முஸ்லிம்களை கூறுபோட்டு அச்சத்தை உருவாக்கி அதில் குளிர்காய ஒரு சக்தி நினைக்கிறது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 19 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை குருநாகல், சியம்பலாகஸ்கொட்டுவ "ரிச்வின்" வரவேற்பு மண்டபத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் அழைக்கப்பட்டிருந்தார். இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த காயல் மஹ்பூப் குழுவினர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பெருந்திரளான கட்சி ஆதரவாளர்களும்…