புலமை பரிசில் பரீட்­சையும் சமூ­கத்தின் நிலைப்­பாடும்

0 1,923
  • எம்.எம்.எம். ரம்ஸீன்

தெற்­கா­சி­யாவில் இலங்­கை­யர்கள்  உயர்ந்த எழுத்­த­றிவு வீதத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு இல­வச கல்வி முறையும் ஒரு கார­ண­மாகும். இத­னால நமது மாண­வர்­க­ளுக்கு முதலாம் தரம் முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை இல­வ­ச­மாகப் கல்வி பயிலும் வசதி வாயப்­புக்கள் கிடைக்­கின்­றன.

நாட்­டிற்குப் பய­னுள்ள  நற்­பி­ர­ஜைகள், பய­னுள்ள மனித வளம் என்­ப­தாக இதன் எதிர்­பார்ப்­புக்கள் அமைந்­துள்­ளன. இம்­ம­னி­த­வளம் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் பங்­க­ளிப்புச் செய்­யத்­தக்­க­தாகும்.

கல்­வியின் அடைவு மட்­டத்தை அள­வி­டவும் மதிப்­பி­டவும் பரீட்­சைகள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கை­யிலும் ஏனைய நாடு­களில் போல் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக  கல்வி முறையில் பரீட்­சைகள் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றன. இப்­ப­ரீட்­சைகள் மூலம்  மாண­வர்­களின் அறிவு மட்டம் மற்றும் ஞாப­கத்­திறன் பரீட்­சிக்­கப்­ப­டு­கின்­றன. இதன் அடிப்­ப­டையில் பாட­சா­லை­களில் நடை­பெறும் மாதாந்த பரீட்­சைகள், தவணைப் பரீட்­சைகள் மற்றும் தேசி­ய­மட்ட புல­மைப்­ப­ரிசில் பரீட்சை, க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை,  க.பொ.த உயர்­தரப் பரீட்சை என்­பன முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

மாண­வர்­களின் கற்றல் அடைவை இரண்டு, மூன்று மணித்­தி­யா­லங்­களில் அள­வி­டு­வதும் மதிப்­பி­டு­வதும் எந்­த­ள­வுக்குப் பொருத்­த­மா­னது? பரீட்­சைகள் மூலம் வெறும் புத்­த­கப்­பூச்­சிகள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர் என்ற விமர்­ச­னங்கள் தொடர்ச்­சி­யாக  முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனவே, மாண­வனின் அடைவு மட்டம்  தொடர்ச்­சி­யாக மதிப்­பீட்­டிற்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. இதற்­காக பாட­சா­லை­களில் ஆரம்ப பிரி­வு­களில் மாண­வர்­களின் அடைவு மட்ட தேர்ச்­சிகள் மதிப்­பி­டப்­ப­டு­கின்­றன. தரம் ஆறு முதல் க.பொ.த. உயர்­தரம் வரை பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறைகள் (School Base Assessment) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனினும், அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் பெற்­றோர்கள் போட்டிப் பரீட்­சை­களை அறிந்­த­வர்­களும் பழக்­கப்­பட்­ட­வர்­க­ளு­மாவர் என்ற அடிப்­ப­டையில்  பிள்­ளை­களை போட்டிப் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­து­வதில் அதீத ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். இப்­பின்­ன­ணியில் பெற்றோர் மத்­தியில் பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறையில் போதிய விழிப்­பு­ணர்வு காணப்­ப­ட­வில்லை எனலாம்.

பிள்­ளைகள் முதல் தட­வை­யாக முகங்­கொ­டுக்கும் தேசிய மட்ட போட்டிப் பரீட்­சை­யான புலமைப் பரிசில் பரீட்சை 1952 ஆம் ஆண்டு  முதல் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றது.  இப்­ப­ரீட்சையை போட்டிப் பரீட்­சை என்ற நிலையில் இருந்து தவிர்ப்­ப­தற்­காக 70 புள்­ளி­களைப் பெறும் மாண­வர்கள் யாவரும் சித்­தி­ய­டைந்­த­வர்கள் என்று அர­சாங்கம் அறி­வித்­தாலும் கூட வெட்­டுப்­புள்ளி நிர்­ணயம் பரீட்­சையை போட்டிப் பரீட்­சை­யாக மாற்றிக் காட்­டு­கின்­றமை தவிர்க்க முடி­யா­த­தாகும்.

வறு­மைக்­கோட்­டுக்கு கீழ் வாழும் குடும்­பங்­களில் திற­மை­மிக்க பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி வழங்­குதல், திற­மை­மிக்க மாண­வர்­க­ளுக்கு  பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி பெறும் வாய்ப்பை வழங்­குதல் முத­லான நோக்­கங்­க­ளுக்­காக  புலமைப் பரிசில் பரீட்சை  ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் பேரில் வரு­டாந்தம் 32 ஆயிரம் மாண­வர்கள் உத­விப்­ப­ணமும் பிர­பல பாட­சா­லை­களில் அனு­ம­தியும் பெறு­கின்­றனர். இப்­ப­ரீட்­சையின் நோக்­கங்கள் ஆரம்­பத்தில் நிறை­வேறி வந்­தாலும் பின்­னைய காலங்­களில் இந்­நோக்­கங்கள் அடை­யப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டை எல்­லோரும் ஏற்றுக் கொள்­கின்­றனர்.

இதற்­கான கார­ணங்­களில் ஒன்று இப்­ப­ரீட்சை பெற்­றோர்­களின் பரீட்­சை­யாக மாறி விட்­ட­மை­யாகும். வசதி படைத்த பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களை இரவு பகல் பாராமல் பல ஆயி­ரங்கள் செலவு செய்து வகுப்­புக்­க­ளுக்கு அனுப்பி அறிவைத் திணித்து பரீட்­சையில் சித்­தி­ய­டையச் செய்ய வைக்­கின்­றனர். இப்­பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி கிடைப்­ப­தில்லை. ஆனால் பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி மட்டும் கிடை­கின்­றது. இதனால் மறு­பக்­கத்தில் திற­மை­மிக்க வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மைக்­காலம் வரை இப்­ப­ரீட்­சையை மையப்­ப­டுத்தி வகுப்­புக்­களும் பிர­சு­ரங்­களும் கருத்­த­ரங்­கு­களும் பிர­மாண்­ட­மாக நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவ் வகுப்­புக்கள், பிர­சு­ரங்கள், கருத்­த­ரங்­குகள் என்­ப­வற்றின் கவர்ச்­சி­க­ர­மான சந்­தைப்­ப­டுத்தல் செயற்­பா­டுகள் பெற்­றோர்­களின் மத்­தியில் பரீட்சை மீதான ஈர்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை கண்­கூ­டாகும். இதனால், புலமைப் பரிசில் பரீட்சை  மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் அல்­லது உறு­திப்­ப­டுத்தும் பரீட்சை என்ற  தோற்­றப்­பாட்டை பெற்­றுள்­ளது. இப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைந்த யாவரும் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெறு­வ­து­மில்லை சித்­தி­ய­டை­யாத பலர் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்­றுள்­ளனர் என்­பதை பல பெற்­றோர்கள் அறிந்து வைத்­தி­ருப்­ப­தில்லை.

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­தப்­படும் பிள்­ளைகள் இயந்­தி­ரங்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்­றனர். பிள்­ளை­களின் இயல்­புக்கு மாற்­ற­மாக கல்வித் திணிப்பு செய்­யப்­ப­டு­கின்­றது. இப்­பின்­ன­ணியில், புலமைப் பரிசில் பரீட்­சையில் பிள்­ளைகள் சித்­தி­ய­டைதல் பெற்­றோர்­களின் கௌர­வ­மாக நோக்­கப்­ப­டு­கின்­றது. பிள்­ளைகள் பரீட்­சையில் சித்­தி­ய­டையத் தவறும் பட்­சத்தில் பெற்­றோர்கள் மத்­தியில் ஏற்­படும் தோல்வி மனப்­பான்மை, தாழ்வு மனப்­பான்மை என்­பன பிள்­ளை­களை உடல், உள ரீதி­யாக வதைக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. பரீட்சைப் பெறு­பே­று­களைத் தொடர்ந்து கடந்த காலங்­களில் பதி­வா­கிய பிள்­ளை­களை வீட்டை விட்டு விரட்­டுதல், சூடு­வைத்தல், திட்டித் தீர்த்தல், கூண்டில் அடைத்து வைத்தல் முத­லான  சம்­ப­வங்கள் இதற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டுக்­க­ளாகும்.

இதனால்,  ஐந்­தாம்­தர புலமைப் பரிசில் பரீட்­சையை அர­சாங்கம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்­கைகள் அவ்­வப்­போது சமூ­கத்தில் எழுந்­தன. இப்­ப­ரீட்­சைக்குப் பதி­லாக இடை­நிலைப் பிரிவில் மற்­றுமோர் பரீட்­சையை நடாத்த வேண்டும் என்று மற்­று­மொரு சாரார் கருத்து தெரி­வித்து வந்­தனர். எப்­ப­டி­யா­யினும் இவர்கள் யாவரும் புலமைப் பரிசில் பரீட்­சையில் மாற்றம் தேவை என்ற கருத்தில் உடன்­பாடு கண்­டி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும்.

இப்­ப­ரீட்­சைக்கு வரு­டாந்தம் சுமார் 3 இலட்சம் மாண­வர்கள் தோற்றும் நிலையில் பரீட்­சையை ரத்து செய்­வது என்­பது அர­சியல் ரீதியில் பாதிப்பை தோற்­று­விக்­கலாம் என்று அர­சி­யல்­வா­திகள் கருதி வந்­தமை பூனைக்கு யார் மணி கட்­டு­வது என்ற வினாவை தோற்­று­வித்து வந்­துள்­ளது. இதனால், கடந்த காலங்­களில் பரீட்சை முடி­வுகள் வெளி­வ­ரும்­போது பாதிக்­கப்­படும் மாண­வர்கள் சார்­பாக பேசிய பலர் சிறிது காலத்தில் மௌனித்துப் போவதை கண்­டுள்ளோம்.

இப்­பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி கடந்த  மார்ச் 25 ஆம் திகதி பொலநறுவையில் புலமைப் பரிசில் பரீட்சை  பற்றி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சை  மீண்டும் பேசுபொருளாகியது. இதனையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புலமைப் பரிசில் பரீட்சை  தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இப்பரீட்சை கட்டாயமில்லை என்ற விடயத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் பிள்ளைகள் எந்தளவுக்கு உள நெருக்கீடுகளிலிருந்து விடுதலையாகுவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வருடம் பொதுவாக தரம் 5 இல் கற்கும் மாணவர்கள் யாவரும் பரீட்சைக்குத் தயாராகி வருவதைக் காணமுடிகின்றது.

