பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் இருக்கலாம்
கண்டி மற்றும் மாவனெல்லை நகரங்களை அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ள பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் இருக்கலாம். அதனால் இச் சம்பவங்கள் குறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளை நடத்தி சூத்திரதாரிகளைக் கண்டறிய வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன் தெனிய நந்த தேரர் தெரிவித்தார். கண்டி மற்றும் மாவனெல்லையை அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்…