நெருக்கடிகளுக்கு கோத்தாபய ராஜபக் ஷ ஒரு தீர்வல்ல நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே ராஜபக் ஷ முகாம்
'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ இலங்கை இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு ஒரு தீர்வல்ல. உண்மையில் அந்த நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே ராஜபக் ஷ முகாம். அவர்கள் இனங்களுக்கிடையில் பிளவை உருவாக்குவதற்கு நாட்டு மக்களின் பாதுகாப்பைத் தாரைவார்த்தார்கள். அவர்களாகவே உருவாக்கிய பிரச்சினையினால் தேசிய பாதுகாப்பிற்குத் தோன்றிய அச்சுறுத்தலை தாங்களாகவே மீட்டுத்தரப் போவதாக இப்பொழுது உறுதி…