நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­பதை எதிர்ப்­பது சுய­ந­லத்தின் வெளிப்­பாடே

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்­கான நகர்­விற்கு நல்­லாட்சி அர­சாங்­கத்தைச் சேர்ந்­த­வர்கள் எதிர்ப்புத் தெரி­விக்­கின்­றமை பெரும் ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது. இது அவர்­க­ளது உச்­ச­ள­வி­லான சுய­ந­லத்­தையும், சந்­தர்ப்­ப­வாத தன்­மை­யை­யுமே வெளிப்­ப­டுத்­து­கின்­றது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்­தி­ருக்­கிறார். இது­கு­றித்து சுமந்­திரன் நேற்று தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­விட்­டுள்­ள­தா­வது , நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்­கான…

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ரணிலின் யோசனைக்கு கடுமையான எதிர்ப்பு

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்கும் வகையில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் நேற்­றைய தினம் அமைச்­ச­ர­வையில் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைக்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­க­ாளிக் கட்­சி­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்­களும் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளனர். இத­னை­ய­டுத்து குறித்த யோசனை கைவி­டப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான திகதி குறிக்­கப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்ட பின்னர் அவ­சர அவ­ச­ர­மாக இவ்­வாறு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்க…

தேர்தலுக்கு முன் யாப்புத் திருத்தம் தேவை

இது­வரை இலங்­கையில் அமையப் பெற்­றுள்ள ஒவ்­வொரு அர­சாங்­கத்­தையும் இத­யமோ மூளையோ இன்றி இயங்கும் ‘புல்­டோஸர்’ ஒன்­றுக்கு ஒப்­பி­டலாம். புல்­டோ­ஸரால் கட்­டு­மானம் ஒன்றை உடைத்து இடித்துத் தரை­மட்­ட­மாக்­கத்தான் முடியும். கட்­ட­டத்தை புன­ர­மைக்­கவோ நிர்­மா­ணிக்­கவோ அதனால் இய­லாது. இலங்கை அர­சாங்கம் போன்றே இலங்கை மக்­களும். இவர்கள் குப்பை மலை­யடி வாரத்தில் வாழும் மக்­களைப் போன்றே வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். குப்பை மலை­ய­ருகே வாழும் மக்கள் தமது வாழ்­வுக்கு சவா­லாக அமையும் வகையில் குப்­பைகள் குவிக்­கப்­ப­டு­வதை…

2020 ஆம் ஆண்டை சகிப்புத்தன்மைக்கான வருடமாக பிரகடனப்படுத்த வேண்டும்

2019 உயிர்த்த ஞாயிறு அன்று நடந்­தே­றிய கொடூ­ரத்தின் நினை­வு­க­ளி­லி­ருந்து விடு­வித்­துக்­கொள்ள முடி­யாத நிலையில் இருக்­கிறோம். தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட முஸ்­லிம்­களின் சிறு குழு­வி­னரால் மட்­டுமே திட்­ட­மி­டப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­யினும், இலங்கைப் பெரும்­பான்­மை­யி­ன­ரது வன்­மை­யான கண்­டிப்பைத் தொடர்ந்து, சகல இலங்கை முஸ்­லிம்­களின் மீதான கண்­ணோட்டம், சந்­தே­க­மா­கவும் நம்­பிக்­கை­யின்­மை­யா­கவும் உரு­வெ­டுத்­துள்­ளது. இன்­று­வரை முழு­தாக களை­ய­கற்­றப்­ப­டாத அடிப்­ப­டை­வா­தி­களால் வழி­ந­டத்­தப்­பட்ட ஒரு…