முஸ்லிம் அரசியலுக்கு முகவரி தேடித் தந்தவர்

இந்நாட்டு சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியலுக்கு முகவரியும் அடையாளமும் பெற்றுக் கொடுத்த தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றார்.
Read More...

2015க்கு முன் ஜெனிவாவுடன் இலங்கை அரசு

25/1 பிரே­ரணை (2014.03.27) 2014 ஆம் ஆண்டின் போது ஸ்ரீ லங்­காவை ஒரு செய­லி­ழந்த, பொறுப்­பற்ற நாடா­கவே சர்­வ­தேசம் கணித்­தது. அதன் விளை­வாக மீண்டும் மனித உரி­மைகள் ஆணைக்­குழு 2014 மார்ச் 27ஆம் திகதி ஸ்ரீலங்கா நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­ கூ­றக்­கூ­டிய மற்றும் மனித உரி­மை­களின் விருத்­திக்­கான 25/1 பிரே­ரணை ஏற்றுக் கொண்­டது. அதில் எடுக்­கப்­பட்ட…
Read More...

அசாத் சாலிக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் அல்­லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் குற்றம் சுமத்த எந்த சாட்­சி­யங்­களும் இல்லை என்­பதே நீதி­மன்றின் முடிவு என அறி­வித்த கொழும்பு பிர­தான நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல, அவரை விடு­விக்­கு­மாறு முன்…
Read More...

எமக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது

இலங்­கையில் கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் மர­ணிப்­போர்­களின் எண்­ணிக்கை உயர்­வ­டைந்­துள்ள சூழலில் மக்கள் தங்­க­ளது உயிர்­க­ளுக்கு எவ்­வித உத்­த­ர­வா­தமும் இல்­லாத நிலையில் ஏங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.
Read More...

தொல்பொருளின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட காணி அபகரிப்பு

காணிகள் என்­பது அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளு­டைய வாழ்க்­கையின் ஓர் அங்­க­மாகும். அவர்­க­ளு­டைய நிலத்தின் உரிமை அவர்­க­ளு­டைய அடை­யா­ள­மாகும். அடிப்­படை மனித உரி­மை­யாக நோக்­கப்­பட வேண்­டிய காணி­களை மாறி­மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற ஆட்­சி­யா­ளர்­களும் அரச அதி­கா­ரி­களும் மக்­க­ளுக்கு வழங்­குதல், மக்­க­ளிடம் இருந்து பெற்றுக் கொள்­ளுதல் அல்­லது…
Read More...

நியூசிலாந்து சம்பவத்தை இலங்கையிலுள்ள சிலர் இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி பழி சுமத்த முனைவது கவலை தருகிறது

நியூ­சி­லாந்தின் ஆக்­லாந்து நகரில் இடம்­பெற்ற சம்­பவம் தொடர்பில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் ஊடக அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
Read More...

கொவிட் ஜனாஸா அடக்க அனுமதிக்காக காத்திருக்கும் கிண்ணியா மையவாடி

கிண்­ணியா வட்­ட­ம­டுவில் கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள 9.9 ஏக்கர் அரச காணியில் கடந்த 6 ஆம் திகதி முதல் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு இரா­ணுவம் கிண்­ணியா பிர­தேச சபை தவி­சாளர் கே.எம்.நிஹாரை வேண்­டி­யி­ருந்­தது. இதற்கு அமை­வா­கவே பிர­தேச சபை தவி­சாளர் மூலம்…
Read More...

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த வெளிநாட்டமைச்சர் ஹமீத்

வழ­மை­யாக 150 க்கும் அதி­க­மான தேசியத் தலை­வர்­களும் அர­சாங்க தலை­வர்­களும் உள்­ளிட்ட உலகத் தலை­வர்கள் பங்கு பற்றும் செப்­டம்பர் மாதத்தில் நடை­பெறும் ஐக்­கிய நாடு­களின் வரு­டாந்த பொதுச்­சபை அமர்­வு­க­ளுக்கு இலங்­கையில் இருந்து கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான வெளி­நாட்டு அமைச்­சர்கள் கலந்து கொண்­டுள்­ளனர்.
Read More...

அனைவரது மனதையும் வென்ற டாக்டர்

‘நாங்கள் எங்கள் மதத்தை மிகவும் நேசிக்­கிறோம். இதே­போன்று ஏனை­யோரும் அவர்­க­ளது மதங்­களை நேசிக்­கி­றார்கள். அதனால் எவ­ரது மதத்­தையும் அவ­ம­திப்­புக்­குள்­ளாக்க வேண்டாம்.’ இது கொவிட் தொற்­றினால் வபாத்­தான இளம் டாக்டர் மர்ஹூம் ராசிக் மொஹமட் ஜனானின் முகநூல் பதி­வொன்­றாகும்.
Read More...