மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அகதி முகாமாக ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு உருவான பின்னணி மட்­டக்­க­ளப்பு – கொழும்பு நெடுஞ்­சா­லையில் மட்­டக்­க­ளப்பு நக­ரி­லி­ருந்து வடக்கே பய­ணிக்­கும்­போது சுமார் 12 கிலோ­மீற்றர் தொலை­தூ­ரத்தில் அமைந்­தி­ருக்­கி­றது ஏறாவூர் நகரம். இந்த ஊர் 10 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட குடும்­பங்­க­ளுடன் சுமார் 50 ஆயிரம் சனத்­தொ­கையை தன்­ன­கத்தே…
Read More...

முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கவா இஸ்ரேலின் உதவியை நாடுகிறது இலங்கை?

இலங்­கையில் இடம்­பெற்ற படு­ப­யங்­க­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்­பான புதுப்­பிக்­கப்­பட்ட அறிக்­கையை ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் உயர் ஸ்தானிகர் மிச்செல் பாச்லெட், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இம்­மாதம் 28ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வி­ருக்­கிறார்.
Read More...

தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக சன அடர்த்தி கொண்ட பகுதியாக நெருக்குவாரப்படும் காத்தான்குடி மக்கள்

முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­காக தான் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ராகப் பதவி வகித்­த­போது முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சிகள் தோல்­வியில் முடிந்­த­தாக யூ.எல்.எம்.என். முபீன் தெரி­விக்­கிறார்.
Read More...

இறுதி முயற்சியில் வக்பு சபையும், திணைக்களமும் – தப்தர் ஜெய்லானி பாதுகாக்கப்படுமா?

பலாங்­கொ­டை­யி­லுள்ள ஹிட்­டு­வாங்­கல கூர­கல எனும் மலை­க­ளுக்­கி­டையில் அமைந்­துள்­ளதே ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லாகும்.
Read More...

சண்­முகா சம்­பவம் : தமிழ் – முஸ்லிம் உறவை பாதிக்­க­லாகா!

எந்­த­வொரு நாட்டில் இன­வாதம், மத­வாதம், மொழி­வாதம் இல்­லாமல் ஆக்­கப்­ப­டு­கி­றதோ அந்த நாடுதான் அபி­வி­ருத்தி என்ற இலக்கை விரை­வாக அடைந்­து­கொள்­கி­றது. நியூ­சி­லாந்து, கனடா, ஐக்­கிய இராச்­சியம் போன்ற நாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக் காட்­டு­க­ளாகும்.
Read More...

பயங்கரவாத தடைச் சட்டமும் பாதிக்கப்படும் பெண்களும்

2019 ஆம் ஆண்டின் மிலேச்­சத்­த­ன­மான உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்று கிட்­டத்­தட்ட மூன்று ஆண்­டுகள் கடந்து விட்­டன. உண்­மை­யான குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள தவ­றிய அரசு ஒட்டு மொத்த முஸ்லிம் சிறு­பான்மை சமூ­கத்­தையும் தண்­டிக்கும் ஆயு­த­மாக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை (PTA) பயன்­ப­டுத்­தி­யுள்­ளது.
Read More...

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அரசாங்கம் என்ன சொல்கிறது?

கல்­முனை பிர­தேச செய­லகம் மற்றும் கல்­முனை உப பிர­தேச செய­லகம் தொடர்­பாக உள்ளூர் மட்­டத்தில் மட்­டு­மன்றி, அரச நிறு­வ­னங்­க­ளுக்­கி­டை­யிலும் மாறு­பட்ட, குழப்­ப­க­ர­மான தக­வல்கள் உள்­ளமை - தகவல் அறியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் பெறப்­பட்ட விவ­ரங்­களின் ஊடாக வெளிப்­பட்­டுள்­ளது.
Read More...

ராஜபக்சாக்கள் மட்டும்தான் நாட்டை ஆள வேண்டுமா?

சில வாரங்­க­ளுக்கு முன்னர் சீன வெளி­வி­வ­கார அமைச்சர் இலங்­கைக்கு வந்­த­போது அவரை வர­வேற்­ப­தற்­காக விமான நிலை­யத்­திற்குச் சென்­றி­ருந்­தவர் அமைச்சர் நாமல் ராஜ­பக்­சவே. பொது­வாக வெளி­நாட்டு அமைச்­ச­ரொ­ருவர் வருகை தரும்­போது அவரை வர­வேற்கும் (Protocol Minister) உப­சார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு­வது அதே துறையைச் சேர்ந்த அமைச்­ச­ராவார்.
Read More...

மட்டு. முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை : 2009 இல் அமீர் அலி பாராளுமன்றில் பேசியது என்ன?

மட்­டக்­க­ளப்பு முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் காணி­யில்லாப் பிரச்­சி­னையைப் பற்­றியும் காணிகள் கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டுள்ள பிரச்­சி­னை­களைப் பற்­றியும் இதற்கு முன்­னரும் அக்­க­றை­யுள்ள பலரும் சிரத்தை எடுத்து வந்­துள்­ளார்கள்.
Read More...