சர்வதேச நீதிபதிகளை நியமிப்பது அசாத்தியம்
இலங்கை பிரஜைகள் அல்லாத வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையின் வழக்கு செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டுமாயின் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படவேண்டும். அந்த அரசியலமைப்பு திருத்தமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுடன் அதுதொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அது கடினமானது. எனவே இலங்கையானது உள்ளகப் பொறிமுறையில் இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன …