கோப் குழு முன் ஆஜராகுமாறு ஹிஸ்புல்லாஹ்வுக்கும் அவரின் மகன் ஹிராஸுக்கும் அழைப்பு

கிழக்கு மாகா­ணத்தின் முன்னாள் ஆளு­நரும் பற்­றி­கலோ கெம்­பசின் தலை­வ­ரு­மான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­வையும் அவரின் மக­னையும் அடுத்த மாதம் 9 ஆம் திகதி அரச நிறு­வ­னங்கள் தொடர்­பான விசா­ர­ணைக்­கு­ழு­வான கோப் குழுவின் முன் ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. கோப் குழுவின் முன் ஆஜ­ரா­கு­மாறு முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ், மகன் ஹிராஸ் ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோ­ருக்கு நேற்று முன்­தினம் ஆஜ­ரா­கு­மாறு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அவர்கள் இரு­வரும் வெளி­நாடு சென்­றி­ருப்­பதால் கோப் குழுவின் முன்னால் ஆஜ­ரா­க­வில்லை.…

பயங்கரவாதிகளின் தொடர்பாடல் தகவல்கள் சி.ஐ.டி.க்கு : வேறு திட்டங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பம்

4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வா­திகள் முன்­னெ­டுத்­த­தாக சித்­தி­ரிக்க, விசேட வலை­ய­மைப்பு ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்கள் பயன்­ப­டுத்­தி­யுள்ள வட்ஸ்அப், வைபர் மற்றும் டெலி­கிராம் தக­வல்­களை சி.ஐ.டி. பெற்­றுக்­கொண்­டுள்­ளது. சர்­வ­தேச பொலிஸார் மற்றும் சர்­வ­தேச விசா­ரணை அமைப்­புக்­களின் உத­வி­யுடன் அந்த தக­வல்­களைப் பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும், அதன்…

ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கட்டாரில் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களைப் பேணிய இலங்­கை­யர்­களின் வலை­ய­மைப்பின் பிர­தான நப­ராகக் கரு­தப்­படும் ஒரு­வரை, 4/21உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து கட்டார் பொலிஸார் கைது செய்து தொடர்ந்தும் தடுத்­து­வைத்து விசா­ரித்து வரு­கின்­றனர். மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப் குறித்த சந்­தேக நபர் கட்டார் பொலிஸ் நிலை­ய­மொன்றால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தற்­போது சி.ஐ.டி. பொறுப்பில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் தேசிய தெளஹீத் ஜமாஅத் முக்­கிய உறுப்­பினர்…

தற்கொலைதாரிகளின் உடல் எச்சங்களை பொரளை மயானத்தில் புதைக்க உத்தரவு

ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்பட்ட தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில், கொழும்பு கிங்ஸ்­பரி ஹோட்டல் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல் ஆகி­ய­வற்றில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய குண்­டு­தா­ரி­க­ளி­னு­டைய தலைப் பகு­திகளை உற­வி­னர்கள் பொறுப்­பேற்க மறுத்­துள்­ளனர். கிங்ஸ்­பரி ஹோட்­டலில் தாக்­குதல் நடத்­திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தாக்­குதல் நடாத்­திய மொஹமட் இப்­ராஹீம் மொஹமட் இன்சாப் அஹமட் ஆகி­யோரின் உற­வி­னர்­களே அவர்­க­ளு­டைய தலை மற்றும் உடற்­பா­கங்­களை பொறுப்­பேற்க…