எனவே, அடுத்த வருடம்தான் இப்பரீட்சை தொடர்பான பெற்றோர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம். எம்.எம்.எம். ரம்ஸீன்

 

தெற்­கா­சி­யாவில் இலங்­கை­யர்கள்  உயர்ந்த எழுத்­த­றிவு வீதத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு இல­வச கல்வி முறையும் ஒரு கார­ண­மாகும். இத­னால நமது மாண­வர்­க­ளுக்கு முதலாம் தரம் முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை இல­வ­ச­மாகப் கல்வி பயிலும் வசதி வாயப்­புக்கள் கிடைக்­கின்­றன.

நாட்­டிற்குப் பய­னுள்ள  நற்­பி­ர­ஜைகள், பய­னுள்ள மனித வளம் என்­ப­தாக இதன் எதிர்­பார்ப்­புக்கள் அமைந்­துள்­ளன. இம்­ம­னி­த­வளம் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் பங்­க­ளிப்புச் செய்­யத்­தக்­க­தாகும்.

கல்­வியின் அடைவு மட்­டத்தை அள­வி­டவும் மதிப்­பி­டவும் பரீட்­சைகள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கை­யிலும் ஏனைய நாடு­களில் போல் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக  கல்வி முறையில் பரீட்­சைகள் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றன. இப்­ப­ரீட்­சைகள் மூலம்  மாண­வர்­களின் அறிவு மட்டம் மற்றும் ஞாப­கத்­திறன் பரீட்­சிக்­கப்­ப­டு­கின்­றன. இதன் அடிப்­ப­டையில் பாட­சா­லை­களில் நடை­பெறும் மாதாந்த பரீட்­சைகள், தவணைப் பரீட்­சைகள் மற்றும் தேசி­ய­மட்ட புல­மைப்­ப­ரிசில் பரீட்சை, க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை,  க.பொ.த உயர்­தரப் பரீட்சை என்­பன முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

மாண­வர்­களின் கற்றல் அடைவை இரண்டு, மூன்று மணித்­தி­யா­லங்­களில் அள­வி­டு­வதும் மதிப்­பி­டு­வதும் எந்­த­ள­வுக்குப் பொருத்­த­மா­னது? பரீட்­சைகள் மூலம் வெறும் புத்­த­கப்­பூச்­சிகள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர் என்ற விமர்­ச­னங்கள் தொடர்ச்­சி­யாக  முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனவே, மாண­வனின் அடைவு மட்டம்  தொடர்ச்­சி­யாக மதிப்­பீட்­டிற்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. இதற்­காக பாட­சா­லை­களில் ஆரம்ப பிரி­வு­களில் மாண­வர்­களின் அடைவு மட்ட தேர்ச்­சிகள் மதிப்­பி­டப்­ப­டு­கின்­றன. தரம் ஆறு முதல் க.பொ.த. உயர்­தரம் வரை பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறைகள் (School Base Assessment) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனினும், அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் பெற்­றோர்கள் போட்டிப் பரீட்­சை­களை அறிந்­த­வர்­களும் பழக்­கப்­பட்­ட­வர்­க­ளு­மாவர் என்ற அடிப்­ப­டையில்  பிள்­ளை­களை போட்டிப் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­து­வதில் அதீத ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். இப்­பின்­ன­ணியில் பெற்றோர் மத்­தியில் பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறையில் போதிய விழிப்­பு­ணர்வு காணப்­ப­ட­வில்லை எனலாம்.

பிள்­ளைகள் முதல் தட­வை­யாக முகங்­கொ­டுக்கும் தேசிய மட்ட போட்டிப் பரீட்­சை­யான புலமைப் பரிசில் பரீட்சை 1952 ஆம் ஆண்டு  முதல் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றது.  இப்­ப­ரீட்சையை போட்டிப் பரீட்­சை என்ற நிலையில் இருந்து தவிர்ப்­ப­தற்­காக 70 புள்­ளி­களைப் பெறும் மாண­வர்கள் யாவரும் சித்­தி­ய­டைந்­த­வர்கள் என்று அர­சாங்கம் அறி­வித்­தாலும் கூட வெட்­டுப்­புள்ளி நிர்­ணயம் பரீட்­சையை போட்டிப் பரீட்­சை­யாக மாற்றிக் காட்­டு­கின்­றமை தவிர்க்க முடி­யா­த­தாகும்.

வறு­மைக்­கோட்­டுக்கு கீழ் வாழும் குடும்­பங்­களில் திற­மை­மிக்க பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி வழங்­குதல், திற­மை­மிக்க மாண­வர்­க­ளுக்கு  பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி பெறும் வாய்ப்பை வழங்­குதல் முத­லான நோக்­கங்­க­ளுக்­காக  புலமைப் பரிசில் பரீட்சை  ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் பேரில் வரு­டாந்தம் 32 ஆயிரம் மாண­வர்கள் உத­விப்­ப­ணமும் பிர­பல பாட­சா­லை­களில் அனு­ம­தியும் பெறு­கின்­றனர். இப்­ப­ரீட்­சையின் நோக்­கங்கள் ஆரம்­பத்தில் நிறை­வேறி வந்­தாலும் பின்­னைய காலங்­களில் இந்­நோக்­கங்கள் அடை­யப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டை எல்­லோரும் ஏற்றுக் கொள்­கின்­றனர்.

இதற்­கான கார­ணங்­களில் ஒன்று இப்­ப­ரீட்சை பெற்­றோர்­களின் பரீட்­சை­யாக மாறி விட்­ட­மை­யாகும். வசதி படைத்த பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களை இரவு பகல் பாராமல் பல ஆயி­ரங்கள் செலவு செய்து வகுப்­புக்­க­ளுக்கு அனுப்பி அறிவைத் திணித்து பரீட்­சையில் சித்­தி­ய­டையச் செய்ய வைக்­கின்­றனர். இப்­பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி கிடைப்­ப­தில்லை. ஆனால் பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி மட்டும் கிடை­கின்­றது. இதனால் மறு­பக்­கத்தில் திற­மை­மிக்க வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மைக்­காலம் வரை இப்­ப­ரீட்­சையை மையப்­ப­டுத்தி வகுப்­புக்­களும் பிர­சு­ரங்­களும் கருத்­த­ரங்­கு­களும் பிர­மாண்­ட­மாக நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவ் வகுப்­புக்கள், பிர­சு­ரங்கள், கருத்­த­ரங்­குகள் என்­ப­வற்றின் கவர்ச்­சி­க­ர­மான சந்­தைப்­ப­டுத்தல் செயற்­பா­டுகள் பெற்­றோர்­களின் மத்­தியில் பரீட்சை மீதான ஈர்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை கண்­கூ­டாகும். இதனால், புலமைப் பரிசில் பரீட்சை  மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் அல்­லது உறு­திப்­ப­டுத்தும் பரீட்சை என்ற  தோற்­றப்­பாட்டை பெற்­றுள்­ளது. இப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைந்த யாவரும் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெறு­வ­து­மில்லை சித்­தி­ய­டை­யாத பலர் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்­றுள்­ளனர் என்­பதை பல பெற்­றோர்கள் அறிந்து வைத்­தி­ருப்­ப­தில்லை.

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­தப்­படும் பிள்­ளைகள் இயந்­தி­ரங்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்­றனர். பிள்­ளை­களின் இயல்­புக்கு மாற்­ற­மாக கல்வித் திணிப்பு செய்­யப்­ப­டு­கின்­றது. இப்­பின்­ன­ணியில், புலமைப் பரிசில் பரீட்­சையில் பிள்­ளைகள் சித்­தி­ய­டைதல் பெற்­றோர்­களின் கௌர­வ­மாக நோக்­கப்­ப­டு­கின்­றது. பிள்­ளைகள் பரீட்­சையில் சித்­தி­ய­டையத் தவறும் பட்­சத்தில் பெற்­றோர்கள் மத்­தியில் ஏற்­படும் தோல்வி மனப்­பான்மை, தாழ்வு மனப்­பான்மை என்­பன பிள்­ளை­களை உடல், உள ரீதி­யாக வதைக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. பரீட்சைப் பெறு­பே­று­களைத் தொடர்ந்து கடந்த காலங்­களில் பதி­வா­கிய பிள்­ளை­களை வீட்டை விட்டு விரட்­டுதல், சூடு­வைத்தல், திட்டித் தீர்த்தல், கூண்டில் அடைத்து வைத்தல் முத­லான  சம்­ப­வங்கள் இதற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டுக்­க­ளாகும்.

இதனால்,  ஐந்­தாம்­தர புலமைப் பரிசில் பரீட்­சையை அர­சாங்கம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்­கைகள் அவ்­வப்­போது சமூ­கத்தில் எழுந்­தன. இப்­ப­ரீட்­சைக்குப் பதி­லாக இடை­நிலைப் பிரிவில் மற்­றுமோர் பரீட்­சையை நடாத்த வேண்டும் என்று மற்­று­மொரு சாரார் கருத்து தெரி­வித்து வந்­தனர். எப்­ப­டி­யா­யினும் இவர்கள் யாவரும் புலமைப் பரிசில் பரீட்­சையில் மாற்றம் தேவை என்ற கருத்தில் உடன்­பாடு கண்­டி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும்.

இப்­ப­ரீட்­சைக்கு வரு­டாந்தம் சுமார் 3 இலட்சம் மாண­வர்கள் தோற்றும் நிலையில் பரீட்­சையை ரத்து செய்­வது என்­பது அர­சியல் ரீதியில் பாதிப்பை தோற்­று­விக்­கலாம் என்று அர­சி­யல்­வா­திகள் கருதி வந்­தமை பூனைக்கு யார் மணி கட்­டு­வது என்ற வினாவை தோற்­று­வித்து வந்­துள்­ளது. இதனால், கடந்த காலங்­களில் பரீட்சை முடி­வுகள் வெளி­வ­ரும்­போது பாதிக்­கப்­படும் மாண­வர்கள் சார்­பாக பேசிய பலர் சிறிது காலத்தில் மௌனித்துப் போவதை கண்­டுள்ளோம்.

இப்­பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி கடந்த  மார்ச் 25 ஆம் திகதி பொலநறுவையில் புலமைப் பரிசில் பரீட்சை  பற்றி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சை  மீண்டும் பேசுபொருளாகியது. இதனையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புலமைப் பரிசில் பரீட்சை  தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இப்பரீட்சை கட்டாயமில்லை என்ற விடயத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் பிள்ளைகள் எந்தளவுக்கு உள நெருக்கீடுகளிலிருந்து விடுதலையாகுவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வருடம் பொதுவாக தரம் 5 இல் கற்கும் மாணவர்கள் யாவரும் பரீட்சைக்குத் தயாராகி வருவதைக் காணமுடிகின்றது.

