உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராய விசா­ரணை ஆணை­க்குழு நிய­மித்தார் ஜனா­தி­பதி

4/21 உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை மையப்­ப­டுத்தி அது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி ஜனக் டி சில்­வா தலை­மையில் இந்த ஐவர் கொண்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் சட்­டத்தின் (393 ஆம் அதி­காரம்) 2 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் இந்த ஆணைக்­குழு ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்தல்…

தமிழ் – முஸ்­லிம்­களின் ஆத­ரவு முக்­கி­ய­மா­னது

ஜனா­தி­பதி தேர்­தலில் வெறு­மனே ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்­கு­களை கொண்டு வெற்­றி­பெற முடி­யாது. தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­ன­தென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­விடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  அத்­துடன், ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும், ஐக்­கிய தேசிய முன்­னணி பங்­காளிக் கட்­சி­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்றால் போதாது, ஜனா­தி­பதி தேர்­தலை வெற்­றி­கொள்ள வேண்­டு­மாயின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் சிவில் அமைப்­பு­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்­றாக வேண்டும். மேலும்,…

அமைச்சர் ஹக்­கீ­முக்கு எதி­ராக விசா­ர­ணைக்கு இட­ம­ளியோம்

அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முக்கு எதி­ராக விசா­ரணை மேற்­கொள்ள யாருக்கும் முடி­யாது. அதற்கு நாங்கள் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம் என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் பிரே­ர­ணையை பிர­த­மரே அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பித்­தா­ரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்­ளதன் மூலம் அவர் அமைச்­ச­ர­வையின் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி­யுள்ளார். அவ­ருக்கு எதி­ராக விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்சி…

நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­பது தொடர்பில் ஹக்கீம் – சுமந்­திரன் டுவிட்­டரில் கருத்து பரி­மாற்றம்

நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்கும் நகர்­வுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­தி­ர­னுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்­குமி­டையில் டுவிட்டர் தளத்தில் கருத்துப் பரி­மாற்றம் ஒன்று இடம்­பெற்­றது. அர­சியல் ஆய்­வா­ள­ரான ரசிக ஜய­கொடி டுவிட்­டரில் எழுப்­பிய கேள்வி ஒன்­றுக்குப் பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே இரு­வரும் தமது கருத்­துக்­களை பகிர்ந்­துள்­ளனர். ''நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்­கான…