தமிழர், முஸ்லிம்கள் கோதாவை ஆதரிப்பர்

தமிழ் மக்கள் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வ­ளிப்­பார்கள் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது என லங்கா சம­ச­மாஜக் கட்­சியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 2015 ஜனா­தி­பதி தேர்­தலில்…

தனித்துவ கட்சி மீதான அஷ்ரபின் தணியாத தாகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் .அஷ்ரப்பின் 19 ஆவது நினைவு தினத்தை முன்­னிட்டு இந்த கட்டுரை வெளி­யி­டப்­ப­டு­கின்­றது. இலங்கை அர­சியல் வர­லாற்றில் தவிர்க்க முடி­யாத அர­சியல் கூறாக முஸ்லிம் அர­சி­யலை கொள்ள முடியும். பெரும் தேசி­யக்­கட்­சி­களின் ஆத­ர­வுத்­த­ளத்தில் நின்று செயற்­பட்டு வந்த முஸ்லிம் சமூகம் ஒரு­கட்­டத்தில் இன்­னொரு சிறு­பான்மை சமூ­க­மான தமிழ் சமூ­கத்தின் அர­சியல் பங்­கா­ளி­க­ளாக செயற்­பட்டு வந்­தது. ஆனால் பெருந்­தே­சிய கட்­சிகள் முஸ்லிம் சமூ­கத்தை ஏமாற்­றி­யது போலவே தமி­ழர்கள்…

கோத்­தா­பய அதி­கா­ரத்­துக்கு வந்தால் இரா­ணுவ ஆட்­சியே

கோத்­தா­பய ராஜபக் ஷ அதி­கா­ரத்­துக்கு வந்தால் ஜன­நா­யகம் மற்றும் அர­சியல் கட்­சி­களை கட்­டுப்­ப­டுத்தி இரா­ணுவ ஆட்­சியை ஏற்­ப­டுத்தும் அபா­ய­மி­ருக்­கின்­றது. இதனை தோற்­க­டிக்க ஜன­நா­யத்தை விரும்பும் அனை­வரும் ஓர் அணி­யாகத் திர­ள­வேண்­டு­மென அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரி­வித்தார். பொது­ஜன பெர­முன கட்­சியில் தகு­தி­யான வேட்­பாளர் இருந்தும் விமர்­ச­னத்­துக்­குள்­ளாகி இருக்கும் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்­துள்­ளமை தொடர்பில் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். இது­தொ­டர்பில் அவர்…

சவூதி: எண்ணெய் உற்­பத்­தியை தற்­கா­லி­க­மாக நிறுத்த தீர்­மானம்

ஆளில்லா விமானத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சவூதி அரம்கோ நிறு­வ­னத்தின் இரண்டு எண்ணெய் வயல்­களில் எண்ணெய் உற்­பத்தி தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­ப­டு­வ­தாக சவூதி அரே­பியா அறி­வித்­துள்­ளது. சவூதி அரே­பிய அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான பெரும் எண்ணெய் நிறு­வ­ன­மான சவூதி அரம்­கோ­வினால் நடத்­தப்­படும் இரு எண்ணெய் வயல்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட ஆளில்லா விமானத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து எண்ணெய் உற்­பத்தி தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­ப­டு­வ­தாக சவூதி அரே­பிய சக்­தி­வள அமைச்சர் இள­வ­ரசர் அப்துல் அஸீஸ் பின் சல்மான் நேற்று…