மின்சார தடையில் அரசாங்கம் நாடகம்

நாட்டில் மழை­யின்­மையால் ஏற்­பட்­டுள்ள வரட்­சியின் கார­ண­மா­கவே இவ்­வாறு மின்­னுற்­பத்­தியில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்து அர­சாங்கம் மக்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றது. அரச நிறு­வ­ன­மொன்­றான பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­குழு இலங்கை மின்­சா­ர­சபை மீது தொடுத்­துள்ள வழக்­கிற்­க­மைய , எதிர்­வரும் 9 ஆம் திகதி மின்­சார சபை நீதி­மன்­றத்தில் முன்­னி­லை­யாக வேண்­டு­மென உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளமை இது பொய் என்­பதை தெளி­வு­ப­டுத்­து­கின்­றது என ம.வி.மு.வின் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் சுனில் ஹந்­து­னெத்தி தெரி­வித்தார்.…

ரோஹிங்ய மக்களின் மீள் திரும்புகை பாதுகாப்பானதாக அமைய வேண்டும்

பங்­க­ளா­தேஷின் தெற்கு கொக்ஸ் பஸார் மாவட்­டத்தில் தற்­கா­லிக தங்­கு­மி­டங்­களில் வசித்­து­வரும் ரோஹிங்ய மக்­களின் மீள் திரும்­புகை பாது­காப்­பா­ன­தாக அமைய வேண்டும் என பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷேக் ஹஸீனா வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­தன. ரோஹிங்ய மக்கள் தமது சொந்த நாட்­டுக்கு அவர்­க­ளது பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் விரை­வாக மீளத் திரும்­பு­வதே சிறந்­த­தாகும் என கடந்த செவ்­வாய்க்­கி­ழமை டாக்­கா­வுக்­கான புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ரொபட் சட்­டேடன்…

இந்திய படையினர் 7 பேரை கொன்றதாக பாகிஸ்தான் அறிவிப்பு; இந்தியா நிராகரிப்பு

சர்ச்சைக்குரிய காஷ்மீர் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இந்திய படையினர் ஏழு பேரைக் கொன்றதாக கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்திருந்தது, இதனை புது டில்லி நிராகரித்துள்ளது. இராணுவ ஊடகப் பிரிவான சேவைகளுக்கு இடையிலான பொது உறவுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 48 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்குள் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் யுத்த நிறுத்தத்தினை மீறி அதிகரித்த வன்முறைகளில் இந்திய எல்லைக் காவல் படையினர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இதன்…

முஸ்லிம் அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு போதாது

முஸ்லிம் மக்­க­ளுக்கு சேவை செய்­ய­வி­ருக்கும் ஒரே அமைச்சு முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சாகும். அந்த அமைச்­சுக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருக்கும் நிதி போது­மா­ன­தாக இல்லை. இது தொடர்­பாக பிர­தமர் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பினர் ஹேஷா விதா­னகே தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இந்த வரு­டத்­துக்­கான வரவு செலவு திட்­டத்தின் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சு, பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சு மற்றும் மலை­யக புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும்…