மொட்டுக் கட்சியினரை ஆட்சிக்கு கொண்டுவர ஊடகங்கள் முஸ்லிம்களை பலிக்கடாவாக்குகின்றன
கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்து கல்லெறிய வேண்டாமென்று இனவாத இலத்திரனியல் ஊடகங்களை தான் எச்சரிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்தார்.
நேற்றுக் காலை ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
தினமும் காலையில் எழுந்தவுடன் இவர்களின் பொய்களையும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளையுமே நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. வீணாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்.
சதொச…