சவூதி அரேபிய மரண தண்டனைகளுக்கு ஐரோப்பிய யூனியன் கடும் எதிர்ப்பு

சவூதி அரே­பி­யாவில் இவ்­வாண்டு மரண தண்­டனை 45 ஐ தாண்­டி­யுள்ள நிலையில் ஐரோப்­பிய யூனியன் சவூதி ஆரே­பி­யாவின் மரண தண்­ட­னைக்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­தாக அவ்­வ­மைப்பின் வெளி­நாட்டுக் கொள்­கைக்­கான தலைமை அதி­காரி தெரி­வித்­துள்ளார். எந்­த­வித புற நடை­க­ளு­மின்றி அனைத்துக் குற்­றங்­க­ளுக்கும் மரண தண்­ட­னையை சவூதி அரே­பியா பயன்­ப­டுத்தி வரு­வ­தனை ஐரோப்­பிய யூனியன் ஒரு­மித்த குரலில் எதிர்ப்­ப­தாக பெட்­ரிக்கா மொக்­ஹெ­ரினி உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார். போதைப் பொருள் கடத்தல் குற்­றச்­சாட்டின்…

கருமலையூற்றுப் பள்ளிவாசலை மீட்க நடவடிக்கை வேண்டும்

திரு­கோ­ண­மலை கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­சலை விடு­வித்­துக்­கொள்ள முஸ்லிம் கலா­சார அமைச்சர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இந்த வரு­டத்­துக்­கான வரவு செலவு திட்­டத்தின் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சு, பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சு மற்றும் மலை­யக புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்­கீடு தொடர்­பான குழு­நிலை…

மின்சார தடையில் அரசாங்கம் நாடகம்

நாட்டில் மழை­யின்­மையால் ஏற்­பட்­டுள்ள வரட்­சியின் கார­ண­மா­கவே இவ்­வாறு மின்­னுற்­பத்­தியில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்து அர­சாங்கம் மக்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றது. அரச நிறு­வ­ன­மொன்­றான பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­குழு இலங்கை மின்­சா­ர­சபை மீது தொடுத்­துள்ள வழக்­கிற்­க­மைய , எதிர்­வரும் 9 ஆம் திகதி மின்­சார சபை நீதி­மன்­றத்தில் முன்­னி­லை­யாக வேண்­டு­மென உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளமை இது பொய் என்­பதை தெளி­வு­ப­டுத்­து­கின்­றது என ம.வி.மு.வின் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் சுனில் ஹந்­து­னெத்தி தெரி­வித்தார்.…

ரோஹிங்ய மக்களின் மீள் திரும்புகை பாதுகாப்பானதாக அமைய வேண்டும்

பங்­க­ளா­தேஷின் தெற்கு கொக்ஸ் பஸார் மாவட்­டத்தில் தற்­கா­லிக தங்­கு­மி­டங்­களில் வசித்­து­வரும் ரோஹிங்ய மக்­களின் மீள் திரும்­புகை பாது­காப்­பா­ன­தாக அமைய வேண்டும் என பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷேக் ஹஸீனா வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­தன. ரோஹிங்ய மக்கள் தமது சொந்த நாட்­டுக்கு அவர்­க­ளது பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் விரை­வாக மீளத் திரும்­பு­வதே சிறந்­த­தாகும் என கடந்த செவ்­வாய்க்­கி­ழமை டாக்­கா­வுக்­கான புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ரொபட் சட்­டேடன்…