இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அரும்பணியாற்றிய கல்விமான் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில்

“இஸ்­லாத்தில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்ற பிரி­வுகள் கிடை­யாது. இஸ்லாம் முழு­மை­யான ஒரு வாழ்க்கைத் திட்டம். அது முழு­மை­யான ஒரு கல்வி முறையின் பெரு­மை­யையும் அவ­சி­யத்­தையும் பேசு­கி­றது.
Read More...

கண்பார்வை இழந்த நிலையிலும் மின்சாரப் பொருட்களை பழுது பார்க்கும் கலீல் றகுமான்

“எனக்கு மூனு வய­சு­லயே கண்­பார்வை இல்­லாம போனதாம். அந்த குறை­பாடு எனக்கு ஏழு வய­சுலான் தெரிய வந்­திச்சு. எனக்கு வந்த அம்மை நோய்தான் கண்­பார்வை இழந்­த­துக்­கான காரணம் என்டு எங்க உம்­மாவும், வாப்­பாவும் சொன்­னாங்க” என தனது கதையை கூற ஆரம்­பிக்­கிறார் கலீல் றகுமான்.
Read More...

‘அற்புத விரல்களால்’ ஆயிரக்கணக்கான இதயங்களை பிளந்து சிகிச்சையளித்தவர் டாக்டர் லாஹி

பிர­பல இரு­தய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வை.கே.எம்.லாஹி திடீ­ரென ஏற்­பட்ட மார­டைப்புக் கார­ண­மாக தனது 63 ஆம் வயதில் இம்­மாதம் 7ஆம் திகதி இரவு கால­மானார். அன்­னாரின் ஜனாஸா மறுநாள் வெள்­ளிக்­கி­ழமை காலை கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.
Read More...

மஜ்மா நகர் மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கப்படுமா?

இலங்­கையில் கொவிட் 19 தொற்­றினால் மர­ணிக்கும் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் ஓட்­ட­மா­வடி, மஜ்மா நகரில் அடக்கம் செய்­யப்­பட்டு வரு­வதை நாம் அறிவோம். நமது குடும்­பத்­தினர், உற­வி­னர்கள், நண்­பர்கள், பிர­தே­சத்­த­வர்கள் என சுமார் மூவா­யி­ரத்­துக்கும் அதி­க­மானோர் அங்கு அடக்கம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.
Read More...

தாக்குதல்களுடன் ஹிஜாஸுக்கு தொடர்பிருப்பதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்

ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் இன்று அனை­வ­ராலும் அறி­யப்­பட்ட ஒரு­வ­ராக இருக்­கிறார். அவ்­வாறு அவர் அறி­யப்­பட்­டி­ருப்­ப­தற்கு காரணம் அவர் ஒரு சிறந்த சட்­டத்­த­ரணி என்­பதோ, ஒரு சிறந்த கல்­விமான் என்­பதோ, ஒரு சிறந்த சமூகப் பணி­யாளர் என்­பதோ அல்ல. மாறாக அவர் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­யவர் என குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருப்­ப­தனால் ஆகும்.
Read More...

“ஜெய்லானிக்கு முஸ்லிம்கள் தாராளமாக வரலாம்!”

“நான் புனித குர்­ஆனைப் படித்­தி­ருக்­கிறேன். சிங்­கள பெளத்­தர்­க­ளி­னது மாத்­தி­ர­மல்ல ஏனைய சம­யங்­களின் கலா­சா­ரங்­க­ளையும் மர­பு­ரி­மை­க­ளையும் மதிக்­கிறேன். தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை எனது சொந்த செலவில் புனர் நிர்­மாணம் செய்து தரு­வ­தற்கும் தயா­ராக இருக்­கிறேன்”. என நெல்­லி­ய­கல, வத்­துரே கும்­புர தம்­ம­ர­தன தேரர் தன்னைச் சந்­தித்த தப்தர்…
Read More...

கொவிட் 19 தடுப்பூசியும் விளக்கங்களும்

விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் ' கொவிட் 19 போலிச் செய்திகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான கட்டுக்கதைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்' எனும் தொனிப்பொருளிர் சமயத் தலைவர்களுக்கான இணையவழி செயலமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது.
Read More...

எழுத்­து­லக ஜாம்­பவான் ‘ஜுனைதா ஷெரீப்’

காத்­தான்­கு­டியைச் சேர்ந்த பிர­பல இலக்­கி­ய­வா­தியும் ஓய்வு பெற்ற அர­சாங்க அதி­கா­ரி­யு­மான ஜுனைதா ஷெரீப் தனது 82 ஆவது வயதில் கடந்த 03.10.2021 ஞாயிற்­றுக்­கி­ழமை இறை­யடி சேர்ந்தார்.
Read More...

“தோல்வியுற்றுவரும் பேரினவாத நிகழ்ச்சி நிரல்’’

வர­லாற்று ரீதி­யாக இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு பேரி­ன­வாத தாக்­கு­தல்­களும், நெருக்­கு­தல்­களும் ஒவ்­வொரு கால கட்­டத்­திலும் நடந்­தேறி வந்­துள்­ளன. பிரித்­தா­னியர் ஆட்­சிக்­கா­லத்தின் இறு­திப்­ப­கு­தியில் 1915ஆம் ஆண்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட 'சிங்­கள முஸ்லிம் கலகம்', ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களைக்…
Read More...