எனவே, அடுத்த வருடம்தான் இப்பரீட்சை தொடர்பான பெற்றோர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம். எம்.எம்.எம். ரம்ஸீன்

தெற்­கா­சி­யாவில் இலங்­கை­யர்கள்  உயர்ந்த எழுத்­த­றிவு வீதத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு இல­வச கல்வி முறையும் ஒரு கார­ண­மாகும். இத­னால நமது மாண­வர்­க­ளுக்கு முதலாம் தரம் முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை இல­வ­ச­மாகப் கல்வி பயிலும் வசதி வாயப்­புக்கள் கிடைக்­கின்­றன.

நாட்­டிற்குப் பய­னுள்ள  நற்­பி­ர­ஜைகள், பய­னுள்ள மனித வளம் என்­ப­தாக இதன் எதிர்­பார்ப்­புக்கள் அமைந்­துள்­ளன. இம்­ம­னி­த­வளம் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் பங்­க­ளிப்புச் செய்­யத்­தக்­க­தாகும்.

கல்­வியின் அடைவு மட்­டத்தை அள­வி­டவும் மதிப்­பி­டவும் பரீட்­சைகள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கை­யிலும் ஏனைய நாடு­களில் போல் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக  கல்வி முறையில் பரீட்­சைகள் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றன. இப்­ப­ரீட்­சைகள் மூலம்  மாண­வர்­களின் அறிவு மட்டம் மற்றும் ஞாப­கத்­திறன் பரீட்­சிக்­கப்­ப­டு­கின்­றன. இதன் அடிப்­ப­டையில் பாட­சா­லை­களில் நடை­பெறும் மாதாந்த பரீட்­சைகள், தவணைப் பரீட்­சைகள் மற்றும் தேசி­ய­மட்ட புல­மைப்­ப­ரிசில் பரீட்சை, க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை,  க.பொ.த உயர்­தரப் பரீட்சை என்­பன முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

மாண­வர்­களின் கற்றல் அடைவை இரண்டு, மூன்று மணித்­தி­யா­லங்­களில் அள­வி­டு­வதும் மதிப்­பி­டு­வதும் எந்­த­ள­வுக்குப் பொருத்­த­மா­னது? பரீட்­சைகள் மூலம் வெறும் புத்­த­கப்­பூச்­சிகள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர் என்ற விமர்­ச­னங்கள் தொடர்ச்­சி­யாக  முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனவே, மாண­வனின் அடைவு மட்டம்  தொடர்ச்­சி­யாக மதிப்­பீட்­டிற்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. இதற்­காக பாட­சா­லை­களில் ஆரம்ப பிரி­வு­களில் மாண­வர்­களின் அடைவு மட்ட தேர்ச்­சிகள் மதிப்­பி­டப்­ப­டு­கின்­றன. தரம் ஆறு முதல் க.பொ.த. உயர்­தரம் வரை பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறைகள் (School Base Assessment) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனினும், அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் பெற்­றோர்கள் போட்டிப் பரீட்­சை­களை அறிந்­த­வர்­களும் பழக்­கப்­பட்­ட­வர்­க­ளு­மாவர் என்ற அடிப்­ப­டையில்  பிள்­ளை­களை போட்டிப் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­து­வதில் அதீத ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். இப்­பின்­ன­ணியில் பெற்றோர் மத்­தியில் பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறையில் போதிய விழிப்­பு­ணர்வு காணப்­ப­ட­வில்லை எனலாம்.

பிள்­ளைகள் முதல் தட­வை­யாக முகங்­கொ­டுக்கும் தேசிய மட்ட போட்டிப் பரீட்­சை­யான புலமைப் பரிசில் பரீட்சை 1952 ஆம் ஆண்டு  முதல் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றது.  இப்­ப­ரீட்சையை போட்டிப் பரீட்­சை என்ற நிலையில் இருந்து தவிர்ப்­ப­தற்­காக 70 புள்­ளி­களைப் பெறும் மாண­வர்கள் யாவரும் சித்­தி­ய­டைந்­த­வர்கள் என்று அர­சாங்கம் அறி­வித்­தாலும் கூட வெட்­டுப்­புள்ளி நிர்­ணயம் பரீட்­சையை போட்டிப் பரீட்­சை­யாக மாற்றிக் காட்­டு­கின்­றமை தவிர்க்க முடி­யா­த­தாகும்.

வறு­மைக்­கோட்­டுக்கு கீழ் வாழும் குடும்­பங்­களில் திற­மை­மிக்க பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி வழங்­குதல், திற­மை­மிக்க மாண­வர்­க­ளுக்கு  பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி பெறும் வாய்ப்பை வழங்­குதல் முத­லான நோக்­கங்­க­ளுக்­காக  புலமைப் பரிசில் பரீட்சை  ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் பேரில் வரு­டாந்தம் 32 ஆயிரம் மாண­வர்கள் உத­விப்­ப­ணமும் பிர­பல பாட­சா­லை­களில் அனு­ம­தியும் பெறு­கின்­றனர். இப்­ப­ரீட்­சையின் நோக்­கங்கள் ஆரம்­பத்தில் நிறை­வேறி வந்­தாலும் பின்­னைய காலங்­களில் இந்­நோக்­கங்கள் அடை­யப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டை எல்­லோரும் ஏற்றுக் கொள்­கின்­றனர்.

இதற்­கான கார­ணங்­களில் ஒன்று இப்­ப­ரீட்சை பெற்­றோர்­களின் பரீட்­சை­யாக மாறி விட்­ட­மை­யாகும். வசதி படைத்த பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களை இரவு பகல் பாராமல் பல ஆயி­ரங்கள் செலவு செய்து வகுப்­புக்­க­ளுக்கு அனுப்பி அறிவைத் திணித்து பரீட்­சையில் சித்­தி­ய­டையச் செய்ய வைக்­கின்­றனர். இப்­பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி கிடைப்­ப­தில்லை. ஆனால் பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி மட்டும் கிடை­கின்­றது. இதனால் மறு­பக்­கத்தில் திற­மை­மிக்க வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மைக்­காலம் வரை இப்­ப­ரீட்­சையை மையப்­ப­டுத்தி வகுப்­புக்­களும் பிர­சு­ரங்­களும் கருத்­த­ரங்­கு­களும் பிர­மாண்­ட­மாக நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவ் வகுப்­புக்கள், பிர­சு­ரங்கள், கருத்­த­ரங்­குகள் என்­ப­வற்றின் கவர்ச்­சி­க­ர­மான சந்­தைப்­ப­டுத்தல் செயற்­பா­டுகள் பெற்­றோர்­களின் மத்­தியில் பரீட்சை மீதான ஈர்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை கண்­கூ­டாகும். இதனால், புலமைப் பரிசில் பரீட்சை  மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் அல்­லது உறு­திப்­ப­டுத்தும் பரீட்சை என்ற  தோற்­றப்­பாட்டை பெற்­றுள்­ளது. இப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைந்த யாவரும் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெறு­வ­து­மில்லை சித்­தி­ய­டை­யாத பலர் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்­றுள்­ளனர் என்­பதை பல பெற்­றோர்கள் அறிந்து வைத்­தி­ருப்­ப­தில்லை.

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­தப்­படும் பிள்­ளைகள் இயந்­தி­ரங்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்­றனர். பிள்­ளை­களின் இயல்­புக்கு மாற்­ற­மாக கல்வித் திணிப்பு செய்­யப்­ப­டு­கின்­றது. இப்­பின்­ன­ணியில், புலமைப் பரிசில் பரீட்­சையில் பிள்­ளைகள் சித்­தி­ய­டைதல் பெற்­றோர்­களின் கௌர­வ­மாக நோக்­கப்­ப­டு­கின்­றது. பிள்­ளைகள் பரீட்­சையில் சித்­தி­ய­டையத் தவறும் பட்­சத்தில் பெற்­றோர்கள் மத்­தியில் ஏற்­படும் தோல்வி மனப்­பான்மை, தாழ்வு மனப்­பான்மை என்­பன பிள்­ளை­களை உடல், உள ரீதி­யாக வதைக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. பரீட்சைப் பெறு­பே­று­களைத் தொடர்ந்து கடந்த காலங்­களில் பதி­வா­கிய பிள்­ளை­களை வீட்டை விட்டு விரட்­டுதல், சூடு­வைத்தல், திட்டித் தீர்த்தல், கூண்டில் அடைத்து வைத்தல் முத­லான  சம்­ப­வங்கள் இதற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டுக்­க­ளாகும்.

இதனால்,  ஐந்­தாம்­தர புலமைப் பரிசில் பரீட்­சையை அர­சாங்கம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்­கைகள் அவ்­வப்­போது சமூ­கத்தில் எழுந்­தன. இப்­ப­ரீட்­சைக்குப் பதி­லாக இடை­நிலைப் பிரிவில் மற்­றுமோர் பரீட்­சையை நடாத்த வேண்டும் என்று மற்­று­மொரு சாரார் கருத்து தெரி­வித்து வந்­தனர். எப்­ப­டி­யா­யினும் இவர்கள் யாவரும் புலமைப் பரிசில் பரீட்­சையில் மாற்றம் தேவை என்ற கருத்தில் உடன்­பாடு கண்­டி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும்.

இப்­ப­ரீட்­சைக்கு வரு­டாந்தம் சுமார் 3 இலட்சம் மாண­வர்கள் தோற்றும் நிலையில் பரீட்­சையை ரத்து செய்­வது என்­பது அர­சியல் ரீதியில் பாதிப்பை தோற்­று­விக்­கலாம் என்று அர­சி­யல்­வா­திகள் கருதி வந்­தமை பூனைக்கு யார் மணி கட்­டு­வது என்ற வினாவை தோற்­று­வித்து வந்­துள்­ளது. இதனால், கடந்த காலங்­களில் பரீட்சை முடி­வுகள் வெளி­வ­ரும்­போது பாதிக்­கப்­படும் மாண­வர்கள் சார்­பாக பேசிய பலர் சிறிது காலத்தில் மௌனித்துப் போவதை கண்­டுள்ளோம்.

இப்­பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி கடந்த  மார்ச் 25 ஆம் திகதி பொலநறுவையில் புலமைப் பரிசில் பரீட்சை  பற்றி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சை  மீண்டும் பேசுபொருளாகியது. இதனையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புலமைப் பரிசில் பரீட்சை  தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இப்பரீட்சை கட்டாயமில்லை என்ற விடயத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் பிள்ளைகள் எந்தளவுக்கு உள நெருக்கீடுகளிலிருந்து விடுதலையாகுவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வருடம் பொதுவாக தரம் 5 இல் கற்கும் மாணவர்கள் யாவரும் பரீட்சைக்குத் தயாராகி வருவதைக் காணமுடிகின்றது.

