போதிய சட்டங்கள் இன்மையே சுயாதீன தேர்தலை நடத்த சவால்
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வலுவான சட்டங்கள் இல்லாமையும், நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை அமுல்படுத்துவதில் உள்ள தாமதமுமே சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களை நடத்துவதில் காணப்படுகின்ற முதன்மையான சவாலாகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலஞ்சென்ற துசிதா சமரசேகரவை…