தங்களை பாதுகாக்குமாறு மஹிந்த தரப்பினர் கோரினர்
ஒக்டோபர் அரசியல் கிளர்ச்சியின்போது சுதந்திரக் கட்சியை கைவிட்டு மொட்டுவுடன் இணைந்த சிலர் பாராளுமன்றத்தில் எந்த கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று சபாநாயகரால் கேள்வியெழுப்பப்பட்டது. அதன்போது மஹிந்த ராஜபக் ஷவுடன் அவரது தரப்பினர் என்னை சந்தித்து அவர்களை பாதுகாக்குமாறு கோரினார்கள். அவர்களை நாமே பாதுகாத்தோம். இன்றும் அவர்களை நாமே பாதுகாத்துக் கொண்டிருக்கின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் சீவலி மைதானத்தில்…