பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் இருக்கலாம்

கண்டி மற்றும் மாவ­னெல்லை நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்ள பின்­ன­ணியில் அர­சியல் சூழ்ச்சிகள் இருக்­கலாம். அதனால் இச் சம்­ப­வங்கள் குறித்து பொலிஸ் புல­னாய்வுப் பிரிவு விரி­வான விசா­ர­ணை­களை நடத்தி சூத்­தி­ர­தா­ரி­களைக் கண்­ட­றிய வேண்டும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் தேசிய அமைப்­பாளர் விதா­ரன் ­தெ­னிய நந்­த­ தேரர் தெரி­வித்தார். கண்டி மற்றும் மாவ­னெல்­லையை அண்­மித்த பகு­தி­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர்…

நல்­லி­ணக்க அடிப்­ப­டையில் புத்தர் சிலையை முஸ்­லிம்கள் புன­ர­மைத்து கொடுக்க வேண்டும்

மாவ­னெல்­லையில் சேத­மாக்­கப்­பட்ட புத்தர் சிலை­களை நல்­லி­ணக்க அடிப்­ப­டையில் முஸ்­லிம்கள் முன்­வந்து புன­ர­மைத்­துக்­கொ­டக்க வேண்டும். இதன் மூலம் தங்கள் நேர்­மை­யையும், குற்­ற­மற்ற தன்­மை­யையும் நிரூ­பிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ். எம். மரிக்கார் தெரி­வித்தார். அல­ரி­மா­ளி­கையில் நேற்று வியா­ழக்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,   மாவ­னெல்லை…

தொடர் புத்தர் சிலை உடைப்பு விவகாரங்கள்: ஏழு பேர் பொலிஸாரால் கைது இருவரை தேடி வலை விரிப்பு

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில் நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் உடைத்து சேத­மாக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் இது­வரை 7 சந்­தேக நபர்­களைக் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். அத்­துடன் இந்த புத்தர் சிலைகள் உடைப்பு விவகாரம் தொடர்பில் மேலும் இரு சந்­தேக நபர்­களை அடை­யாளம் கண்­டுள்­ள­தா­கவும் அவர்­களைக் கைது செய்ய சிறப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர மேலும் கூறினார்.…

இஸ்ரேலின் வான் தாக்­கு­த­லுக்கு சிரியா கண்­டனம்

டமஸ்­கஸின் இரா­ணுவ தலைமை மையங்கள் மீது அண்­மையில் இஸ்ரேல் வான் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டதைத் தொடர்ந்து சிரியா,  ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு ஆணை­ய­கத்­திடம் முறைப்­பாடு செய்­துள்­ளது. அத்­த­கைய தாக்­கு­தல்கள் சிரி­யாவில் மேலும் நெருக்­க­டிகள் நீடிப்­பதை நோக்­காக கொண்­டுள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. சிரிய தலை­நகர் டமஸ்­கஸில் உள்ள முக்­கிய இரா­ணுவ மையங்கள் மற்றும் குடி­யி­ருப்பு பகு­தியில் இஸ்ரேல் கடந்த கிறிஸ்மஸ் தினத்­திலும் பல தட­வைகள் திடீர் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக சிரிய வெளி­வி­வ­கார அமைச்சு நேற்று…