புத்தக கண்காட்சிக்கு சென்ற நால்வர் கைது
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உத்தியோகபூர்வமற்ற முறையில் வீடியோ பண்ணிக் கொண்டிருந்த நான்கு முஸ்லிம் வாலிபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்படி மண்டபத்தில் கடமையிலிருக்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரநாயக்க மண்டபத்தில் கடந்த பத்து தினங்களாக புத்தகக் கண்காட்சி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அது நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமையோடு முற்றுப்பெற்றது. மேற்படி கைது செய்யப்பட்ட நான்கு பேரும் உட்பிரவேசத்திற்கான அனுமதி…