முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு முஸ்லிம் எம்.பி.க்களிடம்

முஸ்லிம் விவாக வவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு முன்­வைத்­துள்ள திருத்த சிபா­ரி­சு­களை ஆராய்ந்து இறுதித் தீர­்மா­னத்தை மேற்­கொள்­ளு­மாறு நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான இறுதித் தீர்­மா­னத்தை எட்டும் வகையில் அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவின் தலை­மையில் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் நேற்று…

முஸ்­லிம்­களின் கோரிக்­கை­க­ளுக்கு பிர­தமர் ரணில் இணக்கம்

நீண்­ட­கா­ல­மாகத் தீர்க்­கப்­ப­டா­துள்ள முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்­றுத்­த­ரு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம், மௌலவி ஆசி­ரியர் நிய­மனம், கொழும்பில் ஆண்கள் பாட­சா­லை­யொன்­றினை நிறுவுதல், யாழ்ப்­பா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு வீட­மைப்புத் திட்டம் ஒன்றை நிறுவுவதை எனும் கோரிக்­கைகள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் முன்­வைக்­கப்­பட்­டன. நேற்று முன்­தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், பாரா­ளு­மன்ற கட்­டடத்…

அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளும் இஸ்லாத்தை ஏற்ற சுவீடன் பெண்

இஸ்­லாத்தை தழு­வி­ய­தி­லி­ருந்து கடந்த ஏழு மாதங்­க­ளாக சுவீ­டனைச் சேர்ந்த பதின்­ம­வ­யதுப் பெண்­ணொ­ருவர் அச்­சு­றுத்தல் மற்றும் ஏள­னங்­களை எதிர்­கொண்டு வரு­கின்றார். சுவீ­டனில் 19 வய­திற்குக் கீழ்ப்­பட்ட தேசிய பெண்கள் அணியின் பந்துக் காப்­பா­ள­ராக விளை­யாடும் ரொன்ஜா அண்­டர்ஸன் கடந்த திங்­கட்­கி­ழமை இரவு ட்ரோல் ஹண்டர் என அழைக்­கப்­படும் தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் தோன்­றினார். அந்த நிகழ்ச்­சியின் போது ரொன்ஜா அண்­டர்­ஸனின் வீட்­டுக்கு இன­வாத வெறுப்­பு­ணர்வுக் கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்த நபர் ஒருவர் அடை­யாளம்…

பாகிஸ்­தானில் பட்டம் விடு­வ­தற்கு தடை சட்­டத்தை மீறியோர் பொலி­ஸாரால் கைது

வட­கி­ழக்கு பஞ்சாப் மாகா­ணத்தில் பட்டம் விடு­வ­தற்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடையை மீறிய 150 இற்கும் மேற்­பட்டோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் இவர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் இளை­ஞர்கள் எனவும் கடந்த செவ்­வாய்­க்கி­ழமை பொலிஸ் பிரிவும் உள்ளூர் ஊட­கங்­களும் தெரி­வித்­தன.நாட்டின் இரண்­டா­வது பெரிய நக­ரமும் பண்­பாட்டு கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இட­மு­மான லாகூ­ரி­லேயே அதி­க­ள­வான கைதுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் பேச்­சா­ள­ரொ­ரு­வரை மேற்­கோள்­காட்டி லாகூர் நியூஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. மாகாண அர­சாங்கம் பசந்த்…