இரு தரப்பு சமாதான முயற்சியில் பெரியமுல்லை பள்ளி நிர்வாகம்

நீர்­கொ­ழும்பு, பெரி­ய­முல்லை, பல­கத்­துறை பகு­தி­களில் கடந்த 5 ஆம் திகதி இடம்­பெற்ற முஸ்­லிக்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­­றைச் சம்­ப­வங்­களையடுத்து பாதிக்­கப்­பட்ட வீடு­கள் மற்றும் வாக­னங்­க­­ளுக்கு உரிய நஷ்­ட­ஈட்டை வழங்கி இரு­ தரப்­பி­ன­ரையும் சமா­தா­னப்­ப­டுத்­தும் முயற்­சியில் நீர்­கொ­ழும்பு – பெரியமுல்லை ஜும்­ஆ பள்ளி­­வாசல் நிர்­வாகம் ஈடுபட்­டு­ள்­ளது. பள்­ளி­வாசல் நிர்­வாகம் நீர்­கொ­ழும்பு வன்­­மு­றை­க­ளினால் ஏற்­பட்­டுள்ள நஷ்டம் 35 இலட்சம் ரூபா என­ ம­திப்­பிட்­டுள்­ள­து.­ 35 இலட்சம் ரூபா­வைத் திரட்டும் பணியில்…

என்னை பரிசோதிக்க வேண்டுமென எவரும் கோரிக்கை விடுக்கவில்லை

கடந்த 7 ஆம் திகதி நான் கட­மை­யாற்றும் அவி­சா­வளை புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு கட­மைக்­காக சென்­ற­போது அங்கே பாட­சாலை மாண­வர்­களின் பெற்­றோரும், மற்றும் பலரும் பாட­சாலை நுழை­வா­யி­லுக்­க­ருகில் குழுமி நின்று ஆர்ப்­பாட்டம் செய்­து­கொண்­டி­ருந்­தார்கள். தமிழ் டீச்­சர்­களை பாட­சாலை நுழை­வா­யி­லுக்குள் விட்­டார்கள். முஸ்லிம் ஆசி­ரி­யை­களை உள்ளே விட­வில்லை. எம்மைப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த வேண்டும் என்று கேட்­க­வில்லை. அபாயா அணிந்து வந்தால் உள்ளே அனுப்­ப­மு­டி­யாது. எங்கள் பிள்­ளை­க­ளுக்குப்…

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் ; இஸ்­லா­மிய மதத்­த­லை­வர்­க­ளி­னா­லேயே தீர்­மா­ன­மொன்று எடுக்­கப்­பட வேண்டும்

முஸ்லிம் பெண்­களின் ஆடை தொடர்பாக ஏற்­பட்­டுள்ள எதிர்ப்­பு­களை இல்­லாது செய்ய வேண்­டு­மென்றால் இஸ்­லா­மிய மதத் தலை­வர்க­ளினால் அதற்குத் தேவையான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். இதனை சட்­டத்தின் ஊடாக செய்ய வேண்டியதில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார். முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை தொடர்­பாக எழுந்­தி­ருக்கும் சர்ச்சை குறித்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டடார். இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், நாங்கள் அர­சாங்கம் என்ற…

உடல் உள ஆற்றுப்படுத்தலில் நோன்பு

வசந்த காலத்தின் வாயிற்­ப­டிதான் நோன்பு. உள்­ளத்­துக்கும் உட­லுக்கும் ஆரோக்­கி­யத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்­புத மா மருந்தே நோன்­பாகும். நோன்பின் மகத்­து­வத்­தினால், எமது அத்­தனை உறுப்­புக்­களும் அதன் செயற்­பா­டு­களும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தான ஒழுங்கு முறைக்கு உள்­ளா­கின்­றன. அதன் பய­னாக உடலும் உள்­ளமும் சுத்தம் செய்­யப்­ப­டு­கி­றது. ஆக, ஒட்­டு­மொத்த வாழ்­வையும் தூய்­மைப்­ப­டுத்­து­கின்­ற­தொரு மாத­­மாக  புனித ரமழான் மாதம் நோக்­கப்­ப­டு­கி­றது.