உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பெண்கள் எவ்வாறு பங்கேற்றார்கள்?

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு 1000 நாட்கள் கடந்து சென்­று­விட்­டன. தங்­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் நினை­வு­களை மீட்­டிப்­பார்த்து இன்றும் கண்ணீர் சிந்­திக்­கொண்­டி­ருக்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை எம்மால் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. அந்த நினை­வுகள் அத்­தனை கொடூ­ர­மா­னவை.
Read More...

ஹிஜா­ஸுக்கு எதி­ராக இர­க­சிய வாக்குமூல­ம­ளிக்க சாட்­சி­யா­ள­ருக்கு சட்­டத்­த­ர­ணியை ஏற்­பாடு செய்­து­கொ­டுத்த சி.ஐ.டி.

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக கடந்த 2020 மே 12 ஆம் திகதி, கோட்டை நீதிவான் நீதி­மன்றின் அப்­போ­தைய நீதிவான் ரங்க திஸா­நா­யக்க ( தற்­போது மேல் நீதி­மன்ற நீதி­பதி) முன்­னி­லையில் இர­க­சிய வாக்­கு­மூ­ல­ம­ளிக்க, சி.சி.டி.யின் அதி­காரி ஒருவர் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக் எனும் சாட்­சி­யா­ள­ருக்கு சட்­டத்­த­ரணி…
Read More...

மூன்று சக்கர சைக்கிளையே வசிப்பிடமாக்கியுள்ள முதியவர்!

இரு வாரங்­க­ளுக்கு முன்னர் முக­நூலில் ஒரு வீடியோ பகி­ரப்­பட்­டி­ருந்­தது. அது நள்­ளி­ரவில், பொலன்­ன­றுவ – மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதியில், வெலி­கந்த பிர­தே­சத்தில் கொட்டும் மழைக்கு மத்­தியில் மூன்று சக்­கர சைக்­கிளில் வயோ­ப­திபர் ஒருவர் அமர்ந்­தி­ருப்­பதைக் காட்­டு­கி­றது. அந்த வீடி­யோவைப் பதிவு செய்­தவர் குறித்த வயோ­ப­தி­ப­ருடன் உரை­யா­டு­வதும்…
Read More...

சஹ்ரானுடன் அடிக்கடி தொடர்புகொண்ட நபரை இராணுவ புலனாய்வுப் பிரிவு காப்பாற்றியது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று (2019.04.21) நடாத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தொடர்ந்து, அத்­தாக்­கு­தல்­களின் பிர­தான குண்­டு­தா­ரி­யாக செயற்­பட்ட சஹ்ரான் ஹசீ­முடன் அடிக்­கடி தொடர்­பினை ஏற்­ப­டுத்­திய நபர் ஒரு­வரை சி.ஐ.டி.யினர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய போது, அந் நபரை பாது­காப்பு அமைச்சு ஊடாக இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் அப்­போ­தைய…
Read More...

கப்பல் நுழையாத ஒலுவில் துறைமுகம்

“அம்­பாறை மாவட்­டத்தின் ஒலுவில் கடற்­க­ரை­யோ­ரத்தில் 75 தென்னை மரங்­க­ளுடன் காணப்­பட்ட எனது தோட்டம், கடந்த 2013ஆம் ஆண்டு காணாமல் போய்­விட்­டது. இக்­கா­ணிக்­கான உறுதி என்­னிடம் இருந்தும் காணி இல்லை” என்­கிறார் 50 வய­தான ஏ.எல்.எம். ஜெமீல்.
Read More...

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அகதி முகாமாக ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு உருவான பின்னணி மட்­டக்­க­ளப்பு – கொழும்பு நெடுஞ்­சா­லையில் மட்­டக்­க­ளப்பு நக­ரி­லி­ருந்து வடக்கே பய­ணிக்­கும்­போது சுமார் 12 கிலோ­மீற்றர் தொலை­தூ­ரத்தில் அமைந்­தி­ருக்­கி­றது ஏறாவூர் நகரம். இந்த ஊர் 10 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட குடும்­பங்­க­ளுடன் சுமார் 50 ஆயிரம் சனத்­தொ­கையை தன்­ன­கத்தே…
Read More...

முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கவா இஸ்ரேலின் உதவியை நாடுகிறது இலங்கை?

இலங்­கையில் இடம்­பெற்ற படு­ப­யங்­க­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்­பான புதுப்­பிக்­கப்­பட்ட அறிக்­கையை ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் உயர் ஸ்தானிகர் மிச்செல் பாச்லெட், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இம்­மாதம் 28ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வி­ருக்­கிறார்.
Read More...

தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக சன அடர்த்தி கொண்ட பகுதியாக நெருக்குவாரப்படும் காத்தான்குடி மக்கள்

முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­காக தான் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ராகப் பதவி வகித்­த­போது முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சிகள் தோல்­வியில் முடிந்­த­தாக யூ.எல்.எம்.என். முபீன் தெரி­விக்­கிறார்.
Read More...

இறுதி முயற்சியில் வக்பு சபையும், திணைக்களமும் – தப்தர் ஜெய்லானி பாதுகாக்கப்படுமா?

பலாங்­கொ­டை­யி­லுள்ள ஹிட்­டு­வாங்­கல கூர­கல எனும் மலை­க­ளுக்­கி­டையில் அமைந்­துள்­ளதே ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லாகும்.
Read More...