இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்
இலங்கை முஸ்லிம்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர் அஷ்ஷேக் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் இப்ராஹீம் தெரிவித்தார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பையேற்று மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சவூதி அரேபிய மஜ்லிஸ் சூரா கவுன்சிலின் தலைவர் மற்றும் தூதுக்குழுவினர் சபாநாயகர் கரு ஜயசூரியவை நேற்று முன்தினம் பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது இந்த சந்திப்பில்…