இராஜினாமாவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை
அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்வதால் அரசியல் ரீதியாக ஏற்படப்போகும் பாதிப்பை பற்றி அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உங்களைப்போலவே எம்மை வலியுறுத்தினாலும் இராஜினாமா செய்வதை தவிர வேறு வழி எமக்கு இருக்கவில்லை என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளித்துள்ளனர்.
அத்துடன், மோசமாகிக்கொண்டிருந்த சூழ்நிலையில் அதனை பார்த்துக்கொண்டு வெறுமனே இருக்க முடியவில்லை. எனவே, எல்லோரும் ஆலோசித்து…