அறிவுபூர்வமாக அணுகுவதே சிறந்த பலனைத் தரும்
கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரத்துக்கு இன்று வரை தீர்வு காணப்படவில்லை. அடக்கம்…
வெண்ணெய் திரண்டுவர தாழியை உடைத்த கதை
ஜனாஸா எரிப்பு விவகாரம் மீண்டும் ஒரு யூ வளைவை (U Turn) எடுத்திருக்கிறது. அரசாங்கம் இந்த விவகாரத்தை எந்த இடத்தில்…
உணர்வு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம்
தொடர்ந்தும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது நிச்சயம் முஸ்லிம் சமூகத்தை மிகப் பெரிய உணர்வு ரீதியான நெருக்கடிக்குள்ளேயே…
20க்கு ஆதரவளித்தவர்கள் முன்னுள்ள சமூகப் பொறுப்பு
இத்திருத்தத்திற்கு ஆதரவளித்த பல எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் தாம் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சமகாலப்…
என்ன அடிப்படையில் எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் ஆதரவளித்தனர்?
அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் திருத்தத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65…
வைரஸை வெற்றி கொள்ள அரசுக்கு ஒத்துழைப்போம்
சென்ற வார விடிவெள்ளி ஆசிரியர் தலையங்கத்தை ‘அபாயம் நீங்கவில்லை‘ எனும் தலைப்பில் தீட்டியிருந்தோம். கொவிட் 19 உலகளாவிய…
ஆபத்து நீங்கவில்லை
உலகளாவிய ரீதியில் கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது.…
விசாரணைகள் நீதியாக நடந்து முடிய வேண்டும்
2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள்…
பொறுப்புவாய்ந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்
பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருப்பவர்கள், பொறுப்புவாய்ந்த இடங்களில் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியது…