உழ்ஹிய்யா : விலங்குகள் தொடர்பான ஆய்வு 2025

தன்னார்வலர்களாக பங்கேற்க விரும்புவோருக்கான அழைப்பு

0 103

உழ்­ஹிய்யா என்­பது அதனை நிறை­வேற்ற வச­தி­யுள்­ள­வர்கள் செய்யும் ஓர் உயர்­வான சுன்­னா­வாகும். இது தியாக மனப்­பாங்­குடன் அடுத்­த­வர்­க­ளுக்கு உத­வுதல் உள்­ளிட்ட சிறந்த சமூகப் பண்­பு­களை வலுப்­ப­டுத்­து­கிது. உழ்­ஹிய்யா விலங்­கு­களின் கொள்­வ­ன­வா­னது தேசிய பொரு­ளா­தா­ரத்தில் சுமார் நூறு கோடி ரூபா அளவு பங்­க­ளிப்புச் செய்­கி­றது என்­பதை எமது அடிப்­படை மதிப்­பீ­டுகள் சுட்­டிக்­காட்­டு­கி­றன.

இருப்­பினும் உழ்­ஹிய்யா விலங்­கு­களை நியா­ய­மான விலையில் பெற்­றுக்­கொள்ளல், குறித்த விலங்கு ஹலா­லான முறையில் உரிய விவ­சா­யி­யிட­மி­ருந்து பெறப்­பட்­டதா என்­பதை ஆவ­ண ­ரீ­தி­யாக உறு­திப்­ப­டுத்தல், விலங்­கு­களை எடுத்துச் செல்லும் போது பொலிஸ் மற்றும் நிர்­வா­க ­ரீ­தி­யாக ஏற்­படும் நெருக்­க­டிகள், இலஞ்சம், ஊழல், மற்றும் இனப்­பா­கு­பாடு உள்­ளிட்ட பல பிரச்­சி­னை­களை எமது வியா­பா­ரிகள் எதிர்­கொண்டு வரு­கின்­றனர். தூர­நோக்­குடன் கூடிய திட்­ட­மி­டல்கள் மற்றும் சமூக வழி­காட்­டல்கள் மூலம் உழ்­ஹிய்யா செயற்­பா­டு­களின் வினைத்­தி­றனை மேம்­ப­டுத்தி உரிய இலக்கை அடைய முடி­யு­மென நாம் நம்­பு­கிறோம்.

இந்தப் பின்­ன­ணியில் இந்த செயற்­பாட்டு ஆய்­வா­னது பின்­வரும் இலக்­கு­களை கொண்­டுள்­ளது:
1. உழ்­ஹிய்யா சார்ந்த விட­யங்கள் மற்றும் விலங்­கு­களைக் கொள்­வ­னவு செய்தல் தொடர்­பான நடை­முறை செயற்­பா­டு­களை விரி­வாக ஆராய்தல்.
2. பிராந்­திய மட்­டத்தில் உழ்­ஹிய்யா வழங்­கு­ப­வர்கள், கால்­நடை வி­வசா­யிகள் மற்றும் வியா­பா­ரிகள், மஸ்ஜித் நிர்­வாகம் மற்றும் சமூக அமைப்­புக்­களின் பங்­கேற்­புடன் மேம்­ப­டுத்­தப்­பட்ட செயல்­திட்­டங்­களை முன்­னெ­டுத்தல்.
3. தேசிய மட்­டத்தில் உரிய அமைச்­சுக்கள் மற்றும் அரச நிறு­வ­னங்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் ஊடாக உழ்­ஹிய்யா தொடர்­பான நடை­முறைப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­காண முயற்­சிப்­ப­துடன் பெரிய அள­வி­லான நிலை­யான செயற்­திட்­டங்­களை வகுத்தல்.
இதன் பொருட்டு இந்த ஆய்வில் நாட­ளா­விய ரீதி­யாக தர­வு­களை சேக­ரிக்கும் பணியில் தன்­னார்­வ­லர்­க­ளாக ஈடு­பட 100 பேர­ளவில் தேவைப்­ப­டு­கின்­றனர். ஆர்­வ­முள்­ள­வர்கள் எம்­மோடு இணைந்து கொள்­ளலாம். நாட­ளா­விய ரீதியில் 25 மாவட்­டங்­களும் உள்­ள­டங்கும் வித­மாக இளம் அரச உத்­தி­யோ­கத்­த­கர்கள், பல்­க­லைக்­க­ழக இளம் பட்­ட­தா­ரிகள், பல்­க­லைக்­கழ மற்றும் உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளி­னது விடுகை வருட மாண­வர்கள் விண்­ணப்­பிப்­பது பெரிதும் வர­வேற்­கத்­தக்­கது.

இந்த ஆய்வில் பங்­கேற்கும் தன்­னார்­வ­லர்கள் முன்­ப­திவு செய்­தி­ருப்­பது அவ­சி­ய­மாகும்.
முஹம்­மது அஜி­வதீன், BA (Hons), M.Phil., PGD M&E – 0770822146 மற்றும் ஏ.ஜீ. நளீர் அஹமட் (BA) MA (Reading) – 0776214141 ஆகி­யோரை தொடர்பு கொண்டு மேல­திக தக­வல்­க­ளையும் பதி­வு­க­ளையும் மேற்­கொள்­ளலாம்.

உங்கள் பங்களிப்பு இந்த ஆய்வின் வெற்றிக்கு மிக முக்கியமாகும்.
குறிப்பு: தரவுகளின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும். ஆய்வு சாாந்த முக்கிய தகவல்கள் குறிப்பாக உழ்ஹிய்யா விலங்குகளின் எண்ணிக்கை போன்ற விடயங்கள் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகள் மூலம் பகிர்ந்துகொள்ளப்படமாட்டாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.