ஆயிஷாவுக்கு நடந்தது என்ன?

அது கடந்த மே 27 ஆம் திகதி வெள்ளிக் கிழமை. "மகள்.... கடைக்கு போய் கோழி இறைச்சி வாங்­கிட்டு வாங்க...” என ஒரு தொகை பணத்தை சிறுமி ஆயி­ஷா­விடம் அவ­ளது தாய் கொடுத்­த­னுப்­பினார். அதன்­படி சிறுமி ஆயி­ஷாவும் வீட்­டி­லி­ருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்­துள்ள கோழி இறைச்சிக் கடைக்குச் சென்­றுள்ளார். அப்­போது நேரம் முற்­பகல் 10.00 மணிக்கும் 10.30 மணிக்கும்…
Read More...

பொருளாதார நெருக்கடி: ஹஜ் வாய்ப்பை இழக்கும் இலங்கை முஸ்லிம்கள்!

ஐம்பெருங்­க­ட­மை­களில் ஒன்­றான ஹஜ் யாத்­திரை இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு மூன்றாவது வருடமாகவும் கானல்­நீ­ராகிப் போயுள்­ளது. இவ்­வ­ருடம் சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவகார அமைச்சு இலங்­கைக்கு 1585 கோட்­டாவை வழங்­கியும் அது கைந­ழு­விப்­போ­யுள்­ளது.
Read More...

கிழக்கில் கால்பதிக்க முனையும் சீனா

இலங்­கைக்­கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங், கடந்த வாரம் கிழக்கு மாகா­ணத்­திற்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். இந்த விஜயம் இரா­ஜ­தந்­திர மட்­டத்தில் முக்­கிய பேசு­பொ­ரு­ளாகக் காணப்­பட்­டது.
Read More...

சேயா சதெவ்மி, பாத்திமா ஆயிஷா

கொட­தெ­னி­யாவின் சேயா சதெவ்மி தொடர்­பான சோகக் கதை படிப்­ப­டி­யாக நினை­வி­லி­ருந்தும் தூர­மா­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. இப்­போ­தைக்கு 7 வரு­டங்­க­ளுக்கு முன்பு ஆறு­வ­ய­தான சேயா நித்­திரை கொள்ளும் கட்­டிலில் இருந்து கள­வாக தூக்கிச் செல்­லப்­பட்டு பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்டார். இன்று அவள் உயி­ருடன் இருந்­தி­ருந்தால் 13…
Read More...

ராஜபக்சாக்களை பாதுகாக்கவா நஷீட் இலங்கை வந்தார்?

மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய சபா­நா­ய­க­ரு­மான முஹம்மத் நஷீட் தற்­போது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு, நாட்டின் அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுடன் தொடர்­பு­பட்ட தரப்­பு­க­ளுடன் சந்­திப்­பு­களை மேற்­கொண்டு வரு­கிறார்.
Read More...

வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடக் கூடாது

ஆட்­சி­யா­ளர்­களின் தவ­றான கொள்­கைகள் மற்றும் முறை­யான பொரு­ளா­தார முகா­மைத்­து­வ­மின்மை கார­ண­மாக நாடு இன்று பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ளது. எரி­வாயு, எரி­பொருள் மற்றும் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் தட்­டுப்­பாடு கார­ண­மாக மக்கள் இன்­னல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.
Read More...

‘கோட்டா கோ கம’ புரட்சிப் பாதை

‘கோட்டா கோ கம’­வி­லி­ருந்­துதான் இப்­போ­தைய சர்ச்­சைக்­கு­ரிய அர­சியல் பேசப்­பட வேண்டும். ஏனெனில், நாடு­த­ழு­விய மக்­களின் அடிப்­படை கோரிக்­கைகள் மாற்­றத்­திற்­கான சிந்­த­னைகள் இங்­கி­ருந்­துதான் வெளிப்­ப­டு­கின்­றன. பல தடங்­கல்கள் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யிலும் அந்­தப்­போ­ராட்­டங்கள் தொடர்­வ­தற்கு முக்­கிய காரணம் அதற்கு இருக்­கின்ற மக்கள்…
Read More...

‘ஆன்மிகம், தர்மத்தில் ஈடுபாடு காட்ட வேண்டும்’

நாடு அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­குண்டு திணறிக் கொண்­டி­ருக்­கி­றது. அர­சியல் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு உரிய தீர்­வுகள் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­நி­லையில் நாட்டில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன.
Read More...

இலங்கை அரசியலில் ‘System Change’ சாத்தியமானதா?

என்­னதான் ‘நிர்­பா­க்ஷிக’ (கட்சி சாராத) என்று சொல்லிக் கொண்­டாலும், கோல்பேஸ் திடல் ‘அற­கல பூமியில்’ (குமார் குண­ரத்­னத்தின் முன்­னிலை சோச­லிசக் கட்­சியைச் சேர்ந்த) ‘பெரட்­டு­காமி’ இளை­ஞர்­களே முதன்­மை­யான ஒரு வகி­பா­கத்தை வகித்து வரு­கின்­றார்கள். அக்­கட்­சியின் கருத்­தி­யலை ஒட்­டிய விதத்­தி­லேயே அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­படும் பதாகை வாச­கங்­களும்…
Read More...