மேம்­ப­டுத்­து­வ­தற்கும், பலப்­ப­டுத்­து­வ­தற்கும் முஸ்லிம்…
Read More...