என்னை அறியாமலேயே நான் முஸ்லிமாக வாழ்ந்திருக்கின்றேன்

முதன்­மு­றை­யாக அல்-­குர்­ஆனை வாசித்த பின்னர் என்னை அறி­யா­ம­லேயே எனது வாழ்­நாளில் நான் முஸ்­லி­மாக வாழ்ந்­தி­ருக்­கின்றேன் என்­பதை உணர்ந்து கொண்டேன் என ஐரிஷ் பாட­கியும் பாட­லா­சி­ரி­யை­யு­மான சினீட் ஓ கோணர் தெரி­வித்­த­தாக 'ஐரிஷ் டைம்ஸ்' கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தகவல் வெளி­யிட்­டது. 'மத­மாற்றம்' என்ற சொல், நீங்கள் அல்-­குர்­ஆனைப் படித்தால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழு­வதும் ஒரு முஸ்­லி­மாக இருப்­பதை உணர்­வீர்கள். அதை நீங்கள் உண­ர­வில்லை. இதுதான் எனக்கு நேர்ந்­தது என வெள்­ளிக்­கி­ழமை இரவு நேர 'லேட் லேட்' நிகழ்ச்­சியில்…

2020 இல் ஜனா­தி­ப­திக்கு எந்­த­வொரு அமைச்­சையும் பொறுப்­பேற்க முடி­யாது

ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­த­வில்லை. ஆனால் இந்த அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் 2020 இல் தெரி­வாகும் ஜனா­தி­ப­திக்கு எந்த அமைச்சுப் பத­வி­க­ளையும் பொறுப்­பேற்க முடி­யாது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.  வெகு­சன ஊடக அமைச்சில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறி­ய­தா­வது; ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தை…

முஸ்லிம் தனித்துவ அரசியலின் அடையாளம்

ஒரு சமூ­கத்தின் எழுச்சி நோக்­கிய பய­ணத்­திற்கும், வீழ்ச்சி நோக்­கிய நகர்­வுக்கும் கார­ண­மாக அமை­வது ஆன்­மீக, அர­சியல் ரீதியில் அச்­ச­மூ­கத்­திற்கு தலைமை வகிக்கும் தலை­வர்­களின் வழி­காட்­டல்­கள்தான். தலை­வர்­களின் முறை­யான, செயற்­றி­றன்­மிக்க வழி­காட்­டல்­களே சமூ­கத்தின் வளர்ச்­சியில் செல்­வாக்கு செலுத்தும் சமூகக் கட்­ட­மைப்புக் கூறு­களின் விருத்­திக்கு கார­ண­மாக அமை­கி­றது. சமூக மட்­டத்­தி­லுள்ள துறை­க­ளுக்கு துறை­சார்ந்த தலை­வர்கள் தலை­மைத்­துவம் வழங்­கி­னாலும், அச்­ச­மூ­கத்தின் சார்பில் அர­சியல் துறையில் தலை­மைத்­துவம்…

வாக்குரிமையை பயன்படுத்தி காணிகளை மீட்டெடுப்போம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்னிறுத்துவது தொடர்பில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகின்ற நிலையில் சிறுபான்மை மக்களின் ஆதரவையும் பெறக் கூடிய ஒருவராலேயே இம்முறை தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற கருத்துக்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்களும் சில உத்தியோகப்பற்றற்ற ஆய்வுகளும் இதனையே கூறிநிற்கின்றன. இந் நிலையில் சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் தமது வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டியது காலத்தின்…