முஸ்லிம்களுக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக் கொடுங்கள்
மண்ணில், புதைத்தால் விஷக்கிருமிகள், வைரஸ் வெளியில் பரவும் என்கிறார்கள். வைரஸ் தொற்றாளர்கள் மருந்துவமனையில்…
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு சஹ்ரான் வந்ததாக கூறுவது அப்பட்டமான பொய்
சஹ்ரானை பள்ளிவாசலுடன் தொடர்புபடுத்தி அதனை அப்புறப்படுத்த சூழ்ச்சி செய்கிறார்கள். தம்புள்ளை முஸ்லிம்கள்…
ஜனாஸாக்களை அடக்குவதற்கான தீர்மானம் தாமதம்
கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் கொள்கையளவில் இணக்கப்பாட்டை…
கமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டு : அர்சலானுக்கு நான்கரை வருட சிறை
அவுஸ்திரேலியாவில், இலங்கையரான கமர் நிஸாம்தீன் மீது பொய்யான பயங்கரவாத குற்றச்சாட்டை சுமத்திய அர்சலான் கவாஜாவுக்கு…
மௌலவி முபாரக் முன்னுதாரணமாக வாழ்ந்தவர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரும் அதன் முன்னாள் தலைவரும் நாடறிந்த மூத்த மார்க்க அறிஞருமான மௌலவி…
ரிஷாதுடன் கைதான அறுவருக்கு பிணை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய…
ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் நவம்பர் 10 வரை நீடிப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
கொவிட் 19 தொற்று: 16 ஆவதாக உயிரிழந்தவரின் ஜனாஸா தகனம்
இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரை 16 பேர் மரணித்துள்ள நிலையில், இறுதியாக மரணித்த நபரின் ஜனாஸா இன்றைய…
சர்வதேச ‘மனித உரிமை பாதுகாவலர்’ விருது வென்றார் ஜுவைரியா முகைதீன்
புத்தளத்தை தளமாகக் கொண்டு செயற்படும் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறுவுனரும் நிர்வாக…