14 ஆண்டுகளாகியும் கையளிக்கப்படாமல் காடு பற்றிக்கிடக்கும் வீடமைப்புத் திட்டம்
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 14 ஆண்டுகள் கழிந்தும் இவ் அனர்த்தத்தின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக சவூதி அரசாங்கத்தின் நிதி மூலம் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் இதுவரை தமக்கு வழங்கப்படாமல் உள்ளதென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சுனாமிப் பேரலையின் கோரத்…
Read More...
இந்தோனேசியா: எரிமலை குமுற வந்தது சுனாமி! அனர்த்த அபாயம் தொடர்கிறது
இந்தோனேஷியாவில் புதிதாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் உலகளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷிய கடற்பரப்புக்கு அண்மையில் உள்ள அனக் கிராகாடோ எரிமலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக வெடித்ததை தொடர்ந்து இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை இரவு சுனாமி ஏற்பட்டுள்ளது.
சுனாமி கடல் அலைகள் கரையைக் கடந்து 20 மீற்றர் உள் நுழைந்து சுன்டா நீரிணையில்…
Read More...
அமைச்சர், ராஜாங்க அமைச்சர் பிரதியமைச்சர்களின் அதிகாரம்
அமைச்சர்கள் பிரதமரால் முன்மொழியப்படுகின்றவர்களைத்தான் அமைச்சர்களாக ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த விடயத்தில் ஜனாதிபதிக்கு சொந்த அதிகாரம் கிடையாது. எனவே, பிரதமர் முன்மொழிகின்ற ஒருவரை நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறுவது அரசியலமைப்பு மீறலாகும். சரத்து 43(2). ஆனால் 30 பேரையும் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஜனாதிபதி விரும்பினால் 30ஐ விடக்…
Read More...
நாட்டின் ஜனயாகத்தை உறுதிப்படுத்துவதில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். நமது நாட்டிலுள்ள ஏனைய இனங்கள் தங்களது உரிமைகளை உறுதிப்படுத்திப் பெற்றுக்கொள்ள தமக்கென பல்வேறு அரசியல் கட்சிகளை வைத்திருந்த வேளையில் நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மற்றும் ஏனைய…
Read More...
கொழும்பு குப்பை வேண்டாம்! புத்தளத்தில் தொடரும் போராட்டம்
தற்போது குப்பை கொட்டுவதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதேசம் சேரக்குளி ஏரியில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ளது. இதனால் புத்தளத்தை பாதுகாக்கும் வேட்கையில் புத்தளம், வனாத்தவில்லு, கற்பிட்டி மற்றும் சேரக்குளி மக்கள் இறங்கியுள்ளனர். இந்தப் போராட்டங்களுக்கு முஸ்லிம் பெண்களுடைய பங்களிப்பும் பெரும்பலத்தைச்…
Read More...
கரையும் வீடுகளும் கரைத்த பின்னணியும்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நிகழ்ந்த அரசியல் சுனாமி இந்நாட்டு அரசியலை எவ்வாறு காயங்களினால் பதிவாக்கியிருக்கிறதோ அவ்வாறே இலங்கையின் சரித்திர வரலாற்றில் 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியும் கண்ணீராலும், கவலையாலும், அழிவுகளினாலும் இந்நாட்டின் சரித்திர வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.
21ஆம் நூற்றாண்டைப்…
Read More...
இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் கற்கைகளில் புரட்சிகரமான மாற்றம் தேவை.!
இஸ்லாமிய கற்கைகள் எனும்போது நாம் அரபுமொழி மற்றும் குர்ஆன், ஹதீஸ, பிக்ஹு, அவை சார்ந்த அடிப்படைக் கலைகள் கற்கைகளையே இங்கு கவனத்திற்கு எடுக்கின்றோம். அந்த வகையில் இலங்கையில் மாத்திரமல்ல உலகின் பல பாகங்களிலும் அரபு இஸ்லாமிய கற்கைகளுக்கான தனியான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் காணப்படுகின்றன. அதேபோன்று இஸ்லாமிய நூலகங்கள், நிறுவனங்கள், தவா இயக்கங்கள்,…
Read More...
இலங்கையின் வெளிவிவகார அலுவல்கள் அல்லது கொள்கை மீதான ஒரு பார்வை
ஒரு தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை என்பதை மிக எளிமையாக விளங்கிக் கொள்வதாக இருந்தால், இரு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கலாம். நிலையான காரணிகள் அல்லது மாறா காரணிகள் மற்றது நிலையற்ற காரணிகள் அல்லது மாறும் காரணிகள். நிலையான காரணிகள் எனப்படுபவை நாட்டின் புவியியல் அமைவிடம் தரைதோற்ற பருமன், நாடு கொண்டிருக்கும் உள்ளக இயற்கை வளங்கள்…
Read More...
ஜனநாயகத்தை காக்கும் அறப்போராட்டத்தில் முஸ்லிம் கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு
நாச்சியாதீவு பர்வீன்
இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்தின் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்ததாக நாளாக பதியப்படும். இதற்கான காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, ஏற்கெனவே பதவியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டு புதிய…
Read More...