எனவே, அடுத்த வருடம்தான் இப்பரீட்சை தொடர்பான பெற்றோர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம். எம்.எம்.எம். ரம்ஸீன்

தெற்­கா­சி­யாவில் இலங்­கை­யர்கள்  உயர்ந்த எழுத்­த­றிவு வீதத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு இல­வச கல்வி முறையும் ஒரு கார­ண­மாகும். இத­னால நமது மாண­வர்­க­ளுக்கு முதலாம் தரம் முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை இல­வ­ச­மாகப் கல்வி பயிலும் வசதி வாயப்­புக்கள் கிடைக்­கின்­றன.

நாட்­டிற்குப் பய­னுள்ள  நற்­பி­ர­ஜைகள், பய­னுள்ள மனித வளம் என்­ப­தாக இதன் எதிர்­பார்ப்­புக்கள் அமைந்­துள்­ளன. இம்­ம­னி­த­வளம் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் பங்­க­ளிப்புச் செய்­யத்­தக்­க­தாகும்.

கல்­வியின் அடைவு மட்­டத்தை அள­வி­டவும் மதிப்­பி­டவும் பரீட்­சைகள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கை­யிலும் ஏனைய நாடு­களில் போல் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக  கல்வி முறையில் பரீட்­சைகள் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றன. இப்­ப­ரீட்­சைகள் மூலம்  மாண­வர்­களின் அறிவு மட்டம் மற்றும் ஞாப­கத்­திறன் பரீட்­சிக்­கப்­ப­டு­கின்­றன. இதன் அடிப்­ப­டையில் பாட­சா­லை­களில் நடை­பெறும் மாதாந்த பரீட்­சைகள், தவணைப் பரீட்­சைகள் மற்றும் தேசி­ய­மட்ட புல­மைப்­ப­ரிசில் பரீட்சை, க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை,  க.பொ.த உயர்­தரப் பரீட்சை என்­பன முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

மாண­வர்­களின் கற்றல் அடைவை இரண்டு, மூன்று மணித்­தி­யா­லங்­களில் அள­வி­டு­வதும் மதிப்­பி­டு­வதும் எந்­த­ள­வுக்குப் பொருத்­த­மா­னது? பரீட்­சைகள் மூலம் வெறும் புத்­த­கப்­பூச்­சிகள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர் என்ற விமர்­ச­னங்கள் தொடர்ச்­சி­யாக  முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனவே, மாண­வனின் அடைவு மட்டம்  தொடர்ச்­சி­யாக மதிப்­பீட்­டிற்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. இதற்­காக பாட­சா­லை­களில் ஆரம்ப பிரி­வு­களில் மாண­வர்­களின் அடைவு மட்ட தேர்ச்­சிகள் மதிப்­பி­டப்­ப­டு­கின்­றன. தரம் ஆறு முதல் க.பொ.த. உயர்­தரம் வரை பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறைகள் (School Base Assessment) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனினும், அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் பெற்­றோர்கள் போட்டிப் பரீட்­சை­களை அறிந்­த­வர்­களும் பழக்­கப்­பட்­ட­வர்­க­ளு­மாவர் என்ற அடிப்­ப­டையில்  பிள்­ளை­களை போட்டிப் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­து­வதில் அதீத ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். இப்­பின்­ன­ணியில் பெற்றோர் மத்­தியில் பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறையில் போதிய விழிப்­பு­ணர்வு காணப்­ப­ட­வில்லை எனலாம்.

பிள்­ளைகள் முதல் தட­வை­யாக முகங்­கொ­டுக்கும் தேசிய மட்ட போட்டிப் பரீட்­சை­யான புலமைப் பரிசில் பரீட்சை 1952 ஆம் ஆண்டு  முதல் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றது.  இப்­ப­ரீட்சையை போட்டிப் பரீட்­சை என்ற நிலையில் இருந்து தவிர்ப்­ப­தற்­காக 70 புள்­ளி­களைப் பெறும் மாண­வர்கள் யாவரும் சித்­தி­ய­டைந்­த­வர்கள் என்று அர­சாங்கம் அறி­வித்­தாலும் கூட வெட்­டுப்­புள்ளி நிர்­ணயம் பரீட்­சையை போட்டிப் பரீட்­சை­யாக மாற்றிக் காட்­டு­கின்­றமை தவிர்க்க முடி­யா­த­தாகும்.

வறு­மைக்­கோட்­டுக்கு கீழ் வாழும் குடும்­பங்­களில் திற­மை­மிக்க பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி வழங்­குதல், திற­மை­மிக்க மாண­வர்­க­ளுக்கு  பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி பெறும் வாய்ப்பை வழங்­குதல் முத­லான நோக்­கங்­க­ளுக்­காக  புலமைப் பரிசில் பரீட்சை  ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் பேரில் வரு­டாந்தம் 32 ஆயிரம் மாண­வர்கள் உத­விப்­ப­ணமும் பிர­பல பாட­சா­லை­களில் அனு­ம­தியும் பெறு­கின்­றனர். இப்­ப­ரீட்­சையின் நோக்­கங்கள் ஆரம்­பத்தில் நிறை­வேறி வந்­தாலும் பின்­னைய காலங்­களில் இந்­நோக்­கங்கள் அடை­யப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டை எல்­லோரும் ஏற்றுக் கொள்­கின்­றனர்.

இதற்­கான கார­ணங்­களில் ஒன்று இப்­ப­ரீட்சை பெற்­றோர்­களின் பரீட்­சை­யாக மாறி விட்­ட­மை­யாகும். வசதி படைத்த பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களை இரவு பகல் பாராமல் பல ஆயி­ரங்கள் செலவு செய்து வகுப்­புக்­க­ளுக்கு அனுப்பி அறிவைத் திணித்து பரீட்­சையில் சித்­தி­ய­டையச் செய்ய வைக்­கின்­றனர். இப்­பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி கிடைப்­ப­தில்லை. ஆனால் பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி மட்டும் கிடை­கின்­றது. இதனால் மறு­பக்­கத்தில் திற­மை­மிக்க வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மைக்­காலம் வரை இப்­ப­ரீட்­சையை மையப்­ப­டுத்தி வகுப்­புக்­களும் பிர­சு­ரங்­களும் கருத்­த­ரங்­கு­களும் பிர­மாண்­ட­மாக நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவ் வகுப்­புக்கள், பிர­சு­ரங்கள், கருத்­த­ரங்­குகள் என்­ப­வற்றின் கவர்ச்­சி­க­ர­மான சந்­தைப்­ப­டுத்தல் செயற்­பா­டுகள் பெற்­றோர்­களின் மத்­தியில் பரீட்சை மீதான ஈர்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை கண்­கூ­டாகும். இதனால், புலமைப் பரிசில் பரீட்சை  மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் அல்­லது உறு­திப்­ப­டுத்தும் பரீட்சை என்ற  தோற்­றப்­பாட்டை பெற்­றுள்­ளது. இப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைந்த யாவரும் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெறு­வ­து­மில்லை சித்­தி­ய­டை­யாத பலர் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்­றுள்­ளனர் என்­பதை பல பெற்­றோர்கள் அறிந்து வைத்­தி­ருப்­ப­தில்லை.

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­தப்­படும் பிள்­ளைகள் இயந்­தி­ரங்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்­றனர். பிள்­ளை­களின் இயல்­புக்கு மாற்­ற­மாக கல்வித் திணிப்பு செய்­யப்­ப­டு­கின்­றது. இப்­பின்­ன­ணியில், புலமைப் பரிசில் பரீட்­சையில் பிள்­ளைகள் சித்­தி­ய­டைதல் பெற்­றோர்­களின் கௌர­வ­மாக நோக்­கப்­ப­டு­கின்­றது. பிள்­ளைகள் பரீட்­சையில் சித்­தி­ய­டையத் தவறும் பட்­சத்தில் பெற்­றோர்கள் மத்­தியில் ஏற்­படும் தோல்வி மனப்­பான்மை, தாழ்வு மனப்­பான்மை என்­பன பிள்­ளை­களை உடல், உள ரீதி­யாக வதைக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. பரீட்சைப் பெறு­பே­று­களைத் தொடர்ந்து கடந்த காலங்­களில் பதி­வா­கிய பிள்­ளை­களை வீட்டை விட்டு விரட்­டுதல், சூடு­வைத்தல், திட்டித் தீர்த்தல், கூண்டில் அடைத்து வைத்தல் முத­லான  சம்­ப­வங்கள் இதற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டுக்­க­ளாகும்.

இதனால்,  ஐந்­தாம்­தர புலமைப் பரிசில் பரீட்­சையை அர­சாங்கம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்­கைகள் அவ்­வப்­போது சமூ­கத்தில் எழுந்­தன. இப்­ப­ரீட்­சைக்குப் பதி­லாக இடை­நிலைப் பிரிவில் மற்­றுமோர் பரீட்­சையை நடாத்த வேண்டும் என்று மற்­று­மொரு சாரார் கருத்து தெரி­வித்து வந்­தனர். எப்­ப­டி­யா­யினும் இவர்கள் யாவரும் புலமைப் பரிசில் பரீட்­சையில் மாற்றம் தேவை என்ற கருத்தில் உடன்­பாடு கண்­டி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும்.

இப்­ப­ரீட்­சைக்கு வரு­டாந்தம் சுமார் 3 இலட்சம் மாண­வர்கள் தோற்றும் நிலையில் பரீட்­சையை ரத்து செய்­வது என்­பது அர­சியல் ரீதியில் பாதிப்பை தோற்­று­விக்­கலாம் என்று அர­சி­யல்­வா­திகள் கருதி வந்­தமை பூனைக்கு யார் மணி கட்­டு­வது என்ற வினாவை தோற்­று­வித்து வந்­துள்­ளது. இதனால், கடந்த காலங்­களில் பரீட்சை முடி­வுகள் வெளி­வ­ரும்­போது பாதிக்­கப்­படும் மாண­வர்கள் சார்­பாக பேசிய பலர் சிறிது காலத்தில் மௌனித்துப் போவதை கண்­டுள்ளோம்.

இப்­பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி கடந்த  மார்ச் 25 ஆம் திகதி பொலநறுவையில் புலமைப் பரிசில் பரீட்சை  பற்றி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சை  மீண்டும் பேசுபொருளாகியது. இதனையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புலமைப் பரிசில் பரீட்சை  தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இப்பரீட்சை கட்டாயமில்லை என்ற விடயத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் பிள்ளைகள் எந்தளவுக்கு உள நெருக்கீடுகளிலிருந்து விடுதலையாகுவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வருடம் பொதுவாக தரம் 5 இல் கற்கும் மாணவர்கள் யாவரும் பரீட்சைக்குத் தயாராகி வருவதைக் காணமுடிகின்றது.

