கிழக்கு இந்தோனேஷியாவில் வெள்ளப்பெருக்கு 70 பேர் பலி

இந்­தோ­னே­ஷி­யாவின் கிழக்கு மாகா­ண­மான பபு­வாவில் அடை மழை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வு­களின் கார­ண­மாக குறைந்­தது 70 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் மேலும் 59 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் நாட்டின் தேசிய அனர்த்த முகா­மைத்­துவ முக­வ­ரகம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அடை மழை மற்றும் மண்­ச­ரி­வு­களின் கார­ண­மாக மாகாணத் தலை­ந­க­ரான ஜய­பு­ரா­விற்கு அரு­கி­லுள்ள சென்­டானி நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்­பட்­ட­தாக தேசிய அனர்த்த முகா­மைத்­துவ முக­வ­ர­கத்தின் பேச்­சாளர் சுடோபோ…

ஆட்சி மாற்­றத்தின் நோக்கம் இன்று கன­வாகி விட்­டது இரண்டு கட்­சி­களும் தவ­று­களை திருத்தி ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட வேண்டும்

இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து நாட்­டுக்­காக ஒரு­மித்து செயற்­பட வேண்டும் என்ற நோக்­கத்­திலே 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம் பெற்­றது. ஆனால் எதிர்ப்­பார்த்த நோக்­கங்கள் அனைத்தும் தோற்­க­டிக்­கப்­பட்டு வெறும் கன­வாகி விட்­டது. போட்­டித்­தன்­மை­யுடன் இரண்டு கட்­சி­களும் செயற்­பட்டால் பிறி­தொரு தரப்­பி­னரே இலாபம் பெறு­வார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார். வியாங்­கொட பகு­தியில் நேற்று முன்­தினம் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்…

நியூஸிலாந்து நாட்டில் இரண்டு பள்ளிவாசல்களில் படுகொலை

நியூ­ஸி­லாந்தின் கிறிஸ்ட்சர்ச் நக­ரி­லுள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடத்­தப்­பட்ட கொடூ­ர­மான துப்­பாக்­கிச்­சூட்டில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 50 ஆக அதி­க­ரித்­துள்­ள­துடன் மேலும் 50 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். இவர்­களில் 34 பேருக்கு வைத்­தி­ய­சா­லையில் சத்­திர சிகிச்­சைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் எனினும் 12 பேரின் நிலை  தொடர்ந்தும் கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­கவும் நியூ­ஸி­லாந்து ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. காய­ம­டைந்­த­வர்­களுள் சிறுமி ஒரு­வரும் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் அவர்…

கல்முனைக்கான தீர்வு

வெள்ளம் வருமுன் அணை­கட்ட வேண்டும் என்­பார்கள், கட்­டு­கின்ற அணை­களும் உடைக்­கப்­பட்டு வெள்ளம் தலைக்­குமேல் வந்த பிறகு அணை­கட்­டு­வதைப் பற்றிச் சிந்­திப்­ப­தை­விட வெள்­ளத்­தி­லி­ருந்து தப்­பு­வது எவ்­வாறு அல்­லது வெள்­ளப்­பா­திப்­புக்­களைக் குறைப்­பது, தவிர்ப்­ப­தற்­கான வழி­யென்ன என்று சிந்­தித்துச் செயற்­ப­டு­வ­துவே முக்­கி­ய­மாகும்.