இலங்கையில் பிறை விவகாரத்தில் இருக்கின்ற சர்ச்சை புதிதான ஒன்றல்ல. எனினும் அவ்வப்போது இந்த சர்ச்சை தோன்றி மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது. அந்த வகையில் இந்த ஆக்கம் இது பற்றி யசரியான புரிதலை ஏற்படுத்தி நாம் எவ்வாறு முன்னோக்கிச் செல்லலாம் என்பதைப் பற்றியே…
Read More...