இந்­தோ­னே­சிய விமான விபத்து: கறுப்பு பெட்டி தகவல் வெளி­யீடு

இந்­தோ­னே­சி­யாவில் கடந்த ஒக்­டோபர் மாதம் விபத்­துக்­குள்­ளான லயன் எயார்லைன்ஸ் விமானம் எப்­படி கடலில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னது என்­பது குறித்த விமா­னத்தின் கறுப்புப் பெட்டி தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. இந்­தோ­னே­சி­யாவின் தலை­நகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நக­ருக்கு லயன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்தின் ஜேடி610 என்ற விமானம் கடந்த ஒக்­டோபர் 29 ஆம் திகதி காலை புறப்­பட்­டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்­தது.விமா­னத்தில் பய­ணிகள், ஊழி­யர்கள் என மொத்தம் 188 பேர் பய­ணித்த நிலையில், விமானம்…

ஜனாதிபதி தேர்தலுக்கு அவசரப்பட மாட்டோம்

ஜனா­தி­பதித் தேர்தல் எவரும் அவ­ச­ரப்­ப­டு­வது போன்று விரைவில் நடத்­தப்­ப­ட­மாட்­டாது. உரிய காலத்­தி­லேயே ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­படும். ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் நிறை­வு­று­வ­தற்கு இன்னும் 13 மாத காலம் இருக்­கி­றது. அதன் பின்பே ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­படும். ஹக்­கீமும், சம்­பந்­தனும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூறு­வது போன்று விரைவில் ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்த முடி­யாது என அமைச்­சரும் அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். நேற்று தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில்…

மக்­களின் அபி­லா­சை­களை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது

அர­சியல் அநா­தை­களின் தேவை­க­ளுக்கு பெரும்­பா­லான மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை ஒரு­போதும் விட்டுக் கொடுக்க முடி­யாது. மக்கள் விரும்­பு­கின்ற மாற்­றத்தை உரு­வாக்க வேண்டும் என்றால் ஐக்­கிய தேசிய கட்­சியில் சில மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். அவ்­வா­றல்­லாது வெற்றி இலக்கை அடைய முடி­யாது என்று முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். தற்­போ­தைய அர­சியல் நெருக்­க­டிகள் மாற வேண்­டு­மாயின் நாங்­க­ளா­கவே ஒரு தீர்­மா­னத்தை மேற்­கொள்ள வேண்டும். இன்­றைய நிலைமை ஒரு அனு­பவம்…

காலிதா ஸியா தேர்­தலில் போட்­டி­யிட தடை

ஊழல் வழக்கில் சிறைத் தண்­டனை அனு­ப­வித்­து­வரும் முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் காலிதா ஸியா டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பங்களாதேஷ் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 30 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரும் இரு ஊழல் வழக்குகளில் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவருமான கலிதா ஸியா நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த தண்டனைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்து, வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை…