நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வாருங்கள்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக சட்டமாக்குவதற்கு எவரும் தயாரில்லை என்பதே வரலாறாகும்.
1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை வழங்கியே தேர்தலில்…
Read More...
கரையோர மாவட்டம் கரையுமா?
1984 ஆம் ஆண்டு திம்புவில் நிகழ்ந்த இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் அரசு, தமிழ் ஆயுதப் போராளிகளோடு மட்டுமே பேசியது. ஜனநாயக தமிழ்த் தலைவர்களை அழைக்கவில்லை. முன்பு ஜனநாயக தமிழ் தலைவர்களைப் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றிய அரசு, தமிழ் ஆயுதப் போராளிகளோடு பேசியது காலத்தின் கோலம்தான். ஜனநாயக தமிழ்த்…
Read More...
அபிவிருத்தியும் பாதிக்கப்படும் ஹம்பாந்தோட்டை மக்களும்
ஹம்பாந்தோட்டையின் வெயில் கடுமையானது என்பது உண்மை. நாம் ஹம்பாந்3தோட்டையில் வாழும் மக்களை சந்திக்க சென்றோம். கடந்த காலங்களில் அபிவிருத்தி எனும் பெயரில் பல முக்கியமான திட்டங்கள் இந்த பிரதேசத்தில் நடைமுறை படுத்தப்பட்டன. இன்றும் அவற்றை காணமுடியும். வாகனங்கள் ஒன்று, இரண்டு செல்லக்கூடிய விசாலமான பாதைகள், பல ஏக்கர்…
Read More...
சிலை உடைப்பு மாவனெல்லையின் சகவாழ்வுக்கு விழுந்த அடி
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் அமைந்துள்ள ரந்திவலை மற்றும் மஹந்தேகம பகுதியில் அமைந்திருந்த புத்தர் சிலைகளை சம்மட்டியால் தட்டி உடைத்தமை தொடர்பாக தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் தொடர்கின்றன. இந்த விசாரணைகளை கேகாலை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சாமிக பி. விக்கிரமசிங்க, கேகாலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின்…
Read More...
விமர்சனங்களை கிளப்பியுள்ள ஞானசார தேரருடான ‘சிறை’ சந்திப்பு
ஏ.ஆர்.ஏ. பரீல்
அல்லாஹ்வையும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் புனித குர்ஆனையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்துகள் வெளியிட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் சிறைக்கூண்டில் விடுதலைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு ஜனாதிபதியிடமிருந்து பொதுமன்னிப்பு…
Read More...
மாவனெல்லையில் நடப்பது என்ன?
கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் தொடராக புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் அப் பிரதேசத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை இந்த விவகாரத்தை மேலும்…
Read More...
14 ஆண்டுகளாகியும் கையளிக்கப்படாமல் காடு பற்றிக்கிடக்கும் வீடமைப்புத் திட்டம்
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 14 ஆண்டுகள் கழிந்தும் இவ் அனர்த்தத்தின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக சவூதி அரசாங்கத்தின் நிதி மூலம் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் இதுவரை தமக்கு வழங்கப்படாமல் உள்ளதென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சுனாமிப் பேரலையின் கோரத்…
Read More...
இந்தோனேசியா: எரிமலை குமுற வந்தது சுனாமி! அனர்த்த அபாயம் தொடர்கிறது
இந்தோனேஷியாவில் புதிதாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் உலகளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷிய கடற்பரப்புக்கு அண்மையில் உள்ள அனக் கிராகாடோ எரிமலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக வெடித்ததை தொடர்ந்து இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை இரவு சுனாமி ஏற்பட்டுள்ளது.
சுனாமி கடல் அலைகள் கரையைக் கடந்து 20 மீற்றர் உள் நுழைந்து சுன்டா நீரிணையில்…
Read More...
அமைச்சர், ராஜாங்க அமைச்சர் பிரதியமைச்சர்களின் அதிகாரம்
அமைச்சர்கள் பிரதமரால் முன்மொழியப்படுகின்றவர்களைத்தான் அமைச்சர்களாக ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த விடயத்தில் ஜனாதிபதிக்கு சொந்த அதிகாரம் கிடையாது. எனவே, பிரதமர் முன்மொழிகின்ற ஒருவரை நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறுவது அரசியலமைப்பு மீறலாகும். சரத்து 43(2). ஆனால் 30 பேரையும் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஜனாதிபதி விரும்பினால் 30ஐ விடக்…
Read More...