பாலமுனையில் ஆயுதம் வெடிபொருட்கள் மீட்பு
அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில், பாலமுனைப் பிரதேசங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் குண்டுகள் தயாரிக்கும் வெடிபொருட்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி இணைப்பாளராக செயற்பட்டு வந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக்…