எனவே, அடுத்த வருடம்தான் இப்பரீட்சை தொடர்பான பெற்றோர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம். எம்.எம்.எம். ரம்ஸீன்

தெற்­கா­சி­யாவில் இலங்­கை­யர்கள்  உயர்ந்த எழுத்­த­றிவு வீதத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு இல­வச கல்வி முறையும் ஒரு கார­ண­மாகும். இத­னால நமது மாண­வர்­க­ளுக்கு முதலாம் தரம் முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை இல­வ­ச­மாகப் கல்வி பயிலும் வசதி வாயப்­புக்கள் கிடைக்­கின்­றன.

நாட்­டிற்குப் பய­னுள்ள  நற்­பி­ர­ஜைகள், பய­னுள்ள மனித வளம் என்­ப­தாக இதன் எதிர்­பார்ப்­புக்கள் அமைந்­துள்­ளன. இம்­ம­னி­த­வளம் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் பங்­க­ளிப்புச் செய்­யத்­தக்­க­தாகும்.

கல்­வியின் அடைவு மட்­டத்தை அள­வி­டவும் மதிப்­பி­டவும் பரீட்­சைகள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கை­யிலும் ஏனைய நாடு­களில் போல் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக  கல்வி முறையில் பரீட்­சைகள் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றன. இப்­ப­ரீட்­சைகள் மூலம்  மாண­வர்­களின் அறிவு மட்டம் மற்றும் ஞாப­கத்­திறன் பரீட்­சிக்­கப்­ப­டு­கின்­றன. இதன் அடிப்­ப­டையில் பாட­சா­லை­களில் நடை­பெறும் மாதாந்த பரீட்­சைகள், தவணைப் பரீட்­சைகள் மற்றும் தேசி­ய­மட்ட புல­மைப்­ப­ரிசில் பரீட்சை, க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை,  க.பொ.த உயர்­தரப் பரீட்சை என்­பன முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

மாண­வர்­களின் கற்றல் அடைவை இரண்டு, மூன்று மணித்­தி­யா­லங்­களில் அள­வி­டு­வதும் மதிப்­பி­டு­வதும் எந்­த­ள­வுக்குப் பொருத்­த­மா­னது? பரீட்­சைகள் மூலம் வெறும் புத்­த­கப்­பூச்­சிகள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர் என்ற விமர்­ச­னங்கள் தொடர்ச்­சி­யாக  முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனவே, மாண­வனின் அடைவு மட்டம்  தொடர்ச்­சி­யாக மதிப்­பீட்­டிற்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. இதற்­காக பாட­சா­லை­களில் ஆரம்ப பிரி­வு­களில் மாண­வர்­களின் அடைவு மட்ட தேர்ச்­சிகள் மதிப்­பி­டப்­ப­டு­கின்­றன. தரம் ஆறு முதல் க.பொ.த. உயர்­தரம் வரை பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறைகள் (School Base Assessment) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனினும், அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் பெற்­றோர்கள் போட்டிப் பரீட்­சை­களை அறிந்­த­வர்­களும் பழக்­கப்­பட்­ட­வர்­க­ளு­மாவர் என்ற அடிப்­ப­டையில்  பிள்­ளை­களை போட்டிப் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­து­வதில் அதீத ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். இப்­பின்­ன­ணியில் பெற்றோர் மத்­தியில் பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறையில் போதிய விழிப்­பு­ணர்வு காணப்­ப­ட­வில்லை எனலாம்.

பிள்­ளைகள் முதல் தட­வை­யாக முகங்­கொ­டுக்கும் தேசிய மட்ட போட்டிப் பரீட்­சை­யான புலமைப் பரிசில் பரீட்சை 1952 ஆம் ஆண்டு  முதல் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றது.  இப்­ப­ரீட்சையை போட்டிப் பரீட்­சை என்ற நிலையில் இருந்து தவிர்ப்­ப­தற்­காக 70 புள்­ளி­களைப் பெறும் மாண­வர்கள் யாவரும் சித்­தி­ய­டைந்­த­வர்கள் என்று அர­சாங்கம் அறி­வித்­தாலும் கூட வெட்­டுப்­புள்ளி நிர்­ணயம் பரீட்­சையை போட்டிப் பரீட்­சை­யாக மாற்றிக் காட்­டு­கின்­றமை தவிர்க்க முடி­யா­த­தாகும்.

வறு­மைக்­கோட்­டுக்கு கீழ் வாழும் குடும்­பங்­களில் திற­மை­மிக்க பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி வழங்­குதல், திற­மை­மிக்க மாண­வர்­க­ளுக்கு  பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி பெறும் வாய்ப்பை வழங்­குதல் முத­லான நோக்­கங்­க­ளுக்­காக  புலமைப் பரிசில் பரீட்சை  ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் பேரில் வரு­டாந்தம் 32 ஆயிரம் மாண­வர்கள் உத­விப்­ப­ணமும் பிர­பல பாட­சா­லை­களில் அனு­ம­தியும் பெறு­கின்­றனர். இப்­ப­ரீட்­சையின் நோக்­கங்கள் ஆரம்­பத்தில் நிறை­வேறி வந்­தாலும் பின்­னைய காலங்­களில் இந்­நோக்­கங்கள் அடை­யப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டை எல்­லோரும் ஏற்றுக் கொள்­கின்­றனர்.

இதற்­கான கார­ணங்­களில் ஒன்று இப்­ப­ரீட்சை பெற்­றோர்­களின் பரீட்­சை­யாக மாறி விட்­ட­மை­யாகும். வசதி படைத்த பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களை இரவு பகல் பாராமல் பல ஆயி­ரங்கள் செலவு செய்து வகுப்­புக்­க­ளுக்கு அனுப்பி அறிவைத் திணித்து பரீட்­சையில் சித்­தி­ய­டையச் செய்ய வைக்­கின்­றனர். இப்­பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி கிடைப்­ப­தில்லை. ஆனால் பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி மட்டும் கிடை­கின்­றது. இதனால் மறு­பக்­கத்தில் திற­மை­மிக்க வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மைக்­காலம் வரை இப்­ப­ரீட்­சையை மையப்­ப­டுத்தி வகுப்­புக்­களும் பிர­சு­ரங்­களும் கருத்­த­ரங்­கு­களும் பிர­மாண்­ட­மாக நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவ் வகுப்­புக்கள், பிர­சு­ரங்கள், கருத்­த­ரங்­குகள் என்­ப­வற்றின் கவர்ச்­சி­க­ர­மான சந்­தைப்­ப­டுத்தல் செயற்­பா­டுகள் பெற்­றோர்­களின் மத்­தியில் பரீட்சை மீதான ஈர்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை கண்­கூ­டாகும். இதனால், புலமைப் பரிசில் பரீட்சை  மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் அல்­லது உறு­திப்­ப­டுத்தும் பரீட்சை என்ற  தோற்­றப்­பாட்டை பெற்­றுள்­ளது. இப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைந்த யாவரும் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெறு­வ­து­மில்லை சித்­தி­ய­டை­யாத பலர் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்­றுள்­ளனர் என்­பதை பல பெற்­றோர்கள் அறிந்து வைத்­தி­ருப்­ப­தில்லை.

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­தப்­படும் பிள்­ளைகள் இயந்­தி­ரங்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்­றனர். பிள்­ளை­களின் இயல்­புக்கு மாற்­ற­மாக கல்வித் திணிப்பு செய்­யப்­ப­டு­கின்­றது. இப்­பின்­ன­ணியில், புலமைப் பரிசில் பரீட்­சையில் பிள்­ளைகள் சித்­தி­ய­டைதல் பெற்­றோர்­களின் கௌர­வ­மாக நோக்­கப்­ப­டு­கின்­றது. பிள்­ளைகள் பரீட்­சையில் சித்­தி­ய­டையத் தவறும் பட்­சத்தில் பெற்­றோர்கள் மத்­தியில் ஏற்­படும் தோல்வி மனப்­பான்மை, தாழ்வு மனப்­பான்மை என்­பன பிள்­ளை­களை உடல், உள ரீதி­யாக வதைக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. பரீட்சைப் பெறு­பே­று­களைத் தொடர்ந்து கடந்த காலங்­களில் பதி­வா­கிய பிள்­ளை­களை வீட்டை விட்டு விரட்­டுதல், சூடு­வைத்தல், திட்டித் தீர்த்தல், கூண்டில் அடைத்து வைத்தல் முத­லான  சம்­ப­வங்கள் இதற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டுக்­க­ளாகும்.

இதனால்,  ஐந்­தாம்­தர புலமைப் பரிசில் பரீட்­சையை அர­சாங்கம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்­கைகள் அவ்­வப்­போது சமூ­கத்தில் எழுந்­தன. இப்­ப­ரீட்­சைக்குப் பதி­லாக இடை­நிலைப் பிரிவில் மற்­றுமோர் பரீட்­சையை நடாத்த வேண்டும் என்று மற்­று­மொரு சாரார் கருத்து தெரி­வித்து வந்­தனர். எப்­ப­டி­யா­யினும் இவர்கள் யாவரும் புலமைப் பரிசில் பரீட்­சையில் மாற்றம் தேவை என்ற கருத்தில் உடன்­பாடு கண்­டி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும்.

இப்­ப­ரீட்­சைக்கு வரு­டாந்தம் சுமார் 3 இலட்சம் மாண­வர்கள் தோற்றும் நிலையில் பரீட்­சையை ரத்து செய்­வது என்­பது அர­சியல் ரீதியில் பாதிப்பை தோற்­று­விக்­கலாம் என்று அர­சி­யல்­வா­திகள் கருதி வந்­தமை பூனைக்கு யார் மணி கட்­டு­வது என்ற வினாவை தோற்­று­வித்து வந்­துள்­ளது. இதனால், கடந்த காலங்­களில் பரீட்சை முடி­வுகள் வெளி­வ­ரும்­போது பாதிக்­கப்­படும் மாண­வர்கள் சார்­பாக பேசிய பலர் சிறிது காலத்தில் மௌனித்துப் போவதை கண்­டுள்ளோம்.

இப்­பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி கடந்த  மார்ச் 25 ஆம் திகதி பொலநறுவையில் புலமைப் பரிசில் பரீட்சை  பற்றி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சை  மீண்டும் பேசுபொருளாகியது. இதனையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புலமைப் பரிசில் பரீட்சை  தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இப்பரீட்சை கட்டாயமில்லை என்ற விடயத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் பிள்ளைகள் எந்தளவுக்கு உள நெருக்கீடுகளிலிருந்து விடுதலையாகுவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வருடம் பொதுவாக தரம் 5 இல் கற்கும் மாணவர்கள் யாவரும் பரீட்சைக்குத் தயாராகி வருவதைக் காணமுடிகின்றது.

எனவே, அடுத்த வருடம்தான் இப்பரீட்சை தொடர்பான பெற்றோர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம். எம்.எம்.எம். ரம்ஸீன்

தெற்­கா­சி­யாவில் இலங்­கை­யர்கள்  உயர்ந்த எழுத்­த­றிவு வீதத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு இல­வச கல்வி முறையும் ஒரு கார­ண­மாகும். இத­னால நமது மாண­வர்­க­ளுக்கு முதலாம் தரம் முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை இல­வ­ச­மாகப் கல்வி பயிலும் வசதி வாயப்­புக்கள் கிடைக்­கின்­றன.

நாட்­டிற்குப் பய­னுள்ள  நற்­பி­ர­ஜைகள், பய­னுள்ள மனித வளம் என்­ப­தாக இதன் எதிர்­பார்ப்­புக்கள் அமைந்­துள்­ளன. இம்­ம­னி­த­வளம் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் பங்­க­ளிப்புச் செய்­யத்­தக்­க­தாகும்.

கல்­வியின் அடைவு மட்­டத்தை அள­வி­டவும் மதிப்­பி­டவும் பரீட்­சைகள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கை­யிலும் ஏனைய நாடு­களில் போல் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக  கல்வி முறையில் பரீட்­சைகள் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றன. இப்­ப­ரீட்­சைகள் மூலம்  மாண­வர்­களின் அறிவு மட்டம் மற்றும் ஞாப­கத்­திறன் பரீட்­சிக்­கப்­ப­டு­கின்­றன. இதன் அடிப்­ப­டையில் பாட­சா­லை­களில் நடை­பெறும் மாதாந்த பரீட்­சைகள், தவணைப் பரீட்­சைகள் மற்றும் தேசி­ய­மட்ட புல­மைப்­ப­ரிசில் பரீட்சை, க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை,  க.பொ.த உயர்­தரப் பரீட்சை என்­பன முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

மாண­வர்­களின் கற்றல் அடைவை இரண்டு, மூன்று மணித்­தி­யா­லங்­களில் அள­வி­டு­வதும் மதிப்­பி­டு­வதும் எந்­த­ள­வுக்குப் பொருத்­த­மா­னது? பரீட்­சைகள் மூலம் வெறும் புத்­த­கப்­பூச்­சிகள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர் என்ற விமர்­ச­னங்கள் தொடர்ச்­சி­யாக  முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனவே, மாண­வனின் அடைவு மட்டம்  தொடர்ச்­சி­யாக மதிப்­பீட்­டிற்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. இதற்­காக பாட­சா­லை­களில் ஆரம்ப பிரி­வு­களில் மாண­வர்­களின் அடைவு மட்ட தேர்ச்­சிகள் மதிப்­பி­டப்­ப­டு­கின்­றன. தரம் ஆறு முதல் க.பொ.த. உயர்­தரம் வரை பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறைகள் (School Base Assessment) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனினும், அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் பெற்­றோர்கள் போட்டிப் பரீட்­சை­களை அறிந்­த­வர்­களும் பழக்­கப்­பட்­ட­வர்­க­ளு­மாவர் என்ற அடிப்­ப­டையில்  பிள்­ளை­களை போட்டிப் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­து­வதில் அதீத ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். இப்­பின்­ன­ணியில் பெற்றோர் மத்­தியில் பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறையில் போதிய விழிப்­பு­ணர்வு காணப்­ப­ட­வில்லை எனலாம்.

பிள்­ளைகள் முதல் தட­வை­யாக முகங்­கொ­டுக்கும் தேசிய மட்ட போட்டிப் பரீட்­சை­யான புலமைப் பரிசில் பரீட்சை 1952 ஆம் ஆண்டு  முதல் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றது.  இப்­ப­ரீட்சையை போட்டிப் பரீட்­சை என்ற நிலையில் இருந்து தவிர்ப்­ப­தற்­காக 70 புள்­ளி­களைப் பெறும் மாண­வர்கள் யாவரும் சித்­தி­ய­டைந்­த­வர்கள் என்று அர­சாங்கம் அறி­வித்­தாலும் கூட வெட்­டுப்­புள்ளி நிர்­ணயம் பரீட்­சையை போட்டிப் பரீட்­சை­யாக மாற்றிக் காட்­டு­கின்­றமை தவிர்க்க முடி­யா­த­தாகும்.

வறு­மைக்­கோட்­டுக்கு கீழ் வாழும் குடும்­பங்­களில் திற­மை­மிக்க பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி வழங்­குதல், திற­மை­மிக்க மாண­வர்­க­ளுக்கு  பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி பெறும் வாய்ப்பை வழங்­குதல் முத­லான நோக்­கங்­க­ளுக்­காக  புலமைப் பரிசில் பரீட்சை  ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் பேரில் வரு­டாந்தம் 32 ஆயிரம் மாண­வர்கள் உத­விப்­ப­ணமும் பிர­பல பாட­சா­லை­களில் அனு­ம­தியும் பெறு­கின்­றனர். இப்­ப­ரீட்­சையின் நோக்­கங்கள் ஆரம்­பத்தில் நிறை­வேறி வந்­தாலும் பின்­னைய காலங்­களில் இந்­நோக்­கங்கள் அடை­யப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டை எல்­லோரும் ஏற்றுக் கொள்­கின்­றனர்.

இதற்­கான கார­ணங்­களில் ஒன்று இப்­ப­ரீட்சை பெற்­றோர்­களின் பரீட்­சை­யாக மாறி விட்­ட­மை­யாகும். வசதி படைத்த பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களை இரவு பகல் பாராமல் பல ஆயி­ரங்கள் செலவு செய்து வகுப்­புக்­க­ளுக்கு அனுப்பி அறிவைத் திணித்து பரீட்­சையில் சித்­தி­ய­டையச் செய்ய வைக்­கின்­றனர். இப்­பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி கிடைப்­ப­தில்லை. ஆனால் பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி மட்டும் கிடை­கின்­றது. இதனால் மறு­பக்­கத்தில் திற­மை­மிக்க வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மைக்­காலம் வரை இப்­ப­ரீட்­சையை மையப்­ப­டுத்தி வகுப்­புக்­களும் பிர­சு­ரங்­களும் கருத்­த­ரங்­கு­களும் பிர­மாண்­ட­மாக நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவ் வகுப்­புக்கள், பிர­சு­ரங்கள், கருத்­த­ரங்­குகள் என்­ப­வற்றின் கவர்ச்­சி­க­ர­மான சந்­தைப்­ப­டுத்தல் செயற்­பா­டுகள் பெற்­றோர்­களின் மத்­தியில் பரீட்சை மீதான ஈர்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை கண்­கூ­டாகும். இதனால், புலமைப் பரிசில் பரீட்சை  மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் அல்­லது உறு­திப்­ப­டுத்தும் பரீட்சை என்ற  தோற்­றப்­பாட்டை பெற்­றுள்­ளது. இப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைந்த யாவரும் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெறு­வ­து­மில்லை சித்­தி­ய­டை­யாத பலர் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்­றுள்­ளனர் என்­பதை பல பெற்­றோர்கள் அறிந்து வைத்­தி­ருப்­ப­தில்லை.

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­தப்­படும் பிள்­ளைகள் இயந்­தி­ரங்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்­றனர். பிள்­ளை­களின் இயல்­புக்கு மாற்­ற­மாக கல்வித் திணிப்பு செய்­யப்­ப­டு­கின்­றது. இப்­பின்­ன­ணியில், புலமைப் பரிசில் பரீட்­சையில் பிள்­ளைகள் சித்­தி­ய­டைதல் பெற்­றோர்­களின் கௌர­வ­மாக நோக்­கப்­ப­டு­கின்­றது. பிள்­ளைகள் பரீட்­சையில் சித்­தி­ய­டையத் தவறும் பட்­சத்தில் பெற்­றோர்கள் மத்­தியில் ஏற்­படும் தோல்வி மனப்­பான்மை, தாழ்வு மனப்­பான்மை என்­பன பிள்­ளை­களை உடல், உள ரீதி­யாக வதைக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. பரீட்சைப் பெறு­பே­று­களைத் தொடர்ந்து கடந்த காலங்­களில் பதி­வா­கிய பிள்­ளை­களை வீட்டை விட்டு விரட்­டுதல், சூடு­வைத்தல், திட்டித் தீர்த்தல், கூண்டில் அடைத்து வைத்தல் முத­லான  சம்­ப­வங்கள் இதற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டுக்­க­ளாகும்.

இதனால்,  ஐந்­தாம்­தர புலமைப் பரிசில் பரீட்­சையை அர­சாங்கம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்­கைகள் அவ்­வப்­போது சமூ­கத்தில் எழுந்­தன. இப்­ப­ரீட்­சைக்குப் பதி­லாக இடை­நிலைப் பிரிவில் மற்­றுமோர் பரீட்­சையை நடாத்த வேண்டும் என்று மற்­று­மொரு சாரார் கருத்து தெரி­வித்து வந்­தனர். எப்­ப­டி­யா­யினும் இவர்கள் யாவரும் புலமைப் பரிசில் பரீட்­சையில் மாற்றம் தேவை என்ற கருத்தில் உடன்­பாடு கண்­டி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும்.

இப்­ப­ரீட்­சைக்கு வரு­டாந்தம் சுமார் 3 இலட்சம் மாண­வர்கள் தோற்றும் நிலையில் பரீட்­சையை ரத்து செய்­வது என்­பது அர­சியல் ரீதியில் பாதிப்பை தோற்­று­விக்­கலாம் என்று அர­சி­யல்­வா­திகள் கருதி வந்­தமை பூனைக்கு யார் மணி கட்­டு­வது என்ற வினாவை தோற்­று­வித்து வந்­துள்­ளது. இதனால், கடந்த காலங்­களில் பரீட்சை முடி­வுகள் வெளி­வ­ரும்­போது பாதிக்­கப்­படும் மாண­வர்கள் சார்­பாக பேசிய பலர் சிறிது காலத்தில் மௌனித்துப் போவதை கண்­டுள்ளோம்.

இப்­பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி கடந்த  மார்ச் 25 ஆம் திகதி பொலநறுவையில் புலமைப் பரிசில் பரீட்சை  பற்றி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சை  மீண்டும் பேசுபொருளாகியது. இதனையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புலமைப் பரிசில் பரீட்சை  தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இப்பரீட்சை கட்டாயமில்லை என்ற விடயத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் பிள்ளைகள் எந்தளவுக்கு உள நெருக்கீடுகளிலிருந்து விடுதலையாகுவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வருடம் பொதுவாக தரம் 5 இல் கற்கும் மாணவர்கள் யாவரும் பரீட்சைக்குத் தயாராகி வருவதைக் காணமுடிகின்றது.

எனவே, அடுத்த வருடம்தான் இப்பரீட்சை தொடர்பான பெற்றோர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம். எம்.எம்.எம். ரம்ஸீன்

 

தெற்­கா­சி­யாவில் இலங்­கை­யர்கள்  உயர்ந்த எழுத்­த­றிவு வீதத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு இல­வச கல்வி முறையும் ஒரு கார­ண­மாகும். இத­னால நமது மாண­வர்­க­ளுக்கு முதலாம் தரம் முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை இல­வ­ச­மாகப் கல்வி பயிலும் வசதி வாயப்­புக்கள் கிடைக்­கின்­றன.

நாட்­டிற்குப் பய­னுள்ள  நற்­பி­ர­ஜைகள், பய­னுள்ள மனித வளம் என்­ப­தாக இதன் எதிர்­பார்ப்­புக்கள் அமைந்­துள்­ளன. இம்­ம­னி­த­வளம் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் பங்­க­ளிப்புச் செய்­யத்­தக்­க­தாகும்.

கல்­வியின் அடைவு மட்­டத்தை அள­வி­டவும் மதிப்­பி­டவும் பரீட்­சைகள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கை­யிலும் ஏனைய நாடு­களில் போல் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக  கல்வி முறையில் பரீட்­சைகள் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றன. இப்­ப­ரீட்­சைகள் மூலம்  மாண­வர்­களின் அறிவு மட்டம் மற்றும் ஞாப­கத்­திறன் பரீட்­சிக்­கப்­ப­டு­கின்­றன. இதன் அடிப்­ப­டையில் பாட­சா­லை­களில் நடை­பெறும் மாதாந்த பரீட்­சைகள், தவணைப் பரீட்­சைகள் மற்றும் தேசி­ய­மட்ட புல­மைப்­ப­ரிசில் பரீட்சை, க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை,  க.பொ.த உயர்­தரப் பரீட்சை என்­பன முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

மாண­வர்­களின் கற்றல் அடைவை இரண்டு, மூன்று மணித்­தி­யா­லங்­களில் அள­வி­டு­வதும் மதிப்­பி­டு­வதும் எந்­த­ள­வுக்குப் பொருத்­த­மா­னது? பரீட்­சைகள் மூலம் வெறும் புத்­த­கப்­பூச்­சிகள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர் என்ற விமர்­ச­னங்கள் தொடர்ச்­சி­யாக  முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனவே, மாண­வனின் அடைவு மட்டம்  தொடர்ச்­சி­யாக மதிப்­பீட்­டிற்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. இதற்­காக பாட­சா­லை­களில் ஆரம்ப பிரி­வு­களில் மாண­வர்­களின் அடைவு மட்ட தேர்ச்­சிகள் மதிப்­பி­டப்­ப­டு­கின்­றன. தரம் ஆறு முதல் க.பொ.த. உயர்­தரம் வரை பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறைகள் (School Base Assessment) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனினும், அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் பெற்­றோர்கள் போட்டிப் பரீட்­சை­களை அறிந்­த­வர்­களும் பழக்­கப்­பட்­ட­வர்­க­ளு­மாவர் என்ற அடிப்­ப­டையில்  பிள்­ளை­களை போட்டிப் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­து­வதில் அதீத ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். இப்­பின்­ன­ணியில் பெற்றோர் மத்­தியில் பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறையில் போதிய விழிப்­பு­ணர்வு காணப்­ப­ட­வில்லை எனலாம்.

பிள்­ளைகள் முதல் தட­வை­யாக முகங்­கொ­டுக்கும் தேசிய மட்ட போட்டிப் பரீட்­சை­யான புலமைப் பரிசில் பரீட்சை 1952 ஆம் ஆண்டு  முதல் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றது.  இப்­ப­ரீட்சையை போட்டிப் பரீட்­சை என்ற நிலையில் இருந்து தவிர்ப்­ப­தற்­காக 70 புள்­ளி­களைப் பெறும் மாண­வர்கள் யாவரும் சித்­தி­ய­டைந்­த­வர்கள் என்று அர­சாங்கம் அறி­வித்­தாலும் கூட வெட்­டுப்­புள்ளி நிர்­ணயம் பரீட்­சையை போட்டிப் பரீட்­சை­யாக மாற்றிக் காட்­டு­கின்­றமை தவிர்க்க முடி­யா­த­தாகும்.

வறு­மைக்­கோட்­டுக்கு கீழ் வாழும் குடும்­பங்­களில் திற­மை­மிக்க பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி வழங்­குதல், திற­மை­மிக்க மாண­வர்­க­ளுக்கு  பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி பெறும் வாய்ப்பை வழங்­குதல் முத­லான நோக்­கங்­க­ளுக்­காக  புலமைப் பரிசில் பரீட்சை  ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் பேரில் வரு­டாந்தம் 32 ஆயிரம் மாண­வர்கள் உத­விப்­ப­ணமும் பிர­பல பாட­சா­லை­களில் அனு­ம­தியும் பெறு­கின்­றனர். இப்­ப­ரீட்­சையின் நோக்­கங்கள் ஆரம்­பத்தில் நிறை­வேறி வந்­தாலும் பின்­னைய காலங்­களில் இந்­நோக்­கங்கள் அடை­யப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டை எல்­லோரும் ஏற்றுக் கொள்­கின்­றனர்.

இதற்­கான கார­ணங்­களில் ஒன்று இப்­ப­ரீட்சை பெற்­றோர்­களின் பரீட்­சை­யாக மாறி விட்­ட­மை­யாகும். வசதி படைத்த பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களை இரவு பகல் பாராமல் பல ஆயி­ரங்கள் செலவு செய்து வகுப்­புக்­க­ளுக்கு அனுப்பி அறிவைத் திணித்து பரீட்­சையில் சித்­தி­ய­டையச் செய்ய வைக்­கின்­றனர். இப்­பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி கிடைப்­ப­தில்லை. ஆனால் பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி மட்டும் கிடை­கின்­றது. இதனால் மறு­பக்­கத்தில் திற­மை­மிக்க வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மைக்­காலம் வரை இப்­ப­ரீட்­சையை மையப்­ப­டுத்தி வகுப்­புக்­களும் பிர­சு­ரங்­களும் கருத்­த­ரங்­கு­களும் பிர­மாண்­ட­மாக நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவ் வகுப்­புக்கள், பிர­சு­ரங்கள், கருத்­த­ரங்­குகள் என்­ப­வற்றின் கவர்ச்­சி­க­ர­மான சந்­தைப்­ப­டுத்தல் செயற்­பா­டுகள் பெற்­றோர்­களின் மத்­தியில் பரீட்சை மீதான ஈர்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை கண்­கூ­டாகும். இதனால், புலமைப் பரிசில் பரீட்சை  மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் அல்­லது உறு­திப்­ப­டுத்தும் பரீட்சை என்ற  தோற்­றப்­பாட்டை பெற்­றுள்­ளது. இப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைந்த யாவரும் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெறு­வ­து­மில்லை சித்­தி­ய­டை­யாத பலர் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்­றுள்­ளனர் என்­பதை பல பெற்­றோர்கள் அறிந்து வைத்­தி­ருப்­ப­தில்லை.

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­தப்­படும் பிள்­ளைகள் இயந்­தி­ரங்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்­றனர். பிள்­ளை­களின் இயல்­புக்கு மாற்­ற­மாக கல்வித் திணிப்பு செய்­யப்­ப­டு­கின்­றது. இப்­பின்­ன­ணியில், புலமைப் பரிசில் பரீட்­சையில் பிள்­ளைகள் சித்­தி­ய­டைதல் பெற்­றோர்­களின் கௌர­வ­மாக நோக்­கப்­ப­டு­கின்­றது. பிள்­ளைகள் பரீட்­சையில் சித்­தி­ய­டையத் தவறும் பட்­சத்தில் பெற்­றோர்கள் மத்­தியில் ஏற்­படும் தோல்வி மனப்­பான்மை, தாழ்வு மனப்­பான்மை என்­பன பிள்­ளை­களை உடல், உள ரீதி­யாக வதைக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. பரீட்சைப் பெறு­பே­று­களைத் தொடர்ந்து கடந்த காலங்­களில் பதி­வா­கிய பிள்­ளை­களை வீட்டை விட்டு விரட்­டுதல், சூடு­வைத்தல், திட்டித் தீர்த்தல், கூண்டில் அடைத்து வைத்தல் முத­லான  சம்­ப­வங்கள் இதற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டுக்­க­ளாகும்.

இதனால்,  ஐந்­தாம்­தர புலமைப் பரிசில் பரீட்­சையை அர­சாங்கம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்­கைகள் அவ்­வப்­போது சமூ­கத்தில் எழுந்­தன. இப்­ப­ரீட்­சைக்குப் பதி­லாக இடை­நிலைப் பிரிவில் மற்­றுமோர் பரீட்­சையை நடாத்த வேண்டும் என்று மற்­று­மொரு சாரார் கருத்து தெரி­வித்து வந்­தனர். எப்­ப­டி­யா­யினும் இவர்கள் யாவரும் புலமைப் பரிசில் பரீட்­சையில் மாற்றம் தேவை என்ற கருத்தில் உடன்­பாடு கண்­டி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும்.

இப்­ப­ரீட்­சைக்கு வரு­டாந்தம் சுமார் 3 இலட்சம் மாண­வர்கள் தோற்றும் நிலையில் பரீட்­சையை ரத்து செய்­வது என்­பது அர­சியல் ரீதியில் பாதிப்பை தோற்­று­விக்­கலாம் என்று அர­சி­யல்­வா­திகள் கருதி வந்­தமை பூனைக்கு யார் மணி கட்­டு­வது என்ற வினாவை தோற்­று­வித்து வந்­துள்­ளது. இதனால், கடந்த காலங்­களில் பரீட்சை முடி­வுகள் வெளி­வ­ரும்­போது பாதிக்­கப்­படும் மாண­வர்கள் சார்­பாக பேசிய பலர் சிறிது காலத்தில் மௌனித்துப் போவதை கண்­டுள்ளோம்.

இப்­பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி கடந்த  மார்ச் 25 ஆம் திகதி பொலநறுவையில் புலமைப் பரிசில் பரீட்சை  பற்றி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சை  மீண்டும் பேசுபொருளாகியது. இதனையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புலமைப் பரிசில் பரீட்சை  தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இப்பரீட்சை கட்டாயமில்லை என்ற விடயத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் பிள்ளைகள் எந்தளவுக்கு உள நெருக்கீடுகளிலிருந்து விடுதலையாகுவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வருடம் பொதுவாக தரம் 5 இல் கற்கும் மாணவர்கள் யாவரும் பரீட்சைக்குத் தயாராகி வருவதைக் காணமுடிகின்றது.

