கிழக்கில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் திடீர் சோதனை சாவடிகளும் அமைப்பு
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழுவொன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமை திடீரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 இற்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் சோதனை சாவடியொன்றை அமைத்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அதேபோன்று…