இவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நீடிக்கலாமா?

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி, அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள தட்­டுப்­பாடு, அதனால் ஏற்­பட்­டுள்ள நீண்ட வரி­சைகள், அர­சாங்­கத்தின் நிர்­வாகக் குறை­பாடு உள்­ளிட்ட பல விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி அர­சாங்­கத்­திற்கும், ஜனா­தி­ப­திக்கும் எதி­ராக நாட்டு மக்கள் பல பாகங்­க­ளிலும் தன்­னார்­வத்­துடன்…
Read More...

வீட்டுக்கு போவாரா கோட்டா?

சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் இலங்­கை­யினை ஆட்சி செய்த தலை­வர்கள் யாரும் முகங்­கொ­டுக்­காத நெருக்­க­டி­யினை ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தற்­போது முகங்­கொ­டுத்­துள்ளார்.
Read More...

ரம­ழானும் குடும்­பமும்!

ரமழான் நன்­மை­க­ளுக்­கு­ரிய மாதம், பாவ மன்­னிப்­புக்­கு­ரிய மாதம், மாற்­றத்­திற்­கு­ரிய மாதம். ரம­ழானின் இந்த அனைத்துப் பயன்­களும் தனி மனித வடி­விலும், குடும்ப வடி­விலும், சமூக வடி­விலும் பெறப்­பட முடி­யு­மா­ன­வையே. நபி­ய­வர்­க­ளது வாழ்வில் இந்த எல்லா வடி­வங்­க­ளுக்கும் வழி­காட்­டல்கள் காணப்­ப­டு­கின்­றன.
Read More...

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தம்!

2021 நவம்­பரில் எட்டு உயிர்­களை பலி எடுத்த கிண்­ணியா, குறிஞ்­சாக்­கேணி ஆற்றில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற பாலத்தின் கட்­டு­மானப் பணிகள் உட­ன­டி­யாக பூர்த்தி செய்­யப்­ப­டா­விட்டால் இன்னும் பல உயிர்­களை எதிர்­கா­லத்தில் இழக்க நேரிடும் என 32 வய­தான நிலாம் சுசானா தெரி­வித்தார்.
Read More...

காதி நீதிமன்றங்களுக்கு எதிராக திட்டமிட்ட ஊடக பிரசாரங்கள்

தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தொகுப்­பாளர் சமு­தித அண்­மையில் நால்­வரை நேர்­கண்­ட­போது சில காதி­நீ­தி­வான்கள் தங்­க­ளிடம் நீதி கோரி வரும் பெண்­க­ளிடம் பாலியல் இலஞ்சம் கோரு­வ­தா­கவும், இலஞ்சம் பெற்றுக் கொண்டு தவ­றான தீர்ப்­புகள் வழங்­கு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.
Read More...

முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகப் பரப்புரையை புரிந்து கொள்வது எவ்வாறு?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வரு­டாந்த மாநாடு அண்­மையில் கொழும்பு அல் ஹிதாயா கேட்போர் கூடத்தில் நடை­பெற்­ற­போது சிறப்புப் பேச்­சா­ள­ராக கலந்து கொண்ட கலா­நிதி எம்.சி.ரஸ்மின் ஆற்­றிய உரையின் தொகுப்பு
Read More...

இடி மின்னலால் தாக்கப்பட்டவர்கள் இறைவனின் அருளால் உயிர் பிழைத்த அதிசயம்!

கடந்த 2022 மார்ச் 26 ஆம் திகதி சனிக்­கி­ழமை மாவ­னல்லை பெமி­னி­வத்தை என்ற கிரா­மத்தில் ஏற்­பட்ட இடி­மின்னல் தாக்கம் கார­ண­மாக 25 பேர­ளவில் காய­ம­டைந்து மாவ­னல்லை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.
Read More...

சிறுபான்மையினருக்கு 13 ஆம் திருத்த விடயத்தில் அரசு உத்தரவாதத்தை வழங்க தவறிவிட்டது

13ஆவது திருத்­தத்தைப் பொறுத்­த­வரை, எதிர்­காலம் குறித்து சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­ப­டு­கின்ற விதத்தில் இந்த அர­சாங்கம் வெளிப்­படைத் தன்­மை­யுடன் செயற்­பட்டு,உரிய உத்­த­ர­வா­தங்­களை வழங்கத் தவ­றி­விட்­டது.
Read More...

மார்ச் 30 : பலஸ்தீன நில தினம் – ஜனநாயக சக்திகள் பலஸ்தீனுக்கான தீர்வை வலியுறுத்த வேண்டும்

பலஸ்தீன் நில தினம் ஒவ்­வொரு ஆண்டும் மார்ச் 30 ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. 1976 ஆம் ஆண்டு சியோ­னிச இஸ்ரேல் பாரா­ளு­மன்­றத்தில் சட்­டங்­களை இயற்றி பலஸ்­தீ­னர்­க­ளுக்குச் சொந்­த­மான நிலங்­களை பலாத்­கா­ர­மாக கைய­கப்­ப­டுத்­தி­யது.
Read More...