எனவே, அடுத்த வருடம்தான் இப்பரீட்சை தொடர்பான பெற்றோர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம். எம்.எம்.எம். ரம்ஸீன்

 

தெற்­கா­சி­யாவில் இலங்­கை­யர்கள்  உயர்ந்த எழுத்­த­றிவு வீதத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு இல­வச கல்வி முறையும் ஒரு கார­ண­மாகும். இத­னால நமது மாண­வர்­க­ளுக்கு முதலாம் தரம் முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை இல­வ­ச­மாகப் கல்வி பயிலும் வசதி வாயப்­புக்கள் கிடைக்­கின்­றன.

நாட்­டிற்குப் பய­னுள்ள  நற்­பி­ர­ஜைகள், பய­னுள்ள மனித வளம் என்­ப­தாக இதன் எதிர்­பார்ப்­புக்கள் அமைந்­துள்­ளன. இம்­ம­னி­த­வளம் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் பங்­க­ளிப்புச் செய்­யத்­தக்­க­தாகும்.

கல்­வியின் அடைவு மட்­டத்தை அள­வி­டவும் மதிப்­பி­டவும் பரீட்­சைகள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கை­யிலும் ஏனைய நாடு­களில் போல் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக  கல்வி முறையில் பரீட்­சைகள் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றன. இப்­ப­ரீட்­சைகள் மூலம்  மாண­வர்­களின் அறிவு மட்டம் மற்றும் ஞாப­கத்­திறன் பரீட்­சிக்­கப்­ப­டு­கின்­றன. இதன் அடிப்­ப­டையில் பாட­சா­லை­களில் நடை­பெறும் மாதாந்த பரீட்­சைகள், தவணைப் பரீட்­சைகள் மற்றும் தேசி­ய­மட்ட புல­மைப்­ப­ரிசில் பரீட்சை, க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை,  க.பொ.த உயர்­தரப் பரீட்சை என்­பன முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

மாண­வர்­களின் கற்றல் அடைவை இரண்டு, மூன்று மணித்­தி­யா­லங்­களில் அள­வி­டு­வதும் மதிப்­பி­டு­வதும் எந்­த­ள­வுக்குப் பொருத்­த­மா­னது? பரீட்­சைகள் மூலம் வெறும் புத்­த­கப்­பூச்­சிகள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர் என்ற விமர்­ச­னங்கள் தொடர்ச்­சி­யாக  முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனவே, மாண­வனின் அடைவு மட்டம்  தொடர்ச்­சி­யாக மதிப்­பீட்­டிற்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. இதற்­காக பாட­சா­லை­களில் ஆரம்ப பிரி­வு­களில் மாண­வர்­களின் அடைவு மட்ட தேர்ச்­சிகள் மதிப்­பி­டப்­ப­டு­கின்­றன. தரம் ஆறு முதல் க.பொ.த. உயர்­தரம் வரை பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறைகள் (School Base Assessment) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனினும், அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் பெற்­றோர்கள் போட்டிப் பரீட்­சை­களை அறிந்­த­வர்­களும் பழக்­கப்­பட்­ட­வர்­க­ளு­மாவர் என்ற அடிப்­ப­டையில்  பிள்­ளை­களை போட்டிப் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­து­வதில் அதீத ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். இப்­பின்­ன­ணியில் பெற்றோர் மத்­தியில் பாட­சாலை மட்ட மதிப்­பீட்டு கணிப்­பீட்டு முறையில் போதிய விழிப்­பு­ணர்வு காணப்­ப­ட­வில்லை எனலாம்.

பிள்­ளைகள் முதல் தட­வை­யாக முகங்­கொ­டுக்கும் தேசிய மட்ட போட்டிப் பரீட்­சை­யான புலமைப் பரிசில் பரீட்சை 1952 ஆம் ஆண்டு  முதல் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றது.  இப்­ப­ரீட்சையை போட்டிப் பரீட்­சை என்ற நிலையில் இருந்து தவிர்ப்­ப­தற்­காக 70 புள்­ளி­களைப் பெறும் மாண­வர்கள் யாவரும் சித்­தி­ய­டைந்­த­வர்கள் என்று அர­சாங்கம் அறி­வித்­தாலும் கூட வெட்­டுப்­புள்ளி நிர்­ணயம் பரீட்­சையை போட்டிப் பரீட்­சை­யாக மாற்றிக் காட்­டு­கின்­றமை தவிர்க்க முடி­யா­த­தாகும்.

வறு­மைக்­கோட்­டுக்கு கீழ் வாழும் குடும்­பங்­களில் திற­மை­மிக்க பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி வழங்­குதல், திற­மை­மிக்க மாண­வர்­க­ளுக்கு  பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி பெறும் வாய்ப்பை வழங்­குதல் முத­லான நோக்­கங்­க­ளுக்­காக  புலமைப் பரிசில் பரீட்சை  ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் பேரில் வரு­டாந்தம் 32 ஆயிரம் மாண­வர்கள் உத­விப்­ப­ணமும் பிர­பல பாட­சா­லை­களில் அனு­ம­தியும் பெறு­கின்­றனர். இப்­ப­ரீட்­சையின் நோக்­கங்கள் ஆரம்­பத்தில் நிறை­வேறி வந்­தாலும் பின்­னைய காலங்­களில் இந்­நோக்­கங்கள் அடை­யப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டை எல்­லோரும் ஏற்றுக் கொள்­கின்­றனர்.

இதற்­கான கார­ணங்­களில் ஒன்று இப்­ப­ரீட்சை பெற்­றோர்­களின் பரீட்­சை­யாக மாறி விட்­ட­மை­யாகும். வசதி படைத்த பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களை இரவு பகல் பாராமல் பல ஆயி­ரங்கள் செலவு செய்து வகுப்­புக்­க­ளுக்கு அனுப்பி அறிவைத் திணித்து பரீட்­சையில் சித்­தி­ய­டையச் செய்ய வைக்­கின்­றனர். இப்­பிள்­ளை­க­ளுக்கு உப­கார நிதி கிடைப்­ப­தில்லை. ஆனால் பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி மட்டும் கிடை­கின்­றது. இதனால் மறு­பக்­கத்தில் திற­மை­மிக்க வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மைக்­காலம் வரை இப்­ப­ரீட்­சையை மையப்­ப­டுத்தி வகுப்­புக்­களும் பிர­சு­ரங்­களும் கருத்­த­ரங்­கு­களும் பிர­மாண்­ட­மாக நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவ் வகுப்­புக்கள், பிர­சு­ரங்கள், கருத்­த­ரங்­குகள் என்­ப­வற்றின் கவர்ச்­சி­க­ர­மான சந்­தைப்­ப­டுத்தல் செயற்­பா­டுகள் பெற்­றோர்­களின் மத்­தியில் பரீட்சை மீதான ஈர்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை கண்­கூ­டாகும். இதனால், புலமைப் பரிசில் பரீட்சை  மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் அல்­லது உறு­திப்­ப­டுத்தும் பரீட்சை என்ற  தோற்­றப்­பாட்டை பெற்­றுள்­ளது. இப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைந்த யாவரும் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெறு­வ­து­மில்லை சித்­தி­ய­டை­யாத பலர் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்­றுள்­ளனர் என்­பதை பல பெற்­றோர்கள் அறிந்து வைத்­தி­ருப்­ப­தில்லை.

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தயார்­ப­டுத்­தப்­படும் பிள்­ளைகள் இயந்­தி­ரங்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்­றனர். பிள்­ளை­களின் இயல்­புக்கு மாற்­ற­மாக கல்வித் திணிப்பு செய்­யப்­ப­டு­கின்­றது. இப்­பின்­ன­ணியில், புலமைப் பரிசில் பரீட்­சையில் பிள்­ளைகள் சித்­தி­ய­டைதல் பெற்­றோர்­களின் கௌர­வ­மாக நோக்­கப்­ப­டு­கின்­றது. பிள்­ளைகள் பரீட்­சையில் சித்­தி­ய­டையத் தவறும் பட்­சத்தில் பெற்­றோர்கள் மத்­தியில் ஏற்­படும் தோல்வி மனப்­பான்மை, தாழ்வு மனப்­பான்மை என்­பன பிள்­ளை­களை உடல், உள ரீதி­யாக வதைக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. பரீட்சைப் பெறு­பே­று­களைத் தொடர்ந்து கடந்த காலங்­களில் பதி­வா­கிய பிள்­ளை­களை வீட்டை விட்டு விரட்­டுதல், சூடு­வைத்தல், திட்டித் தீர்த்தல், கூண்டில் அடைத்து வைத்தல் முத­லான  சம்­ப­வங்கள் இதற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டுக்­க­ளாகும்.

இதனால்,  ஐந்­தாம்­தர புலமைப் பரிசில் பரீட்­சையை அர­சாங்கம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்­கைகள் அவ்­வப்­போது சமூ­கத்தில் எழுந்­தன. இப்­ப­ரீட்­சைக்குப் பதி­லாக இடை­நிலைப் பிரிவில் மற்­றுமோர் பரீட்­சையை நடாத்த வேண்டும் என்று மற்­று­மொரு சாரார் கருத்து தெரி­வித்து வந்­தனர். எப்­ப­டி­யா­யினும் இவர்கள் யாவரும் புலமைப் பரிசில் பரீட்­சையில் மாற்றம் தேவை என்ற கருத்தில் உடன்­பாடு கண்­டி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும்.

இப்­ப­ரீட்­சைக்கு வரு­டாந்தம் சுமார் 3 இலட்சம் மாண­வர்கள் தோற்றும் நிலையில் பரீட்­சையை ரத்து செய்­வது என்­பது அர­சியல் ரீதியில் பாதிப்பை தோற்­று­விக்­கலாம் என்று அர­சி­யல்­வா­திகள் கருதி வந்­தமை பூனைக்கு யார் மணி கட்­டு­வது என்ற வினாவை தோற்­று­வித்து வந்­துள்­ளது. இதனால், கடந்த காலங்­களில் பரீட்சை முடி­வுகள் வெளி­வ­ரும்­போது பாதிக்­கப்­படும் மாண­வர்கள் சார்­பாக பேசிய பலர் சிறிது காலத்தில் மௌனித்துப் போவதை கண்­டுள்ளோம்.

இப்­பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி கடந்த  மார்ச் 25 ஆம் திகதி பொலநறுவையில் புலமைப் பரிசில் பரீட்சை  பற்றி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சை  மீண்டும் பேசுபொருளாகியது. இதனையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புலமைப் பரிசில் பரீட்சை  தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இப்பரீட்சை கட்டாயமில்லை என்ற விடயத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் பிள்ளைகள் எந்தளவுக்கு உள நெருக்கீடுகளிலிருந்து விடுதலையாகுவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வருடம் பொதுவாக தரம் 5 இல் கற்கும் மாணவர்கள் யாவரும் பரீட்சைக்குத் தயாராகி வருவதைக் காணமுடிகின்றது.

எனவே, அடுத்த வருடம்தான் இப்பரீட்சை தொடர்பான பெற்றோர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.