உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் : வருடங்கள் மூன்று நியாயம் எப்போது?

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்-­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத் தாமே இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்­துக்­கொண்ட தேசிய தெளஹீத் ஜமா அத் தலை­வ­னாக செயற்­பட்ட சஹ்ரான் ஹஷீம் தலை­மை­யி­லான கும்­ப­லினால் 8 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டன.
Read More...

மிரிஹான ஆர்ப்பாட்டம் அரபு வசந்தமா?

நாடு­ த­ழு­விய ரீதியில் போராட்­டங்கள், கண்­டனப் பேர­ணிகள், மக்கள் அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­காக நாட்­க­ணக்கில் வரி­சையில் காத்துக் கிடக்­கின்­றனர். எரி­வாயு, எரி­பொருள், பால்மா என்று உண­வுப்­பொ­ருட்­க­ளுக்­காக காத்­தி­ருக்கும் மக்கள் ஆட்­சி­யா­ளர்­களால் கண்டு கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.
Read More...

இராணுவம் – பொலிஸ் வலுக்கும் முரண்பாடு

இலங்கை இரா­ணு­வத்தின் மோட்டார் சைக்கிள் படைப் பிரிவின் 4 மோட்டார் சைக்­கிள்கள், பாரா­ளு­மன்ற வளா­கத்தை சுற்­றி­யுள்ள வீதித் தடையை அண்­மித்து நிலை கொண்­டி­ருந்த ஆர்ப்­பாட்டக் காரர்­க­ளி­டையே, தேவை­யற்ற விதத்தில் சஞ்­ச­ரித்த சம்­பவம் பாரிய சந்­தே­கங்­களை தோற்­று­வித்­துள்­ளது.
Read More...

இவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நீடிக்கலாமா?

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி, அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள தட்­டுப்­பாடு, அதனால் ஏற்­பட்­டுள்ள நீண்ட வரி­சைகள், அர­சாங்­கத்தின் நிர்­வாகக் குறை­பாடு உள்­ளிட்ட பல விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி அர­சாங்­கத்­திற்கும், ஜனா­தி­ப­திக்கும் எதி­ராக நாட்டு மக்கள் பல பாகங்­க­ளிலும் தன்­னார்­வத்­துடன்…
Read More...

வீட்டுக்கு போவாரா கோட்டா?

சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் இலங்­கை­யினை ஆட்சி செய்த தலை­வர்கள் யாரும் முகங்­கொ­டுக்­காத நெருக்­க­டி­யினை ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தற்­போது முகங்­கொ­டுத்­துள்ளார்.
Read More...

ரம­ழானும் குடும்­பமும்!

ரமழான் நன்­மை­க­ளுக்­கு­ரிய மாதம், பாவ மன்­னிப்­புக்­கு­ரிய மாதம், மாற்­றத்­திற்­கு­ரிய மாதம். ரம­ழானின் இந்த அனைத்துப் பயன்­களும் தனி மனித வடி­விலும், குடும்ப வடி­விலும், சமூக வடி­விலும் பெறப்­பட முடி­யு­மா­ன­வையே. நபி­ய­வர்­க­ளது வாழ்வில் இந்த எல்லா வடி­வங்­க­ளுக்கும் வழி­காட்­டல்கள் காணப்­ப­டு­கின்­றன.
Read More...

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தம்!

2021 நவம்­பரில் எட்டு உயிர்­களை பலி எடுத்த கிண்­ணியா, குறிஞ்­சாக்­கேணி ஆற்றில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற பாலத்தின் கட்­டு­மானப் பணிகள் உட­ன­டி­யாக பூர்த்தி செய்­யப்­ப­டா­விட்டால் இன்னும் பல உயிர்­களை எதிர்­கா­லத்தில் இழக்க நேரிடும் என 32 வய­தான நிலாம் சுசானா தெரி­வித்தார்.
Read More...

காதி நீதிமன்றங்களுக்கு எதிராக திட்டமிட்ட ஊடக பிரசாரங்கள்

தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தொகுப்­பாளர் சமு­தித அண்­மையில் நால்­வரை நேர்­கண்­ட­போது சில காதி­நீ­தி­வான்கள் தங்­க­ளிடம் நீதி கோரி வரும் பெண்­க­ளிடம் பாலியல் இலஞ்சம் கோரு­வ­தா­கவும், இலஞ்சம் பெற்றுக் கொண்டு தவ­றான தீர்ப்­புகள் வழங்­கு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.
Read More...

முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகப் பரப்புரையை புரிந்து கொள்வது எவ்வாறு?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வரு­டாந்த மாநாடு அண்­மையில் கொழும்பு அல் ஹிதாயா கேட்போர் கூடத்தில் நடை­பெற்­ற­போது சிறப்புப் பேச்­சா­ள­ராக கலந்து கொண்ட கலா­நிதி எம்.சி.ரஸ்மின் ஆற்­றிய உரையின் தொகுப்பு
Read More...