உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பெண்கள் எவ்வாறு பங்கேற்றார்கள்?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 1000 நாட்கள் கடந்து சென்றுவிட்டன. தங்களின் அன்புக்குரியவர்களின் நினைவுகளை மீட்டிப்பார்த்து இன்றும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த நினைவுகள் அத்தனை கொடூரமானவை.
Read More...
ஹிஜாஸுக்கு எதிராக இரகசிய வாக்குமூலமளிக்க சாட்சியாளருக்கு சட்டத்தரணியை ஏற்பாடு செய்துகொடுத்த சி.ஐ.டி.
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக கடந்த 2020 மே 12 ஆம் திகதி, கோட்டை நீதிவான் நீதிமன்றின் அப்போதைய நீதிவான் ரங்க திஸாநாயக்க ( தற்போது மேல் நீதிமன்ற நீதிபதி) முன்னிலையில் இரகசிய வாக்குமூலமளிக்க, சி.சி.டி.யின் அதிகாரி ஒருவர் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக் எனும் சாட்சியாளருக்கு சட்டத்தரணி…
Read More...
மூன்று சக்கர சைக்கிளையே வசிப்பிடமாக்கியுள்ள முதியவர்!
இரு வாரங்களுக்கு முன்னர் முகநூலில் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அது நள்ளிரவில், பொலன்னறுவ – மட்டக்களப்பு பிரதான வீதியில், வெலிகந்த பிரதேசத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் மூன்று சக்கர சைக்கிளில் வயோபதிபர் ஒருவர் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அந்த வீடியோவைப் பதிவு செய்தவர் குறித்த வயோபதிபருடன் உரையாடுவதும்…
Read More...
சஹ்ரானுடன் அடிக்கடி தொடர்புகொண்ட நபரை இராணுவ புலனாய்வுப் பிரிவு காப்பாற்றியது ஏன்?
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (2019.04.21) நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து, அத்தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியாக செயற்பட்ட சஹ்ரான் ஹசீமுடன் அடிக்கடி தொடர்பினை ஏற்படுத்திய நபர் ஒருவரை சி.ஐ.டி.யினர் விசாரணைக்கு உட்படுத்திய போது, அந் நபரை பாதுகாப்பு அமைச்சு ஊடாக இராணுவ புலனாய்வுப் பிரிவின் அப்போதைய…
Read More...
கப்பல் நுழையாத ஒலுவில் துறைமுகம்
“அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் கடற்கரையோரத்தில் 75 தென்னை மரங்களுடன் காணப்பட்ட எனது தோட்டம், கடந்த 2013ஆம் ஆண்டு காணாமல் போய்விட்டது. இக்காணிக்கான உறுதி என்னிடம் இருந்தும் காணி இல்லை” என்கிறார் 50 வயதான ஏ.எல்.எம். ஜெமீல்.
Read More...
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அகதி முகாமாக ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு உருவான பின்னணி
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே பயணிக்கும்போது சுமார் 12 கிலோமீற்றர் தொலைதூரத்தில் அமைந்திருக்கிறது ஏறாவூர் நகரம்.
இந்த ஊர் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுடன் சுமார் 50 ஆயிரம் சனத்தொகையை தன்னகத்தே…
Read More...
முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கவா இஸ்ரேலின் உதவியை நாடுகிறது இலங்கை?
இலங்கையில் இடம்பெற்ற படுபயங்கரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகர் மிச்செல் பாச்லெட், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்மாதம் 28ஆம் திகதி சமர்ப்பிக்கவிருக்கிறார்.
Read More...
தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக சன அடர்த்தி கொண்ட பகுதியாக நெருக்குவாரப்படும் காத்தான்குடி மக்கள்
முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தான் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகப் பதவி வகித்தபோது முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக யூ.எல்.எம்.என். முபீன் தெரிவிக்கிறார்.
Read More...
இறுதி முயற்சியில் வக்பு சபையும், திணைக்களமும் – தப்தர் ஜெய்லானி பாதுகாக்கப்படுமா?
பலாங்கொடையிலுள்ள ஹிட்டுவாங்கல கூரகல எனும் மலைகளுக்கிடையில் அமைந்துள்ளதே ஜெய்லானி பள்ளிவாசலாகும்.
Read More...