முஸ்லிம்களை கூறுபோட்டு அச்சத்தை உருவாக்கி அதில் குளிர்காய ஒரு சக்தி நினைக்கிறது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரபின் 19 ஆவது நினை­வேந்தல் நிகழ்­வுகள் கடந்த திங்­கட்­கி­ழமை குரு­நாகல், சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ "ரிச்வின்" வர­வேற்பு மண்­ட­பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வின் சிறப்பு பேச்­சா­ள­ராக அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இந்­தி­யா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த காயல் மஹ்பூப் குழு­வினர் உட்­பட கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களும் பெருந்­தி­ர­ளான கட்சி ஆத­ர­வா­ளர்­களும்…

முஸ்லிம் தனியார் சட்டவரைபை உடனடியாக மன்றில் சமர்ப்பிக்குக

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்­தங்­களை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கும்­படி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைக் கோரு­வ­தாகத் தெரி­வித்­துள்ள பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர், அந்தத் திருத்­தங்­களை ஆத­ரிக்கும் அர­சியல் கட்­சி­க­ளுடன் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒன்­றி­ணைய முடியும் எனவும் விருப்பம் தெரி­வித்­துள்ளார். நுகே­கொடை ஆனந்த சம­ரகோன் திறந்த வெளி­ய­ரங்கில் நடை­பெற்ற பொது­பல சேனா அமைப்பின் முத­லா­வது இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு…

ஹஜ் யாத்திரை – 2019 : இதுவரை 12 முறைப்பாடுகள்

ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக இது­வரை 12 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் மேலும் முறைப்­பா­டுகள் கிடைக்­கு­மென எதிர்­பார்ப்­ப­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் தெரி­வித்தார். ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்­கென அரச ஹஜ் குழு நாளை (இன்று) ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வரின் தலை­மையில் மூவ­ர­டங்­கிய குழு­வொன்­றினை நிய­மிக்­க­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார். பாரிய ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­தாக கிடைக்­கப்­பெற்­றுள்ள முறைப்­பா­டுகள் விசா­ர­ணையின் பின்பு உறுதி…

தெல்தோட்டை சம்பவம் : 26 வரை ஐவருக்கு விளக்கமறியல்

சில தினங்­க­ளுக்கு முன்னர் கண்டி தெல்­தோட்ட நகரில் இடம்­பெற்ற இரு தரப்­பி­னர்­க­ளுக்கு இடை­யி­லான மோதல் சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்ட ஐந்து சந்­தேக நபர்­க­ளையும் கண்டி நீதி­மன்ற நீதிவான் எதிர்­வரும் 26 ஆம் திகதி விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார். இந் மோதல் சம்­ப­வத்­தினால் கடந்த இரண்­டொரு தினங்கள் தெல்­தோட்டை நகரில் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. ஒரு­வ­ரது காணியில் மற்­று­மொரு காணி உரி­மை­யாளர் குப்­பை­களை கொட்­டி­ய­தாகக் கூறப்­படும் சம்­ப­வத்­தை­ய­டுத்து…