ஹலால் சான்றிதழ் குறித்த குற்றச்சாட்டுகளை ஆராய சுயாதீன விசாரணை குழுவை அமைக்குக
ஹலால் சான்றுறுதி கவுன்ஸில் ஹலால் சான்றிதழ்கள் வழங்குவதன் மூலம் முஸ்லிமல்லாத நுகர்வோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் வருமானம் பள்ளிவாசல்கள் நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படுவதுடன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது என ஓமல்பே சோபித தேரர் முறைப்பாடு செய்துள்ளதை உலமா சபை வன்மையாகக் கண்டிப்பதுடன் இது தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன விசாரணைக்குழுவொன்றினை நியமித்து நாட்டு மக்களுக்கு உண்மை நிலையினைத் தெளிவுபடுத்தவேண்டும் என ஜனாதிபதி…