நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை எதிர்ப்பது சுயநலத்தின் வெளிப்பாடே
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நகர்விற்கு நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இது அவர்களது உச்சளவிலான சுயநலத்தையும், சந்தர்ப்பவாத தன்மையையுமே வெளிப்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சுமந்திரன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான…